<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341</id><updated>2011-08-17T08:39:54.159+05:30</updated><category term='மலையக மக்கள்'/><category term='ராஜ் ராஜரத்னம்'/><category term='தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை விஜயம்'/><category term='வீடியோ குறித்த சர்ச்சை'/><category term='ஊர்க்குருவி'/><category term='கிளிநொச்சி'/><category term='வணங்காமண்'/><category term='Help'/><category term='இந்திய பத்திரிகைகள்'/><category term='புலம் பெயர் தமிழர்கள்'/><category term='கிரைம் (Crime)'/><category term='சினிமா நடிகர்கள்'/><category term='வீடியோ (பொது)'/><category term='News Photos'/><category term='யுத்தம் சரணம்'/><category term='கார்ட்டூன்கள்'/><category term='தமிழ்நாடு'/><category term='PLOT'/><category term='ஜனாதிபதி தேர்தல்'/><category term='தயா மாஸ்டர்'/><category term='நகைச்சுவைகள்'/><category term='Pope'/><category term='UNO'/><category term='ஆனந்தசங்கரி'/><category term='பிறக்கின்ற புத்தாண்டு என்ன ஆண்டு ?'/><category term='மக்களே விழிப்பாக இருங்கள்'/><category term='வன்னி'/><category term='GTV'/><category term='தமிழ் செய்திகள்'/><category term='கவிதைகள்'/><category term='அறிவித்தல்'/><category term='சிவகுமார்'/><category term='அடேல் பாலசிங்கம்'/><category term='இந்தியா'/><category term='நாடு கடந்த தமிழீழ அரசு'/><category term='நிகழ்வுகள்'/><category term='Tamil TVs'/><category term='புலிகளின் நகைச்சுவைகள்'/><category term='KP'/><category term='வடக்கின் வசந்தம்'/><category term='Music videos'/><category term='மருத்துவ தகவல்கள்'/><category term='TNA'/><category term='English News (Srilanka)'/><category term='அறிவுடன்'/><category term='வட்டுக்கோட்டை தீர்மானம்'/><category term='பிரபாகரனின் மாவீரர் உரை 2009'/><category term='கில்லாடிப்பெண்கள்'/><category term='Rajiv Gandhi'/><category term='படத்துடன் தகவல்கள்'/><category term='முல்லைத்தீவு'/><category term='ஜோர்ஜ் மாஸ்டர்'/><category term='புவனேஸ்வரி சமாச்சாரம்'/><category term='Funny'/><category term='OBAMA'/><category term='படத்துடன் தகவல்கள் (இலங்கை)'/><category term='உலக செய்திகள்'/><category term='ஈபிடிபி (EPDP)'/><category term='உதவி'/><category term='வீரகேசரி'/><category term='Mahinda Rajapaksa'/><category term='கதைகள்'/><category term='படங்கள்'/><category term='TMVP'/><category term='செவ்விகள்'/><category term='அந்த நாள் ஞாபகங்கள்'/><category term='சரத் பொன்சேகா'/><category term='சிந்திக்க வேண்டியவைகள்'/><category term='புலிகளின் அட்டூழியம்'/><category term='UK'/><category term='வீடியோ (இலங்கை)'/><category term='கருணாநிதி'/><category term='ஆனையிறவு (Elephant Pass)'/><category term='பிரபாகரன்'/><category term='காசநோய்'/><category term='Eelam'/><category term='தமிழினி'/><category term='பாடல்கள்'/><category term='கருணா'/><category term='மைக்கல் ஜாக்சன்'/><category term='நம்பமுடியவில்லை'/><category term='BBC Tamil'/><category term='பரமேஸ்வரன்'/><category term='LTTE'/><category term='சுத்துமாத்து'/><category term='US'/><category term='சனீஸ்வரன்'/><category term='அகதிகள்'/><category term='கட்டுரைகள்'/><category term='இலங்கை'/><category term='விசித்திரமானவை'/><category term='பாரிஸ் ஈழநாடு'/><title type='text'>தகவல்கள் - Infos</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>4675</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-4264631569070465267</id><published>2010-06-07T12:56:00.001+05:30</published><updated>2010-06-07T12:57:02.759+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='GTV'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலிகளின் நகைச்சுவைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='LTTE'/><title type='text'>ஜிரிவி க்கு ஆப்பு : நெடியவன் குழுவினரால் புதிய ரிவி சனல் சுவிஸில் ஆரம்பம்.</title><content type='html'>புலிகளின் புலம் பெயர் கட்டமைப்பில் உருவாகியுள்ள பிளவுகளின் விளைவாக ஜிரிவி தொலைக்காட்சிக்கு போட்டியாக நெடியவன் தரப்பினரால் தொலைக்காட்சி ஒன்று ஆரம்பமாகின்றது. &lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;இத்தொலைக்காட்சி ரிவி 24 எனும் பெயரில் சுவிற்சர்லாந்து நாட்டிலிருந்து ஆரம்பமாவதாக தெரியவருகின்றது. இத்தொலைக்காட்சி உருவாவது ஜிரிவி க்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்வின் என்பவருக்கு சொந்தமான ஜிரிவி தமது வியாபாரத்தினை விஸ்தரித்துக் கொள்வதற்காக புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக தம்மைக் காட்டிக் கொண்டதுடன் புலிகளின் சகல அராஜகங்களையும் நியாயப்படுத்தி வந்திருந்ததுடன் தொலைக்காட்சியின் வருமானத்தின் பகுதி புலிகளியக்கத்திற்கு வழங்கப்படுவதாகவும் ஒர் தோற்றத்தை காட்டி வந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின்னர் அவ்வியக்கத்தின் புதிய தலைவராக தன்னை அறிமுகம் செய்துகொண்ட கே.பி சார்பானதோர் நிலைப்பாட்டை எடுத்திருந்த ஜிரிவி யுடன் கே.பி யுடன் பதவிப்போட்டியில் நிற்கும் நெடியவன் முரண்பட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜிரிவி யை கைப்பற்றுவதற்கு பல குறுக்குவழிகளைத் தேடிய நெடியவன் அவை கைகூடாத நிவையில் தற்போது புதியதோர் ரிவி யை தொடங்குகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தொலைக்காட்சியின் உருவாக்கத்தை சகிக்கமுடியாத ஜிரிவி யினர் மிரட்டல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தின் இறுதி யுத்தத்தில் நடந்தவை, ராம் எங்கே? கே.பி சரணடைந்தாரா? கைது செய்யப்பட்டாரா? புலிகளின் பணம் எங்கே சென்றது என்ற விடயங்கை தொடர்சியாக அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;http://www.ilankainet.com/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-4264631569070465267?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/4264631569070465267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=4264631569070465267' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4264631569070465267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4264631569070465267'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/06/blog-post_07.html' title='ஜிரிவி க்கு ஆப்பு : நெடியவன் குழுவினரால் புதிய ரிவி சனல் சுவிஸில் ஆரம்பம்.'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-7251358649641203853</id><published>2010-06-06T10:31:00.000+05:30</published><updated>2010-06-06T10:31:15.893+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='LTTE'/><title type='text'>ஐரோப்பிய நாடுகளில் புலிகளிடையே மோதல்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3oToUK6MPHw/TAsrelHstAI/AAAAAAAAFjg/P5bVV7x3ozM/s1600/Thai-Nilam-Paper-01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="362" src="http://4.bp.blogspot.com/_3oToUK6MPHw/TAsrelHstAI/AAAAAAAAFjg/P5bVV7x3ozM/s400/Thai-Nilam-Paper-01.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பிரான்ஸில் ஒருவர் கொலை; இருவர் கைது; உருத்திரகுமாரனின் ‘தாய்நிலம்’ பத்திரிகை எரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;(அனந்த் பாலகிட்ணர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் உருத்ரகுமாரன் பிரிவினருக்கும் நெடியவன் பிரிவினருக்குமிடையில் இந்த மோதல் உக்கிரமடைந்து ஒருவரை யொருவர் நேரடியாகத் தாக்கும் நிலை உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;இதன் விளைவாக உருத்ரகுமாரன் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் சிவரூபன் என்பவர் பாரிஸில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் நெடியவன் குழுவைச் சேர்ந்த இருவர் பாரிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரமேஷ் சிவரூபனை பாரிஸில் உள்ள இல்லத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் சிலர் வானொன்றில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது வீட்டுக் கருகில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இறப்பதற்கு முன்னர் அவர் பாரிஸ் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில், தம்மை நெடியவன் குழுவைச் சேர்ந்தவர்களே கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனடிப்படையில், தம்பையா கணேஷ், குப்பிளான் ரவி ஆகிய இருவரையும் பாரிஸ் பொலிஸார் கைது செய்ததாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;உருத்ரகுமாரன் பிரிவினரால் வெளியிடப் படும் ‘தாய்நிலம்’ பத்திரிகையின் ஆயிரக் கணக்கான பிரதிகளை நெடியவன் குழுவினர் கடந்த வாரம் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனையடுத்து இரு குழுவினருக் குமிடையிலான மோதல் ஐரோப்பிய நாடெங்கும் பரவி, ஒருவரையொருவர் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் கடந்த வருடம் புலிகள் இல்லாதொழிக்கப்பட் டதையடுத்து இரு பிரிவினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் புலிகளுக்குள்ள சொத்துக்கள் கருத்து முரண்பாடுகளைக் கொள்ளாது சமமாக பகிரப்பட வேண்டுமென இரு சாராரும் கோரி வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள சட்டத்தரணி வீ. ருத்திரகுமார் நாடு கடந்த தமிbழ அரசொன்றை நிறுவும் முயற்சியில் பின்புலமாகச் செயற்படுபவரென்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, மலேசியாவின் அரசியல் வாதியான பினாங்கு மாநில துணை முதல்வர் பீ. இராமசாமியைத் தமிழகத்திற்குள் வர அனுமதிக்க வேண்டாமென்று தமிழ்நாடு பொலிஸார் இந்திய மத்திய அரசைக் கேட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு மாநில அரசாங்கம் இம்மாத பிற்பகுதியில் செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துகிறது. இதில் உல கெங்குமிருந்து பல்வேறு தமிழ் அறிஞர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான மலேசிய அரசியல்வாதி ராமசாமியை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமென்று மாநில அரசு, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;Thinakaran&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-7251358649641203853?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/7251358649641203853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=7251358649641203853' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/7251358649641203853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/7251358649641203853'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/06/blog-post_06.html' title='ஐரோப்பிய நாடுகளில் புலிகளிடையே மோதல்'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3oToUK6MPHw/TAsrelHstAI/AAAAAAAAFjg/P5bVV7x3ozM/s72-c/Thai-Nilam-Paper-01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-3042619617409220318</id><published>2010-06-02T15:45:00.000+05:30</published><updated>2010-06-02T15:45:28.110+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><title type='text'>அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே!</title><content type='html'>உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இப்போது இடம்பெறும் இந்த நிகழ்வு நூற்றுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள படியால் உங்கள் முன் உண்மைகளை வைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத்தில் எமக்காகப் போராடிய உறவுகள் மௌனித்துப் போனதும் இங்கே நிலைமை தலைகீழாக மாறியது. இந்த மூன்று ஊடகங்களையும் நிர்வகிக்க என தாயகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தனிமனிதனால் அடக்கு முறையாகவே நடத்தப்பட்டு வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையிலேயே இந்த ஊடககங்களை தனது சொந்தச் சொத்து எனக் கூறி “அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி சுவீகரிக்க முற்பட்டார். எங்களிடமே பலமுறை இது பொதுப் பணமல்ல, எனது சொந்தப் பணம் என்று உண்மைக்கு மாறாக கதைக்க முற்பட்டார். ஆனால் அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பதை நாங்கள் அறிவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையிலேயே இந்த மூன்று நிறுவனங்களையும் ஒரு பொது நிறுவனம் கையேற்க வேண்டுகோள் எங்கள் மத்தியில் வலுப்பெற்றது. எங்களது உணர்வுகளைப் பிரதிபலித்து இதையே தான் ரி.வி.ஐ. நிர்வாகமும் தற்போது செய்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களாகிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரி.வி.ஐ. நிர்வாகத்தினர் ஏதோ தனியாகப் பிரிந்து போவதாகக் கூறப்படும் கதையில் உண்மையில்லை. ரி.வி.ஐ நிர்வாகத்தினர் தனியார் கபடமாக அபகரிக்க முற்பட்ட தமிழர்களின் சொத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே முழுப்பிழையும் சி.எம்.ஆர் – சி.ரீ.ஆர் நிறுவனங்களை இப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நபரையே சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரி.வி.ஐ நிர்வாகம் கேட்பது தான் எமது கோரிக்கையும் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறோம். இந்த மூன்று நிர்வாகங்களையும் ஒரு பொது அமைப்பின் (trustee company) கீழ் கொண்டு வாருங்கள். ஊழியர்களிற்கு தகுந்த சம்பளம் வழங்குங்கள். தனியான ஒரு ஆள் அமைப்பின் பேரால் சுருட்டிச் செல்லும் அநியாயத்தை தடுக்க விரும்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிழமையில் ஒரிரு நாட்கள் அலுவலகத்திற்கு வரும் “தாயக அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி 150,000 டொலர்களை வருடச் சம்பளமாகவும் கார், விமானச்சீட்டு என ஏனைய வசதிகளையும் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு பெற நாங்களோ மணிக்கு 15 டொலர்களையே பெறுகிறோம். இந்த நபர் இரண்டு வருடங்களிற்கு முன்பே திடீரெனக் கொண்டு வந்து புகுத்தப்பட்டவர். ஆனால் நாங்கள் 7 வருடங்களிற்கு மேலாக இந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறோம். இதைவிடக் கொடுமைபல ஊதிய விவகாரத்திலும் ஏனையவற்றிலும் இடம்பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக 3,500 டொலர்கள் பெறப்படும் ஒரு மணி நேர நேரடி விளம்பர ஒளிபரப்பிற்கு நாங்கள் குறைந்தது 6 மணித்தியாலங்களை அந்த நேரடி ஒளிபரப்பு நடைபெறும் கடையில் செலவளிப்போம். ஆனால் எங்களிற்கு தரப்படுவது வெறும் 100 டொலர்கள் மட்டுமே. இது ஒரு ஜனநாயக விரோத செயலாக இருந்தும் நாங்கள் தொடர்ந்து பணி புரிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ரி.வி.ஐ. நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மூன்று நிறுவனங்களiயும் கனடாத் தமிழ் மக்கள் ஒரு பொது நிறுவனத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து தனிநபர்கள் பொது மக்களின் சொத்துக்களை அபகரிப்பதைத் தடுக்க பணிவாக வேண்டிக் கொள்கிறோம்.&lt;br /&gt;இந்தப் பிரச்சினையை மக்கள் முன் கொண்டு வந்து எமது பிரச்சினையை முன்னெடுத்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;- பாதிக்ப்பட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் விசன் தொலைக்காட்சி, கனடியப் பல்கலாச்சார வானொலி, கனடியத் தமிழ் வானொலி.&lt;br /&gt;www.cmr.fm www.tamilvision.tv www.ctr24.com&lt;br /&gt;0&lt;br /&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-3042619617409220318?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/3042619617409220318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=3042619617409220318' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3042619617409220318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3042619617409220318'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/06/blog-post_3306.html' title='அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே!'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-7856617484023265764</id><published>2010-06-02T09:45:00.002+05:30</published><updated>2010-06-02T09:45:34.732+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்களே விழிப்பாக இருங்கள்'/><title type='text'>புதிய நிர்வாகத்தின் கீழ் கனடியத் தமிழர் தொலைக்காட்சி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/TAXaznpkLkI/AAAAAAAAFjY/9DiMrHSesR0/s1600/tvi-Logo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/TAXaznpkLkI/AAAAAAAAFjY/9DiMrHSesR0/s320/tvi-Logo.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கனடாவில் கடந்த 10 வருடங்களாக இயங்கிவரும் தமிழர் தேசிய தொலைக்காட்சி புதிய நிர்வாகத்தின் கீழ் தனது பணியைத் தொடர்வதாக கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;தாயகம், தேசியம் என்பனவற்றைப் உயிர் மூச்சாகக் கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மேற்படி தொலைக்காட்சியின் பங்குத்தாரர்களின் முடிவின் பிரகாரம் மேற்படி தொலைக்காட்சி அதன் இணை அமைப்புக்களாக இதுவரை இயங்கி வந்த சி.எம்.ஆர், சி.ரி.ஆர் வானொலிகளில் இருந்து விடுபட்டுள்ளதாகவும்,&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி தமிழர்களின் அவலத்தை வெளியுலகிற்குக் கொண்டு வரும் பணியை எந்தவித தடங்கலுமின்றி முன்னெடுக்கும் அதேவேளை, மக்களின் இடர்களைய தான் மேற்கொண்டுள்ள பணியையும் தொடர்ந்து செய்யும் எனவும் தெரியவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தேசிய தொலைக்காட்சியின் புதிய நிர்வாக இயக்குனராக மூத்த ஊடகவியலாளரான திரு.பி. விக்னேஸ்வரன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். தமிழர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அந்தத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு மற்றும் நிகழ்ச்சிப் பிரிவுகளிற்கு பொறுப்பாக இருந்த திரு.பி. விக்னேஸ்வரன் அவர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மக்கள் போரின் பேரவலத்தைச் சந்தித்தப்போது அது தொடர்பான செய்திகளை முதன்மைப்படுத்தி அதனை மக்கள் பால் சென்றடையப் பெரிதும் பங்களித்த ஒரு விடுதலை விரும்பியாவார். இவரைப் பற்றிய காழ்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று ஊடகங்களும் ஒரு நன்னம்பிக்கை நிறுவனத்தின் கீழ் வரும் பட்சத்தில் இணைந்து செயற்பட மேற்படி தொலைக்காட்சி விரும்புவதாகவும் தமிழ்த் தேசியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊடகம் தனியார் மயமாகும் அபாயத்தைத் தடுப்பதற்காகவே புதிய நிர்வாகம் பிரிந்து செல்லும் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-7856617484023265764?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/7856617484023265764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=7856617484023265764' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/7856617484023265764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/7856617484023265764'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/06/blog-post_02.html' title='புதிய நிர்வாகத்தின் கீழ் கனடியத் தமிழர் தொலைக்காட்சி'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/TAXaznpkLkI/AAAAAAAAFjY/9DiMrHSesR0/s72-c/tvi-Logo.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-2435342231178466933</id><published>2010-06-02T09:43:00.000+05:30</published><updated>2010-06-02T09:43:29.043+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் செய்திகள்'/><title type='text'>யாழ் உதயன் பத்திரிகை இரண்டாக பிளவு?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3oToUK6MPHw/TAXaLq7paYI/AAAAAAAAFjQ/jheX2GP516k/s1600/uthyan.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="106" src="http://3.bp.blogspot.com/_3oToUK6MPHw/TAXaLq7paYI/AAAAAAAAFjQ/jheX2GP516k/s320/uthyan.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகள் இரண்டாக பிளவு பட்டுள்ளதாக தெரியவருகின்றது. உதயன் பத்திரிகையின் வித்தியாதரன் மற்றும் சரவணபவன் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள விரிசலே இதற்கு வித்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தனக்கு ஆசனம் வழங்காமல் சரவணபவனுக்கு ஆசனம் வழங்கப்பட்டமை குறித்தே சரவணபவனுக்கும், வித்தியாதரனுக்குமிடையே விரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;தன்னை ஒரம்கட்டி தனது சுயநலங்களுக்காக பாராளுமன்ற தேர்தலில் சரவணபவன் போட்டியிட்டதால் வித்தியாதரன் மனக் கவலையடைந்துள்ளதுடன் இருவருக்குமிடையிலான விரிசல் பாரியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும், வித்தியாதரன் விரைவில் யாழ்ப்பாணத்தில் சரவணபவன் உதயன் பத்திரிகைக்கு போட்டியாக புதிய பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் யாழில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உதயன் பத்திரிகையின் முக்கியஸ்தர் சரவணபவன் எதிர்வரும் வடக்கு மாகாணசபைக்கு இடம்பெறவுள்ள முதலமைச்சர் தேர்தலில் போட்டியிடுவதற்கும் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் சரவணபவனுக்கும் போட்டி நிலவுவதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-2435342231178466933?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/2435342231178466933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=2435342231178466933' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2435342231178466933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2435342231178466933'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/06/blog-post.html' title='யாழ் உதயன் பத்திரிகை இரண்டாக பிளவு?'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3oToUK6MPHw/TAXaLq7paYI/AAAAAAAAFjQ/jheX2GP516k/s72-c/uthyan.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-4337591374995311737</id><published>2010-05-28T22:31:00.000+05:30</published><updated>2010-05-28T22:31:15.699+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>எங்கே பிழைத்தது எங்கள் ஆயுதப் போராட்டம்?</title><content type='html'>5,000 தொன்களிற்கு மேலான கந்தகத்தை விழுங்கி, செல்கள், விமானக் குண்டுகள், சன்னங்களென இரும்புத் துண்டங்களையே விளைநிலத்தின் பயிர்களாகக் கொண்டு விடுதலை மேனிகளின் உதிரத்தையும், உடலங்களையும் உரமாக்கி ஒரு அவலக்காடாக மாறிப்போயுள்ள எங்கள் வன்னி நிலம் அழிந்து கொண்டிருக்கிற ஒரு பூமியாக.......&lt;span id="fullpost"&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாத ஆரம்பத்தில் நியூஸ்வீக் சஞ்சிகை உலகில் இருந்து காணமல் போகக்கூடிய இடங்கள் 100 என ஒரு விசேட பதிப்பொன்றை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கையில் மாறிவரும் தட்டவெட்ப நிலையால் நுவரெலியா தேயிலை உற்பத்தியின் மையம் என்ற பெருமையை இழக்கலாம் எனக்கூறி இலங்கையிலிருந்து நுவரெலியா தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்தபோது எனக்குள் எழுந்த கேள்வி யாதெனில், &lt;br /&gt;&lt;br /&gt;5,000 தொன்களிற்கு மேலான கந்தகத்தை விழுங்கி, செல்கள், விமானக் குண்டுகள், சன்னங்களென இரும்புத் துண்டங்களையே விளைநிலத்தின் பயிர்களாகக் கொண்டு விடுதலை மேனிகளின் உதிரத்தையும், உடலங்களையும் உரமாக்கி ஒரு அவலக்காடாக மாறிப்போயுள்ள எங்கள் வன்னி நிலம் இந்த மேற்குலக ஊடகங்களிற்கு அழிந்து கொண்டிருக்கிற ஒரு பூமியாகத் தெரியவில்லையே என்பதேயாகும். &lt;br /&gt;&lt;br /&gt;30,000 மேற்பட்ட போராளிகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காவு கொடுக்கப்பட்டு விருட்சமாக வியாபித்திருந்த ஒரு போராட்டம், நிழலரசைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு இனம் இவ்வாறு முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது எதோ ஒரு எதிர்பாராத விபத்தல்ல. மற்றவர்களின் மீது பழிபோட்டுத் தப்பிவிடும் காரியத்தில் கெட்டிக்காரரான நாங்கள் சர்வதேசத்தை மாத்திரம் பழிகூறித் தப்பிக்க இது ஏதோ சிறு தவறுமல்ல. எனவே அலசி ஆராய்வோம் வாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேசத்தின் வேண்டுகோளிற்கமைய ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று மே 17ம் திகதி நாங்கள் எங்களையே தேற்றிக் கொண்டது 2009 பெப்ரவரி மாதம் 23ம் தேதி சர்வதேச சமூகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கான பதிலாக. ஆனால் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது 27 சதுரகிலோ மீற்றர் பரப்பளவு நிலத்திற்குள் விடுதலைப்புலிகளும் வன்னி வாழ் மக்களும் முடக்கப்பட்டிருந்தனர். ஆனால் மே 17ல் நாங்கள் ஆயுதங்களைக் கையளிக்க முன்வந்த போது எங்களிடம் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்றைரை மாதக் காலங்கடத்தல் என்பது எங்களின் மகா தவறு என்பதை மறுத்து எல்லாமே முடிந்த பிறகு உங்களின் வேண்டுகோளிற்காகவே நாங்கள் ஆயுதங்களை மே 17ல் கையளிக்க முன்வந்தோம் என சர்வதேசத்தின் மீது பழிபோட்டுத் தப்பிக்க முயல்வது மடமை. அத்தோடு இந்த இழப்பு பத்தோடு பதினொன்றான விடயமல்ல. தமிழர்களின் வரலாறே அழிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. இதற்கான காரணத்தை நாங்கள் ஆராய்ந்து உசாரடையாவிட்டால் மீண்டும் எங்கள் இனம் எங்கள் சொந்தங்களாளேயே ஏமாற்றப்பட்டுவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போராட்டத்தின் பின்னடைவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது பேச்சுவார்த்தைக்கான ஒரு தரப்பாக விடுதலைப்புலிகள் சமபலத்துடன் பேசமுன் வந்த சமயம் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. வெளிநாடுகளிலுள்ள பிரதான விடுதலைச் செயற்பாட்டாளர்களை தமிழீழத்திற்கு அழைக்கிறார் தமிழீழ நிழலரசின் வெளியுறவு அமைச்சர் கஸ்ரோ. ஆனால் அவருக்கு கிடைத்த பதில் அண்ணையூடாக (கே.பி.) அழையுங்கள் என்பதாகும். வெளிநாட்டிலுள்ளவர்கள் அதுவரையும் கே.பி.யூடான தொடர்பையே பேணியதால் அவர்களுடைய பதிலிற் பிழையில்லை. ஆனால் கஸ்ரோவின் புரிதலில் தவறு ஏற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செயலைத் தனது ஆளுமைக்கான அவமானமாகக் கருதிய கஸ்ரோ தலைவரிடம் முறையிடுகிறார். கே.பி. தனி ஆவர்த்தனம் வாசிப்பதாகவும் அவரிற்கென்ற தனிப்பட்ட செல்வாக்கு வளையமே வெளிநாடுகளில் கோலோச்சுவதாகவும் செய்த முறைப்பாடு காரியமாக்கப்பட்டது. கே.பி. தொடக்கம் ஒவ்வொரு நாடுகளிலும் தலைமைத் தொடர்பாளர்களாக இருந்த அனைவருமே மாற்றப்படுகின்றனர். கஸ்ரோவின் சிபாரிசிலானவர்கள் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் புலம்பெயர்ந்த ஊடங்களிலும் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் மாற்றப்படடு கஸ்ரோ சார்பானவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அத்தோடு தனது நேரடியணியிலிருந்து மூவரை மேற்குலக ஊடக செயற்பாட்டை வழிநடத்தவென அனுப்பி வைக்கிறார். இவ்வாறு விரைவாகச் செயற்பட்ட கஸ்ரோ தனக்கான அதிகார அணியாக அரசியற்துணைக்குழு என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒருவரை நியமித்து ஒரு குழுவை அமைத்து அவர்களை வழிநடத்துநர்களாக அதிகார மையமாக வலம்வர விடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;எந்தவித அனுபவமுமில்லாத இந்த இளைஞர்கள் மற்றையவர்களைப் புறந்தள்ளி தங்களின் திட்டங்களை முதன்மைப்படுத்தி சிறுபிள்ளை வேளாண்மையாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயன்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அனுபவதாரிகளின் நுட்ப வலைப்பின்னலில் இருந்து ஆயுத விநியோகமும் இவ்வாறு கை மாற்றப்பட புதியவர்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவிலான பின்வாங்கல்களை பரிசாகப் பெற்றுக் கொள்கின்றனர். இவர்களில் மட்டும் பிழையில்லை இந்தக் கணப்பொழுதில் இலங்கையும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றிருந்ததால் கப்பல்களைக் கண்காணித்ததும் ஒரு காரணம். இருந்த போதும் அனுபவமின்மை பல சறுக்கல்களை பரிசாகக் கொடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கஸ்ரோவின் பொறுப்பெடுப்பின் பின்னான காலத்தில் சென்ற 13 கப்பல்களும் இந்துமா கடலிற்கு இரையாகின. விமானங்கள், உலங்குவானூர்திகள், ஆட்டிலறிகள் என இன்னோரன்ன ஆயுதங்களும் அவற்றோடு மௌனித்து அடிக்கடலில் சங்கமித்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே தான் விடுதலைப் போராட்டத்தின் ஆணி வேரே புடுங்கப்பட்டது. தீவொன்றில் இருந்தவாறே போராடும் இனமொன்றிற்கு கடற்போக்குவரத்தே உயிர்மூச்சு என்பதையறிந்து கடற்புலிகளை இந்துமா சமுத்திரத்தின் மூன்றாவது படையணியாக உருவாக்கிய விடுதலைப்புலிகளின் கடல் வலைப்பின்னலைக் கையாள்வதில் கஸ்ரோவின் அணி தோல்வி கண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டவாது காரணம் வெளிநாட்டு உறவுப் பேணல். புலம்பெயர்ந்த நாடுகளிற்கான சிறப்புப் பிரதிநிதிகளாக கஸ்ரோவால் நியமிக்கப்பட்ட நபர்கள் இராஜதந்திர உறவுப் பேணலை மேற்கொள்ளக்கூடிய தகமையற்றவர்களாக இருந்த காரணத்தால் அவர்கள் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் விடுதலைக்கான ஊடகங்களிற்கூடாக செயலாற்ற விடப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு எந்தவிதத் தங்குதடையில்லாமல் முக்கிய ஊடகப் பொறுப்பாளர்கள் லண்டன், பாரிஸ், ரொறன்ரோ (ஐ.பி.சி, ரி.என்.ரி, சி.எம்.ஆர்) ஆகிய முக்கிய தளங்களில் கஸ்ரோவின் ஆதரவாளர்களாக மாற்றப்பட்டதால் இதன்வழியான கருத்துப் பரிமாறல்கள் மூலமாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை உண்மையானதாகத் திரிபுபடுத்தி வலம்வர விடுகிறார்கள். இது விடுதலைப்புலிகளின் பலம் தொடர்பான ஒரு மாய நிலையை புலம்பெயர்ந்த மக்களிடையே எற்படுத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;இதனோடு இவர்களால் முனைப்புப்படுத்தப்பட்ட போராட்டங்களும் விடுதலையின் தேவையைப் பறை சாற்றுவதாகவோ அல்லது மக்களின் வலியினைப் பறைசாற்றுவதாகவோ அல்லாமல் ஏனைய இனத்தவர்களை கோபமுறச் செய்வதாகவும், இந்தக்குழு தங்களது சொந்தப் பலத்தை தலைமைக்கு நிரூபிப்பதற்கான ஒரு தளமாகவும் பாவிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு மேற்குலக நாட்டிலுமே எந்த ஒரு இராஜதந்திர வலைப்பின்னலையும் வெற்றிகரமாக ஏற்படுத்த முடியாதவர்களாக கஸ்ரோவினால் நியமிக்கப்பட்டவர்கள் இருந்தபோதும் அவர்களால் மற்றையவர்களை அரவணைத்துச் செல்வதற்கான புரிந்துணர்வும் இல்லாமல் இருந்ததே மிகப்பெரும் வீழ்ச்சியாக அமைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தோடு இவர்களை வழிநடத்தவென கஸ்ரோவால் அனுப்பப்பட்டவர்கள் விடுதலைப்போராட்டம் தொடங்கியதன் பின்னான காலத்தில் பிறந்த இளம்வயதினர் என்பதோ புலம்பெயர் நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பான அனுபவம் அறவேயில்லாதவர்கள் என்ற காரணத்தால் அவர்களிற்கு இவர்களின் சொல்லைக் கேட்பதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. இவர்களே சக்கர நாற்காலியின் துணையடன் இயங்கும் கஸ்ரோவின் கதாநாயகர்கள் ஆகின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவர்களிலொருவர் நோர்வேயிலிருந்து சென்ற மாணவியொருவரைக் காதலித்து நோர்வேக்கு குடிபுகுந்த ஒரு சாதாரண போராளி. வெளிநாடுகளிலிருந்து போவோருக்கு பயண வழிகாட்டியாக இருப்பதே தமிழீழத்தில் அவரது முழு நேர வேலை. அவரே இப்போதைய தலைவராக போற்றிப்பாடப்படுகிற நெடியவன் என்கிற போராட்ட காலத்திற்குப் பிறகு பிறந்த ஒரு பாலகன். இது புலம்பெயர்ந்த மக்களிற்கான ஒரு துன்பியல் வரலாறு. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் வழிநடத்துனர்கள் என்பதை விட தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்பவர்களாகவே இருந்தனர். மத போதகர்கள் போல அதீதமான நம்பிக்கையை இரு தரப்பிற்கும் கொடுத்துக் கொண்டிருந்த இவர்களிற்கு களத்துடனோ அல்லது புலத்துடனோ பரிச்சயமான தொடர்பு இறுதிக்காலத்தில் இல்லாததே இப் பெரிய அழிவின் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த தன்மையை இறுதியாகப் புரிந்து கொண்ட விடுதலைத்தலைமை கே.பி.யே வெளியுறவுப் தொடர்புகளிற்கான பொறுப்பாளர் என்று ஜனவரி 30, 2009ல் அறிவித்து சமாதான நகர்வுகளிற்கும், சர்வதேச உறவிற்கும் கே.பி.யே முதன்மைத் தொடர்பாளராக இருப்பார் என்பதையும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கிறது. இதனால் மீண்டும் தாங்கள் பழைய நிலையை அடையலாம் என விடுதலைப்புலிகள் நினைத்திருந்தாலும் நிலைமை தலைகீழாகவே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் சகல நாடுகளிலும் அப்போது பொறுப்பாளராக இருந்தவர்கள் கஸ்ரோவால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள். எனவே இவர்கள் கஸ்ரோவிடம் இருந்து தகவல் வந்தாலே தாங்கள் செயற்பட முடியும் என்ற அடாவடித்தன முடிவுகளையெடுத்து அதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார்கள். இது கே.பி.யை செயநிலையற்ற ஒருவராக பெயருக்கு மாத்திரம் இருக்க மாத்திரமே வழி செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு கே.பி.யின் தகவற் பரிமாற்றத்திலும் தடைக்கல்லாக கஸ்ரோவின் அணி விளங்கியது. கே.பி.யால் சொல்லப்பட்ட தகவல்கள் கூடத் தலைவருக்கு செல்லாமல் இடைநடுவிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டு அதன்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இவையனைத்தையும் தலைவர் தெளிவாக அறிந்த போது போராட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தது. இந்தத் தவறுக்கான முழுமுதற் காரணமாக கஸ்ரோவும் அவரது வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களுமே என்பதையுணர்ந்த தலைவர் கஸ்ரோவைச் சந்திப்பதையோ உரையாடுவதையோ தவிர்க்கிறார். கடைசியாக கஸ்ரோவிற்கான நஞ்சருந்திச் சாகும்படி உத்தரவும் போகிறது. போராட்டம் முடிவடைவதற்கு 10 நாட்களிற்கு முன்பே கஸ்ரோ இவ்வுலகை விட்டு மேலுலகு செல்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே முடிந்தாயிற்று. தேசியத்தலைவர் கடைசியாக யாரைத் துரோகிகள் என்று அடையாளம் காட்டினாரோ அவர்களே இப்போதும் துரோகத்தின் உச்சியில் இருக்கிறார்கள். ஆனால் தாங்களே தேசியத்தின் வாரிசுகள் எனக் கூறிக் கொண்டு தேசியத் தலைவனிற்கு அவமரியாதை செய்து கொண்டு அவரைத் தங்களின் தேவைகளிற்குப் பலிக்கடாவாக்கிறார்கள். அத்தோடு உருத்திகுமாரனைத் துரோகி என்பதில் இருந்து நாடுகடந்த அரசைச் செயலிழக்க வைப்பதிலிருந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தது வரை எல்லாக்காரியங்களையும் இந்தக் கூட்டமே செய்து கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தேசத்தின் தலைவன் இறுதியாக யாரைத் துரோகியாக அடையாளம் கண்டு கொண்டாரோ அவர்களை நாங்களும் அடையாளம் கண்டுகொள்வோம். ஏனென்றால் மே 17ம் திகதி வன்னி அழிந்து முடிகிற தறுவாயில் இவர்கள் தேசியக் கொடி பற்றி அலசி ஆராய்ந்து அது புலிக் கொடியல்ல பல நூற்றாண்டுகளிற்கு மேலாக கொடி என்பது பற்றியே பேசிக் கொண்டிருந்தனரே தவிர, மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கிறார்கள் அவர்களைக் காப்பாற்றுங்கள் என்பது பற்றியல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;மேரி மைந்தன் mainthanm173@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;Tamilwin&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-4337591374995311737?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/4337591374995311737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=4337591374995311737' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4337591374995311737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4337591374995311737'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_6647.html' title='எங்கே பிழைத்தது எங்கள் ஆயுதப் போராட்டம்?'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-1718302475824761287</id><published>2010-05-28T10:58:00.001+05:30</published><updated>2010-05-28T10:58:02.037+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='English News (Srilanka)'/><title type='text'>Germany-based LTTE fund raiser arrested</title><content type='html'>Police on Wednesday arrested a key supporter of the now defunct LTTE, on her arrival in Colombo. &lt;br /&gt;&lt;br /&gt;Well informed sources said that she had been instrumental in collecting funds in Frankfurt for the terrorist organisation and played a key role in the anti-Sri Lanka demonstrations held in the German Commercial Capital during the final stages of the 'humanitarian operation' launched by the security forces. &lt;span id="fullpost"&gt; "She was a key member of the pro -LTTE group who sat across railway lines and blocked the movement of trains in Frankfurt demanding the Sri Lanka government to halt the operation against the LTTE," sources said. &lt;br /&gt;&lt;br /&gt;The woman, who had lived in Germany for a considerable period, was also one of the main organisers of the anti-Sri Lanka demonstration held opposite the Indian Consul General's office in Frankfurt, sources said. &lt;br /&gt;&lt;br /&gt;The suspect is a native of Chilaw and is around 50 years of age. &lt;br /&gt;&lt;br /&gt;Some of her close relatives too had been involved in the demonstrations against Sri Lanka and had raised funds for the LTTE inse relatives too had been involved in the demonstrations against Sri Lanka and had raised funds for the LTTE in Frankfurt, the sources said. &lt;br /&gt;&lt;br /&gt;Her family owns the GS Traders in Frankfurt and her son-in-law who is also an LTTE supporter is looking after the business, the source said. &lt;br /&gt;&lt;br /&gt;She is being interrogated by the CID, sources said. &lt;br /&gt;&lt;br /&gt;Courtesy : The Island &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-1718302475824761287?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/1718302475824761287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=1718302475824761287' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/1718302475824761287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/1718302475824761287'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/germany-based-ltte-fund-raiser-arrested.html' title='Germany-based LTTE fund raiser arrested'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-4088722603578705669</id><published>2010-05-28T10:39:00.001+05:30</published><updated>2010-05-28T10:39:53.781+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><title type='text'>நெருப்புக்கு வந்த மடல்: நாடு கடந்த தமிழீழம் கேட்டவை இன்று இலங்கை அரசிடம் எவ்.எம் வானொலி கேட்கினம்!</title><content type='html'>புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத போராட்டத்திற்கு துணைநின்று ஏக தலைமை கொண்டாடியவர்கள் கடந்த ஆண்டு விடுதலை புலிகள் அழிக்கப்பட்டதும் குத்துக்கரணம் அடித்து நாடு கடந்த தமிழீழம் என்று கூச்சலிட்டவர்களின் சுயரூபம் இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt; நாடு கடந்த தேர்தல் என்று கோஷமிட்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து மண்கவ்வியதும் தற்போது இலங்கை அரசிற்கு துதிபாடி அன்று துரோகியாக சித்தரித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போற்றிப்பாடி தற்போது எவ்.எம். வானொலிக்கான அனுமதியை இலங்கையில் பெற்றிட துடிக்கின்றனர் கனேடிய வானொலி இயக்குணர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சில வாரங்களிற்கு முன்னர் நாடு கடந்த தமிழீழ தேர்தலில் போட்டியிட்ட இந்த வானொலி கோமாளிகள் தம்மைப்பற்றி இவ்வாறெல்லாம் கூறி கனேடிய தமிழ் மக்களை ஏமாற்ற முயன்ற பிழைப்புவாதிகள் ஆவர். &lt;br /&gt;&lt;br /&gt;*தமிழ் ஆங்கிலம் இரு மொழியில் சிறந்த அறிவு&lt;br /&gt;*அரசியல் தீர்க்கதரிசி&lt;br /&gt;*கனேடிய அரசியலில் நீண்டகால அறிவு&lt;br /&gt;&lt;br /&gt;தாயக தமிழர்களில் மிகுந்த அக்கறை, தாயக தமிழ்மக்களிற்கு மிகுந்த பங்களிப்பு என்றெல்லாம் பிதற்றியவர்கள். தாயகம், சுயநிர்ண உரிமையுடன் கூடிய தமிழழனே தன்னை ஆழக்கூடிய உரிமையை பெற்றிட தன்னால் முடிந்த முயற்சியை எடுப்பேன் என்று தமிழர்களிற்கு மாயை வித்தை காட்டிய துரோகிகள் அந்த தேர்தல் முடிந்து ஒருசில வாரங்கள் கூட ஆகாத நிலையில், தமது சுயவடிவத்தை வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர். கடந்த 15 ஆண்டுகளிற்கு மேலாக சிங்கள அரசுகளுடன் கைகோர்த்து தமிழனின் உரிமையை விற்று பிழைக்கும் தமிழ் அமைச்சரை பற்றி இவ்வாறு கூறுகின்றார் வானொலி நிலையமொன்றின் இயக்குணர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாண்புமிகு வடகிழக்கு அபிவிருத்தி அமைச்சர் அவர்களே, எனது வேண்டுகோளுக்கு இணங்கி புலம்பெயர் தமிழ்மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக்கூற உடன்பட்டமைக்கு எனது தலைசார்ந்த வணக்கம், உங்களுக்கு எவ்வளவோ அபிவிருத்தி வேலைகள் இருந்தும் அதற்குள் சிறிய நேரம் ஒதுக்கி எனது வேண்டுகோளை நிறைவேற்ற வந்தமைக்கு முதற்கண் நண்றி கூறுகின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறைக்கு வராதவற்றையோ, நியாயமாக கிடைக்காது என்று தெரிந்து, அதற்காக காலத்தை வீணடித்து அரசுடன் முரண்படுவதையோ நீங்கள் விரும்பாததுபோல நானும் அதே கருத்தை கொண்டவன் என்பதில் ஜயமில்லை. அரசு தர நினைப்பதை நாம் பெற்றுக்கொண்டு. அதை வைத்து தமிழ் மக்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்று நினைப்பதுதூன் எனது நிலைப்பாடு. உங்களது கொள்கையின் பின்னால் நான் நிற்பேன் என நம்பிக்கையாக கூறிக்கொள்கிறேன். எனது சொந்த நிதியில் இருந்து 500 டொலர் பணத்தை உடனடியாக உங்கள் பெயரில் அனுப்பி வைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி புலம்பெயர்ந்த மக்கள் என்னைப்போல் உங்கள் கொள்கையின் பின்னால் அணிதிரளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த வழியை பின்பற்றினால் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று பல்டி அடித்தவர்கள்தான் இந்த வானொலி நிலையத்தினர். இந்த கருத்துக்களானது கடந்த நடுகடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்விகண்டவரும் கனடாவில் உள்ள தமிழ் வானொலி ஒன்றின் இயக்குணர் ஒருவரால் முன்னைநாள் துரோகியும் தற்போதைய கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வானொலி நிலையத்தினரால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளாகும். &lt;br /&gt;&lt;br /&gt;பிழைப்புவாத வானொலி இயக்குணரின் இவ்வாறான செயல்பாடுகள் மணித்த மாவீரர், போராளிகள், பொதுமக்களை இழிவுபடுத்தி பிழைப்பு நடாத்துவது வேதனைக்குரியது. இந்த ஈனப்பிறவியை கனேடிய மக்கள் இனம்கண்டு தூக்கி வீசவேண்டும். இந்த கோழைகள் கடந்த காலங்களில் கனேடிய தமிழ்மக்களை ஏமாற்றி பிழைப்பு மேற்கொண்டதுபோல் அல்லல்படும் எமது மக்களையும் ஏமாற்றி பிழைப்பு நடாத்த நாம் இனிமேல் அனுமதிக்ககூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நேரத்திற்கு ஒரு வார்த்தையும், நாளுக்கு ஒரு கொள்கையும் கொண்ட இந்த வானொலி இயக்குணர்களும், ஒலிபரப்பாளர்களும் கடந்த பல ஆண்டுகளாக கனேடிய தமிழர்களை புதைகுழியில் விழுத்தியதுபோன்று யுத்த கோரத்தில் அனைத்தையும் இழந்து நொந்துபோயுள்ள எமது தாயக உறவுகளின் இரத்தத்தையும் உறிஞ்சி தமது வயிற்று பிழைப்பை மேற்கொள்ளவே அமைச்சருடன் உறவு கொண்டு இலங்கையில் ஒர் எவ்.எம் வானொலி நிலையத்தை நிறுவும் கனவுடன் உலா வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1995ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு மே மாதம் வரை புலிகளின் கருத்துக்கு எதிரானவர்களை துரோகியாக தெரிவித்த இவர்களுக்கு இன்றுதான் அமைச்சர் டக்ளஸ் மக்கள் தலைவர்களாக இந்த வானொலி நிலையத்தினருக்கு தெரிந்துள்ளது. தமது பிழைப்புக்காக எந்த நிமிடமும் குத்துக்காரணம் போடும் கோமாளிகள்தான் நாடுகடந்த தமிழீழ பிரதிநிதிகளாக முயன்றவர்கள். இந்த கோமாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதை இவர்களது செயற்பாடுகள் வெளிப்படுத்தி வருகின்றன. தமது வயிற்று பிழைப்புக்காக எவனையும், பொட்டு கொடுத்தும் காட்டி கொடுத்தும் உயிர்வாழும் இந்த கூட்டத்தினர். இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் துரோகிகளாக சித்தரித்தவர்களுடன் கைகோர்த்து கும்மாளமிட்டு தமது வயிற்றுப்பிழைப்பை நடாத்த முயல்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு காரணமான இவர்கள் கடந்த காலங்களில் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதிசேகரித்து கொடுத்து அவர்களது வானொலியில் சென்று கருத்து கூறுபவர்களை கூட துரோகிகள், எட்டப்பர்கள் என்று கூறிய காலம் போய், அன்று எந்த அமைச்சரை துரோகிகள் என்று கூறினரோ இன்று அந்த அரச அமைச்சரை செவ்வி கண்டு நீங்கள்தான் உண்மையான மக்கள் தலைவர் என்று புகழ்பாடும் நிலைக்கு வந்துள்ளனர். இந்த கோடரி காம்புகள் குறித்து கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்கள் ஏமாந்தது போன்று எதிர்காலலத்தில் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் ஏமாந்து விட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டு கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏம்.ரவி&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பு இணையம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-4088722603578705669?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/4088722603578705669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=4088722603578705669' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4088722603578705669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4088722603578705669'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_8473.html' title='நெருப்புக்கு வந்த மடல்: நாடு கடந்த தமிழீழம் கேட்டவை இன்று இலங்கை அரசிடம் எவ்.எம் வானொலி கேட்கினம்!'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-7446249275583702872</id><published>2010-05-28T10:13:00.001+05:30</published><updated>2010-05-28T10:13:30.663+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ (இலங்கை)'/><title type='text'>A new Sri Lanka</title><content type='html'>&lt;object width="425" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/YGQqwcxA6cg&amp;hl=de_DE&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/YGQqwcxA6cg&amp;hl=de_DE&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-7446249275583702872?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/7446249275583702872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=7446249275583702872' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/7446249275583702872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/7446249275583702872'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/new-sri-lanka.html' title='A new Sri Lanka'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-6807917977501428336</id><published>2010-05-28T10:12:00.000+05:30</published><updated>2010-05-28T10:12:47.599+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய பத்திரிகைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='LTTE'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!</title><content type='html'>2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரம். இந்தியாவின் இன்றைய பாதுகாப்புச் செயலரும் அப்போது வெளியுறவுச் செயலருமாயிருந்த சிவசங்கர் மேனன் முக்கிய பயணமாக அமெரிக்கா சென்றார். வழமையான ராஜாங்கப் பயணம்போல் இது வெளிக் காட்டிக் கொள்ளப்பட்டாலும் மிக முக்கியமானதும், உண்மையில் மிக அவசரமானதுமாயிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் கொணர்வது, முற்றுகையிடப்பட்டு நின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களை புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக முகாம்களுக்கு நகர்த்துவது, தனது நேரடி மேற்பார்வையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே அரசியற் பேச்சுவார்த்தைகள் நடத்தி கூட்டாட்சி அடிப் படையிலான ஓர் தீர்வினை அடைவது ஆகிய மூன்று நோக்குகளுடன் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன் றிற்கு அமெரிக்கா கொள்கை ரீதியான முடிவெடுத்து, செயற் திட்டம் நோக்கி நகரத் தொடங்கியிருந்த சூழலில்தான் சிவசங்கர் மேனன் அவசரமாக அமெரிக்கா சென்றார்.&lt;span id="fullpost"&gt;இங்கு நக்கீரனில் எழுதப்படுபவை தமிழுலகம் இது வரை அறியாத தகவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் 05-ம் தேதியன்று வாஷிங்டன் டி.சி.யில் வைத்து பூர்வாங்கமாக சிவசங்கர் மேனனிடம் அமெரிக்கா தனது திட்டத்தைத் தெரிவித்ததாக, சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்ன ரேயே அமெரிக்காவின் நகர்வுகள் இந்தியா வுக்கு தெரிந்தே இருந்தன. தென் ஆசியாவில் முதன்முறையாக மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற் கொள்ளும் அமெரிக்காவின் இத்திட்டத்தில் மைய மாக இருந்தது. PACOM என்று ஆங்கிலத்தில் பொதுவாக அறியப்படும் அமெரிக்காவின் "ஆசிய பசிபிக், ராணுவப் பிரிவாகும். 2009 பெப்ருவரி மூன்றாம் வாரத்தில் அமெரிக்க ஆசிய பசிபிக் ராணுவப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் கொழும்பு நகரில் கோத்தபய்யா உள்ளிட்ட முக்கிய ராணுவத் தளபதியர்களை சந்தித்து இது தொடர்பாக விரிவாக விவாதித்திருந்தமையால் அமெரிக்கத் திட்டத்தினது பரிமாணங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தெரிந்தே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையாக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள ராஜபக்சே சகோ தரர்கள் தயங்கியபோதும் அமெரிக்காவின் ராணுவத் திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. அமெரிக்கா இலங்கைக்குள் ராணுவரீதியாய் நேரடியாகக் காலூன்றிவிட்டார்கள் என்றால் அவர்களது நீண்டகால கட்டுப்பாட்டிலிருந்து மீள முடியாதென்பதும், தனித்தமிழ் ஈழத்தை வலியுறுத்தாவிட்டாலும் 2003 நார்வே நாட்டு இடைப்பாட்டிலான ஓஸ்லோ (Oglo) பிரகடனத்தின் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி அமைப்பொன்றினை அமெரிக்க-மேற்குலக நாடுகள் தமிழருக்காக வலியுறுத்துவார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அமெரிக்காவின் இத்திட்டம் செயல்வடிவ நிலைக்கு நகருமுன் அதிரடி யாக -பெரும் மனித அழிவு நேர்ந்தாலும்கூட -யுத்தத்தை முடுக்கி முடித்து விட ராஜபக்சே சகோதரர்கள் விரும்பியதில் வியப்பில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நிறைவுற்ற அந்த இன அழித்தல் கடைசிப் போருக்குத் தானாகவே முன்வந்து ஊக்கமும் உறுதுணையும் தந்தது சீனா. போரினை இத்துணை கொடூர மாக முடிவுக்குக் கொண்டுவருவதனால், எதிர்காலத்தில் அனைத்துலக அளவில் ஏற்படும் அத்தனை நெருக்கடிகள்... சங்கடங்களிலிருந்தும் ராஜபக்சே சகோதரர்களைக் காப்பாற்றும் வாக்குறுதியினை சீனா கொடுத்தது. போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திட பச்சைக் கொடி காட்டியதும் சீனாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் வல்லாதிக்க அபிலாஷைகளைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். அதுபற்றி இடது சாரி சிந்தனையாளர்கள் தமிழில் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அது உண்மையும்தான். இப்பூவுலகின் கோடானுகோடி மக்களது வாழ்வு வறுமையுற்று நலிந்திட அமெரிக்காவின் வல்லாதிக்க பொருளியல் -ராணுவ கொள்கைகள் காரணமாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவுக்காய் வக்காலத்து வாங்குவது நம் வேலையல்ல. அதேவேளை சீனாவின் வல்லா திக்க, மேலாதிக்கக் கனவுகள் (Imperial Dreams) அமெரிக்காவை விட பன் மடங்கு வக்கிரத்தன்மையும் இன வெறித் தன்மையும் கொண்டவை. அதுபற்றி தமிழில் அதிகம் விவாதிக்கப் படவில்லை. காரணம் தமிழ் சிறு பத்திரிகை வட்டத்தில் இயங்குகிற பெரும்பான்மையோரின் இடதுசாரிச் சார்பு நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அமெரிக்கா, போரின் இறுதிக் கட்டத்தில் நேரடியாக ராணுவத் தலையீடு செய்வதென்ற நிலைப்பாடு நோக்கி நகர்ந் தமைக்கு காரணமும்கூட தமிழ் மக்கள் மீதான அன்பு, பாசம் அல்ல. சீனா -தனது எதிர்கால வல்லாதிக்க விரிவாக்கத்திற்கு (Imperial Expansion) இந்தியப் பெருங்கடல் மேலாண்மை மிக முக்கியமானதென்ற கருதுகோளுடன் இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறதென அமெரிக்கா கருதியதும் அதனைத் தடுத்து நிறுத்தவும் -தொடர்ந்தும் எதிர்காலத்தில் சீனாவை சற்று கிடுக்கிப்பிடி நிலையில் வைத்திருக்க வும் இலங்கையில் நேரடி ராணுவ நிலைகொள்ளல் உதவுமென கருதி யதும்தான் முக்கிய காரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2009 மார்ச் 6-ந் தேதி வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்க துணை வெளியுறவுச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்: ""இலங்கை போர்க்களத்தில் என்ன நடக்கிறதென்பதை கவனிக்கவும், அமெரிக்காவால் என்ன செய்ய முடியுமென்ற வாய்ப்புகளை அடையாளப்படுத்தவும் எங்களது அதிகாரிகள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். துன்பப்படும் அந்த மக்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை நாங்கள் செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் நுட்பமான ராஜதந்திர சொல்லாடல்களால் போர்த்தப்பட்ட ரிச்சர்ட் பவுச்சர் அவர்களின் இந்தக் கூற்றினை அமெரிக்கா தன் திட்டத்திற்கு கட்டியம் கூறுவதாகவே இலங்கை -சீனா -இந்தியா உள்ளிட்ட நாடுகள் பார்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் கொழும்பு வந்து ராஜபக்சே சகோதரர்களுடன் தமது ராணுவத் திட்டம் குறித்து விவாதித்த அதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடும் -அவர்களின் அனைத்துலக பிரதிநிதி களூடாய் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகள் முதலில் அறிவிக்க வேண்டும் -அதனைத் தொடர்ந்து அமெரிக்க இடைப்பாட்டில் இலங்கை அரசும் போரினை நிறுத்தும். அமெரிக்கப் படையினர், மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்க ஈடுபாட்டுடன் பாது காப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்துவர். புலிகளின் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட் டின் கீழ் பூட்டி வைக்கப்படும் (Locking of Weapons). தொடர்ந்து அமெரிக்க ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே முறிந்துபோன அரசியற் பேச்சுவார்த்தை கள் மீண்டும் தொடங்கும். பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் பூட்டி வைத்த ஆயுதங்களை அமெரிக்கா விடுதலைப்புலிகளிடமே திருப்பித் தந்துவிடும். இவையே விடுதலைப்புலிகளுடன் விவாதிக்கப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்னவற்றில் ஆயுதங்களை பூட்டி வைக்க ஒப்படைப்பதில் மட்டும் விடுதலைப்புலிகளின் தலை மைக்கு உடன்பாடு இருக்க வில்லையெனவும், அதே வேளை அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருபுறம் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்காக அமெரிக்கா ஆயத்தப் பணிகள் செய்யத் தொடங்கியிருந்தது. அதன்படி PACOM-அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் கடற்பிரிவினது Marine Expeditionary Brigade முல்லைத்தீவு கடற்பரப்பில் தரையிறங்கும். PACOM-ன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளும் இந்நடவடிக்கையில் இணைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக முக்கியமான செய்தி என்ன வென்றால் தென் ஆசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் ராணுவ அரசியல் வரலாற்றின் தீர்க்கமானதொரு திருப்பு முனையாக அமையவிருந்த இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா (Coalition Humanitarian Task Force)- "நேச நாடுகளின் மனிதாபிமான செயற் படை' எனப் பெயரிட்டிருந்த போதும் அமெரிக்க ராணுவக் குறிப்புகள் அனைத்தும் இந் நடவடிக்கையை (Invasion) "படையெடுப்பு' என்றே குறித் திருந்ததாய் சொல்லப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;NATO (North Atlantic Treaty Organization) அமெரிக்கா தலை மையிலான ராணுவக் கூட்டமைப்பு நாடுகளோடும் இத்திட்டம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வழமையாக அமெரிக்காவின் உலக ராணுவ விரிவாக்கத்தை எதிர்க்கும் பிரான்சு நாடு முல்லைத்தீவு நோக் கிய அமெரிக்காவின் திட்டத்திற்கு தீவிர ஆதரவு தெரிவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் அடிநிலைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவசர மாக கொழும்பு வந்தார். ""போரினை முறைப்படியாகவும், மனித நேயத்தோடும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை செய்ய வேண்டியே அவசர பயணம் வந்தி ருக்கிறேன்'' என தனது பயண நோக்கு பற்றி குறிப்பிட்டார் ஜான் ஹோல்ம்ஸ். அமெரிக்காவினது ராணுவத் திட்டத் தினது ஓர் அங்கமாகவே இவரது பயணம் இருந்ததென பின்னர் கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் தென்ஆசியாவில் அமெரிக்காவின் புதிய இந்த ராணுவ ஈடுபாடு தொடர்பாக அதிபர் ஒபாமா நிர்வாகத்திலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கின்றன. அவற்றை சரிசெய்யும் பொறுப்பு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடையதாயிருந்திருக்கிறது. அவரே கூட ராணுவ நடவடிக்கை தொடர்பான பூரண விசுவாசம் கொண் டிருக்கவில்லையென்றே சொல்லப்படு கிறது. ராணுவ நடவடிக்கையின் களநிலை அவசியத்தை மேலும் உறுதி செய்ய வேண்டி ""உண்மை நிலை'' அறிக்கை யொன்றினை வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கும்படி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பணிக்கப்பட்டதாகவும், அதன் படி கொழும்பு, அமெரிக்க தூதரகத்தின் தலைமை துணை பொறுப்பாளர் ஜேம்ஸ் மூர் யாழ்குடாவுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டு ராணுவத் தளபதிகள், மதத் தலைவர்கள், மக்கள் என பலரையும் சந்தித்து விரிவான அறிக்கை ஒன்றினை அனுப்பியதாகவும், ஜேம்ஸ் மூர் அவர்களின் இந்த அறிக்கை தான் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஊசலாடும் மனநிலையிலிருந்த ஹிலாரி கிளிண்டன் அவர்களை ராணுவ நடவடிக்கை அவசியம் என்ற உறுதி நிலைக்கு இட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அமெரிக்கா செயலில் இறங்குமுன் சீனாவின் தீர்க்கமான சமிக்ஞையோடு முழு மூர்க்கமான கடைசி யுத்தத்தை ராஜபக்சே சகோதரர்கள் தொடங்கினர். அமெரிக்கா ராணுவ நட வடிக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் இந்தியாவும் சண்டை நிறுத்த முயற்சியொன்றினை அவசரத் தன்மையோடு முன்னெடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அம்முயற்சியில் சிறியதோர் தபால் காரனாக நானும் இருந்தேன். அந்த முயற்சி தோற்றது ஏன்? அமெரிக்காவின் ராணுவ திட்டத்தை இந்தியா ஆதரித்ததா? &lt;br /&gt;&lt;br /&gt;அருட் தந்தை கஸ்பர் ராஜ்&lt;br /&gt;&lt;br /&gt;Courtesy: நக்கீரன் - வைகாசி 26, 2010&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-6807917977501428336?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/6807917977501428336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=6807917977501428336' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/6807917977501428336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/6807917977501428336'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_28.html' title='இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-5324984411032574674</id><published>2010-05-27T22:20:00.000+05:30</published><updated>2010-05-27T22:20:38.671+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><title type='text'>மே18 முள்ளிவாய்க்கால் முடிவு? யாரால்? ஏதற்காக?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_6iucGciZI/AAAAAAAAFjI/x5HKO6XvIPo/s1600/karumaiyam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="400" src="http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_6iucGciZI/AAAAAAAAFjI/x5HKO6XvIPo/s400/karumaiyam.jpg" width="282" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முள்ளிவாய்கால் முடிவு யாரால் எதற்காக இடம்பெற்றது என்று தலைப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 6ம் திகதி கனடா ஸ்காபுரோவில் கலந்துரையாடல் ஒன்று கனேடிய தமிழர் ஒழுங்கமைப்பு என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;இந்த கலந்துரையாடலில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.இடம்: Mid Scarborough Community Centre&lt;br /&gt;2467 Eglinton Ave East, Scarborough,Ontario,Canada&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-5324984411032574674?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/5324984411032574674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=5324984411032574674' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/5324984411032574674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/5324984411032574674'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/18_27.html' title='மே18 முள்ளிவாய்க்கால் முடிவு? யாரால்? ஏதற்காக?'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_6iucGciZI/AAAAAAAAFjI/x5HKO6XvIPo/s72-c/karumaiyam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-3227141460987050354</id><published>2010-05-27T22:06:00.002+05:30</published><updated>2010-05-27T22:06:56.384+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='UNO'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='LTTE'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>சரணடையச் சென்ற புலிகளுடன் நம்பியார் நேரடித்தொடர்பினை வைத்திருக்கவில்லை. ஐநா.</title><content type='html'>இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளுடன் ஐ.நா. செயலரின் பிரதம அதி காரி விஜய் நம்பியார் நேரடித் தொடர்பு வைத் திருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.&lt;span id="fullpost"&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இன்னர் சிற்றிப் பிரஸ் இச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்னர் சிற்றிப் பிரஸுக்கு ஐ.நா. செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மாட்டின் நெஸிர்கி தெரிவித்ததாவது, சரணடையுமாறு கோரப்பட்ட புலிகளுடன் தனக்கு நேரடித் தொடர்பு இருக்கவில்லை என விஜய் நம்பியார் தெளிவுபடுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இலங்கை அரசின் உயர் மட்டத்தினருடன் பேசி தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக ளைப் பகிர்ந்து கொண்டார்.வேறு எதனையும் அவர் மேற்கொண்டிருக்கவில்லை என ஐ.நா. செயலரின் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாக இன்னர் சிற்றிப் பிரஸ் தெரிவித்துள்ளது. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-3227141460987050354?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/3227141460987050354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=3227141460987050354' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3227141460987050354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3227141460987050354'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_7994.html' title='சரணடையச் சென்ற புலிகளுடன் நம்பியார் நேரடித்தொடர்பினை வைத்திருக்கவில்லை. ஐநா.'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-4265725397747180050</id><published>2010-05-27T22:04:00.001+05:30</published><updated>2010-05-27T22:04:00.349+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>முப்பது வருடங்களின் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலை திறப்பு</title><content type='html'>யுத்த சூழ்நிலைகளுக்கு பின்னர் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலை யுனிசெப் நிறுவனத்தின் 25 மில்லியன் நிதியுதவியுடன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன் , டக்லஸ் தேவானந்தா, சம்பிக்க ரணவக்க, பஷில் ராஜபக்ஷ , உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை 15 மில்லியன் செலவில் கட்டிட புனர்நிர்மான வேலைகளும் 10 மில்லியன் செலவில் வைத்தியசாலைக்கான உபகரணங்களும் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை வைத்தியசாலைக்கென 5விசேட வாகனங்களும் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-4265725397747180050?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/4265725397747180050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=4265725397747180050' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4265725397747180050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4265725397747180050'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_2253.html' title='முப்பது வருடங்களின் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலை திறப்பு'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-7279625361765497171</id><published>2010-05-27T21:57:00.000+05:30</published><updated>2010-05-27T21:57:23.046+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><title type='text'>நாடுகடந்தஅரசின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு!</title><content type='html'>அன்பான பிரதிநிதிகளுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;அங்குரார்ப்பணவிழாவும் உரைகளும் ஒருபடியாக முடிவடைந்து களைப்பாக இருப்பீர்கள். உங்களுக்கு கிடைக்கும் ஓய்வுப்பொழுதில் இந்த அகதித்தமிழனின் மடலைப்படிப்பீர்கள் என்றநம்பிக்கையுடன் எழுதுகிறேன். நாடு கடந்த அரசு என்ற கோட்பாடு யாரால் உருவாக்கப்பட்டது என்றும் அது யாருடைய நலனுக்காக இயங்குகிறது என்றும் இனிவரப்போகும் காலத்திலும் அது எந்த வல்லாதிக்கநலனுக்காக வேலைசெய்யும் என்றும் மிகத்தெளிவாக அடையாளம்தெரிந்தாலும் இந்தக்கடிதத்தின்நோக்கம் அவற்றைப்பற்றி&lt;br /&gt;உங்களுடன் பேசுவதுஅல்ல.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt; இந்தக்கடிதத்தின் நோக்கம் மிகப்பிழையான நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டஒரு சபையை எப்படி எமது விடுதலைக்காக நாம் மாற்றமுடியும் என்பதைப்பற்றியதாகவே இருக்கும்.&lt;br /&gt;அன்பான பிரதிநிதிகளே, உங்களில் அநேகமானோர் ஏதோஒருவகையில் எமது தாயகத்தின்விடுதலைக்காக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகவே நாடுகடந்தஅரசின் சபைக்கு போட்டி இட்டு தெரிவாகிஉள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். நன்றிகள் உங்களுக்கு. உங்களிலும் பார்க்க உங்களை தெரிவுசெய்த மக்களுக்குத்தான் பாராட்டுகளும் நன்றிகளும் அதிகம் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்தமிழர்கள் வாழும் நாடுகளின் தமிழ்வாக்காளர்தொகையில் இருபது முதல் முப்பதுவீதமானோரே வாக்களித்து இருந்தபோதிலும் வாக்களித்தோர் தமக்கான பிரதிநிதிகளாக தேசியத்தலைவர் மீதும் மாவீரரின் தியாகத்தின்மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கையும்,நேர்மையான உறுதியும் கொண்டோரையே தெரிவுசெய்ததற்காக தலைவணங்குகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும்அறிக்கைவீரர்களையும்,அரசியல்தரகுசெய்பவர்களையும் நிராகரித்து மக்கள், தேசியத்தின் உண்மையான பணியாளர்களை ;தெரிவுசெய்ததன் பலாபலன் நாடுகடந்தஅரசின் அங்குரார்ப்பணக்கூட்டத்திலேயே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியக்கொடியைபிடிப்பது அவமானம் என்றும்,அவதூறு என்றும் பரப்புரைசெய்த மதி உரைஞர்கள் தேசியகொடியை நிராகரித்தே முதலாவதுகூட்டத்தை தொடங்க எண்ணியிருந்தார்கள். மக்கள் அளித்த தீர்ப்பால் கலங்கிப்போன ம. உரைஞர்கள்&lt;br /&gt;ஏதுமே செய்யமுடியாது போய் இறுதியில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். இதன் வெற்றிமுழுவதும் மக்களுடையதே! இப்போதுபுரிந்திருப்பீர்கள் எமது பிரதிநிதிகளே, மக்களின் உணர்வுகளை நன்றாக.&lt;br /&gt;&lt;br /&gt;(1)எனவே இனிவரும்காலங்களில் சும்மா பேசிப்பேசி கலைந்துபோகாமல் தமிழீழ&lt;br /&gt;மக்களுக்கான நிரந்தர சுதந்திரவாழ்வுக்கான செயற்திட்டங்களை வகுத்துசெயலாற்றமுன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;(2)நாடுகடந்தஅரசு என்ற சபையின் அங்குரார்ப்பணம்முடிந்து 24மணித்தியாலங்களுக்குள் நாடுகடந்த அரசு என்பது தமிழீழமக்களின் அதிஉச்சஅரசியல் தீர்மானமையம் என்றும் நாடுகடந்தஅரசின் தலைவரே தமிழீழதேசியத்தின்தலைவர் என்றும் பிரச்சாரங்கள் எகிறிவிடப்பட்டதை நீங்களும் பார்த்துஇருப்பீர்கள். அந்தபிரச்சாரம் எவ்வளவுதூரம் எமது மக்களை கொதிக்கவைத்தது என்றும் நீங்கள் அறிவீர்கள். வருங்காலத்தில் இத்தகைய சுயதம்பட்டமான பிரச்சாரங்கள் நாடுகடந்தஅரசின் சார்பாக வெளிவருவதை பிரதிநிதிகளாகிய நீங்கள்தான் தடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;(3)மக்களின்வாக்களிப்புக்கு முன்னர் இந்த நாடுகடந்தஅரசின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்ட குமரன்பத்மநாதனுடனும்,அவரின் புலத்துகூட்டாளிகளும் தேசிய தலைமையால் முன்னர் விரட்டப்படவர்களுமான ‘நிழல்’ மனிதர்களுடன் இனி மேல் நாடுகடந்தஅரசு எந்தவிதமான நேரடி மறைமுக தொடர்புகளை பேணுவதை மக்களால் தெரியப்பட்ட பிரதிநிதிகள் தடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;(4)மக்கள் முன்னிலையில்வந்து தேர்தலில்போட்டியிடாமல் தங்களை ஒரு வழிப்போக்கராக உருவகித்துக்கொண்டு, மக்களால் தெரியப்பட்ட பிரதிநிதிகளைமேய்க்கும் மேய்ப்பராக சிலர் இன்னும்தொடர்கிறார்கள்.அவர்கள் தாமாக வெளியேறாதுவிட்டால் பிரதிநிதிகள் அவர்களை வெளியேற்றவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;(5)நாடுகடந்தஅரசு என்பது மண்டபங்களுக்குள்ளும் குளிர்ஊட்டப்பட்ட அறைகளுக்குள்ளும் நடைபெறும் வெறும் வாய்ப்பேச்சு அல்ல. அதன் உண்மையான நோக்கம் சுதந்திரதமிழீழஅரசு என்பதாக இருந்தால் தமிழீழமக்கள் அவை, தமிழீழபேரவை என்பனவற்றுடன் இணைந்து செயலாற்றமுன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;(6)தமிழீழவிடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனமானதற்கும், பல்லாயிரம்மக்கள் கொல்லப்பட்டதற்கும்,பலஆயிரம் போராளிகள் கொடுஞ்சிறையில் வாடுவதற்கும்,தமிழீழவிடுதலைத்தளங்கள் ஆக்கிரமிப்பாளனின் கைகளில் வீழ்ந்ததற்கும் பெருந்துரோகமே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த துரோகத்தை நன்குஅறிந்தவர்கள், அந்த துரோகத்தில் பங்குகொண்டவர்கள் இறுதிக்காலத்தில் தேசியத்தலைமை உடன் தொடர்பில் இருந்த சிலராகும். நாடுகடந்த அரசு இந்த துரோகம் சம்பந் தமான விசாரணைக்குழு ஒன்றை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்கு மூலங்களையும்,விளக்கங்களையும் பெற்று தமிழ்மக்களுக்கு இறுதிக்காலத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிக்கவேண்டியது நாடுகடந்தஅரசின் பிரதிநிதிகளின் பிரதான கடமையாகும்.எனவே அடுத்த அமர்வில் இது சம்பந்தமாக ஒரு விசாரணைக்குழுவை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றவேண்டும். நாடுகடந்தஅரசின் பிரதிநிதிகளே, தொடக்கநாள் அன்று நீங்கள் பேச்சில் இருந்து நீங்கள் எல்லோரும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விட்டுக்கொடுப்பு இல்லாத ஈடுபாடு உள்ளவர்கள் என்று நம்பிக்கைகொண்டு அதன்காரணமாகவே இந்த மடலை எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசி பேசி கலைந்துபோய்விடாமல் செயலில் உறுதிகாட்ட வேண்டும். கடந்தமுப்பது வருடங்களுக்கு மேலாக பேச்சைக்குறைத்து வேலைத்திட்டத்தில் மட்டும் வேகமும் உண்மையும்காட்டிய தலைவரின் உதாரணத்தை தொடருங்கள்.&lt;br /&gt;மீண்டும் சந்திப்போம்’&lt;br /&gt;&lt;br /&gt;அகதித்தமிழன்&lt;br /&gt;&lt;br /&gt;காவியன்.&lt;br /&gt;&lt;br /&gt;Tamilspy&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-7279625361765497171?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/7279625361765497171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=7279625361765497171' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/7279625361765497171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/7279625361765497171'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_2329.html' title='நாடுகடந்தஅரசின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு!'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-8470328008183889000</id><published>2010-05-27T21:52:00.001+05:30</published><updated>2010-05-27T21:56:17.493+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='LTTE'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>மகத்தான மனிதாபிமானப் பணி</title><content type='html'>சரணடைந்த புலி இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது பற்றியும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெண் புலி உறு ப்பினர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட்டது பற்றியும் நேற்றுக் குறிப் பிட்டிருந்தோம். இந்தக் கையளிப்பைத் தொடர்ந்து 198 முன்னாள் போராளிகள் நேற்று முன்தினம் பெற்றோரி டம் கையளிக்கப்பட்டனர்.இவர்கள் எல்லோரும் பதினெ ட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் சிறுமியரும் என் பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt; புலித் தலைமையினால் தமது படையணியில் சேர்த்துக்கொ ள்ளப்பட்ட சிறுவர், சிறுமியரில் 294 பேர் அரசாங்கத் திடம் சரணடைந்தனர். இவர்களுள் 96 பேர் வெவ்வேறு கட்டங்களில் பெற்றோரிடம் ஏற்கனவே கையளிக்கப்பட் டனர். மற்றைய 198 பேரும் அகில இலங்கை இந்து மா மன்றத்தின் அனுசரணையுடன் இரத்மலானை இந்துக் கல் லூரியில் கல்வி கற்று வந்தனர். தங்கள் பிள்ளைகளைத் தங்கள் சொந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் சேர் த்துப் படிப்பிப்பதற்குப் பெற்றோர் விரும்பியதால் இவ ர்கள் இப்போது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ள னர். எதிர்காலத்திலும் இவர்களின் கல்விச் செயற்பாட்டு க்கான சகல வசதிகளையும் செய்து தருவதாக அரசாங் கம் உறுதியளித்திருக்கின்றது. அரசாங்கத்திடம் சரணடை ந்த சிறு வயதினர் அனைவரும் இப்போது பெற்றோரி டம் கையளிக்கப்பட்டுவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் புலிப் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து அவர்களைப் பெற்றோரிடம் கையளிப்பது அந்நியப்ப ட்ட நிலையில் நின்று பார்ப்பவர்களுக்குப் பெரிய விட யமாகத் தோன்றாமலிருக்கலாம். பெற்றோரைப் பொறுத்த வரையில் இது சாதாரண விடயமல்ல. இந்தப் பிள்ளை கள் பிழையாக வழிநடத்தப்பட்டுப் புலிகளுடன் சேர்ந்தி ருக்கலாம். அல்லது பலவந்தமாகவும் சேர்க்கப்பட்டிருக்க லாம். எவ்வாறாயினும், தங்கள் பிள்ளை ‘இயக்கத்தில்’ சேர்ந்துவிட்டது என்பதை அறிந்ததும் ஒவ்வொரு தாயும் தந்தையும் எவ்வளவு துடித்திருப்பார்கள் என் பதை விபரிக்க வார்த்தை கிடையாது. இந்த மனத்துடிப்பு தங்கள் பிள்ளையைக் கையேற்ற நேரம்வரை நிச்சயம் அவர்களிடம் இருந்திருக்கும். தாங்கள் தொலைத்துவி ட்ட பிள்ளை மீண்டும் கிடைத்தபோது அவர்கள் அடை ந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில் அரசாங்கத்தின் மனிதாபிமான அணுகுமுறை. அரசாங்கத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட அனைவ ரும் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள். அவர் கள் தவறாக வழிநடத்தப்பட்டவர்களாகவோ பலவந்தமா கச் சேர்க்கப்பட்டவர்களாகவோ இருந்தாலும் அரசுக்கு எதிரான யுத்தத்தில் பங்காளிகள். ஆனால் அரசாங்கம் இவர்களை எதிரிகளாகக் கருதவில்லை. தவறான பாதை யில் வழிநடத்தப்பட்டவர்கள் எனக் கருதிப் புனர்வாழ்வு அளித்தது. இளம் பராயத்தினர் கல்வியைத் தொடர்வதற் குத் தேவையான எல்லா வசதிகளையும் வழங்கியது. மற்றவர்களுக்கு அவர்களின் திறமைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோவொரு விதத்தில் மறைந்து போயிருக்கக் கூடியவர் களுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்திருக்கின்றது. சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழக்கூடிய வகையில் அவர் களை அரசாங்கம் தயார்படுத்தியிருக்கின்றது. அரசாங் கம் மேற்கொண்ட இந்த மனிதாபிமானப் பணி மகத்தா னது என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடி யாது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் தனிப் பிரதிநிதிகளென அடிக்கடி உரிமை கோருபவர்களுக்கு இப்பணியின் முக்கியத்துவம் புரியா மலிருப்பது அதிசயமாக உள்ளது. அரசாங்கத்தை விமர் சிப்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அதே நேர த்தில் நல்லதைப் பாராட்டும் பண்பும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;Thinakaran&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-8470328008183889000?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/8470328008183889000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=8470328008183889000' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/8470328008183889000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/8470328008183889000'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_27.html' title='மகத்தான மனிதாபிமானப் பணி'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-339042895429237089</id><published>2010-05-26T23:35:00.000+05:30</published><updated>2010-05-26T23:35:01.943+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலிகளின் நகைச்சுவைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>”மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை”: புதிய திரைப்படம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_1if6oCv_I/AAAAAAAAFjA/zSZpxbbLtDA/s1600/jouranlistpandian.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="331" src="http://1.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_1if6oCv_I/AAAAAAAAFjA/zSZpxbbLtDA/s400/jouranlistpandian.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்” என்ற காட்சி சிறி லங்காவின் தென் பகுதிக் காடு ஒன்றில் தத்ரூபமாக எடுக்கப்படுகிறது.&lt;span id="fullpost"&gt; காட்சியில் திருப்தி அமைந்த இயக்குனர் பாண்டியன் ‘கட்’ சொல்ல, காமெரா அடுத்த காட்சிக்குத் தயார் படுத்தப்படுகின்றது. ”மீண்டும் யுத்தம்” என்ற இந்திய – சிறிலங்கா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் கேணல் ராம் அவர்களே நடிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. இந்தத் திரைப்படம் பற்றி, அதன் இயக்குனர் திரு. பாண்டியன் அவர்களைக் கேட்டோம். ”கடந்த ஒன்பது மாத காலமாகவே இந்தத் திரைப்படத்திற்கான கதை வசனத்தை எழுதிவிட்டு, பல தயாரிப்பாளர்களையும் தொடர்பு கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் இப்படி ஒரு றிஸ்க் எடுப்பதை விரும்பவில்லை. அதனால், இந்தத் திரைக் கதையை இலங்கையின் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் மூலமாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் திரு. கோத்தபாய அவர்களது அறிமுகம் கிடைத்தது. அவர்தான், ”இந்தத் திரைப்படத்தில் கேணல் ராம் அவர்களை ஏன் நடிக்க வைக்கக் கூடாது?” என்று கேட்டதுடன், கேணல் ராம் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரது சம்மதத்தையும் பெற்றுத் தந்தார் என்று கூறினார். ”விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் எப்படி இதற்குச் சம்மதித்தார்?” என்று ஆச்சரியத்தோடு அவரிடம் கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;”அதுதான் நட்பின் மகிமை…. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளது படை அணிகள் நிர்மூலமாக்கப்பட்ட பின்னர், கேணல் ராம் அவர்கள் தனது அணியுடன் சிறிலங்கா படையிடம் சரணடைந்தார். அதன் பின்னர், அவர் தானாகவே வழங்கிய ஏராளமான தகவல்கள் சிறிலங்கா படையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், அவரை திரு. கோத்தபாய அவர்கள் நேரடியாகச் சென்று சந்தித்துள்ளார். அதனால் ஏற்பட்ட தொடர்பு, நட்பாக மலர்ந்தது. அதுவே, இந்தப் படத்தில் கேணல் ராம் அவர்கள் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவிக்கக் காரணமாக இருந்தது” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;”இந்தக் கதையும் விடுதலைப் புலிகள் பற்றியதா…?” ”ஆம்…, விடுதலைப் புலிகள் பற்றியதுதான். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர்… தப்பிப் பிழைத்த போராளிகள் சிங்கள அரசைப் பழிவாங்கும் நோக்கோடு குழுக்கள், குழுக்களாகப் பிரிந்து சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறார்கள். அதனை முறியடிக்க, கேணல் ராம் அவர்கள் தலைமையில் சிங்கள இராணுவத்தால் நன்கு பயிற்றப்பட்ட ஒரு குழுவினர் களம் இறக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பழிவாங்கும் முயற்சிகளை முறியடிப்பதோடு, புலம் பெயர் தேசங்களில் சிறிலங்காவிற்கு எதிராக உருவாகி வரும் தமிழர் எழுச்சியையும் சிதைத்து முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்பதே கதை” ”இது தமிழர்களுக்கு எதிரான கதை போல் இருக்கிறதே, இதை அவர்கள் ஏற்பார்களா…? இந்தப் படம் வெற்றி பெறுமா…?” என்று எமது சந்தேகத்தை அவரிடம் முன் வைத்தோம். ”இது ஒரு யதார்த்தமான கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தமிழர்கள் ஏற்க மறுத்தாலும், சிங்களவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கும். ஒரே நேரத்தில் இந்தப் படம் தமிழ், சிங்களம், இந்தி எனப் பல மொழிகளில் எடுக்கப்படுகின்றது. இந்தப் படத்தில் பெரும்பாலும் தமிழர்களே நடிப்பதால், தமிழிலும் வெற்றி பெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.” என்றார் உற்சாகமாக. ”கதையின் தளம் பற்றிச் சிறிது கூறுங்களேன்…” ”கிழக்கு மாகாணத்தின் ஒரு காட்டில் நிகழ்வதான காட்சி தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் தமிழகத்திலிருந்து வந்த பத்திரிகையாளர் பாண்டியனாக நடிக்கின்றேன்.” என்றவர், திரைக் கதையின் சுருக்கம் அடங்கிய கொப்பியை எங்களிடம் நீட்டினார். ”ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில்இ உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில்இ விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை” ”2009 மே 17-க்குப் பிறகுஇ ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள். அந்த வேனையில் பாண்டியன் என்ற பத்திரிகையாளருக்கு, ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங்கும் சங்கீதன் மூலமாக ஓர் அழைப்பு வருகின்றது. ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர அவருக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்.”&lt;br /&gt;&lt;br /&gt;”உரிய அனுமதியுடனும் ஆவணங்களுட னும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானப் பயணம் மேற்கொண்ட பாண்டியன், அதற்கடுத்த சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன்பின், திருகோணமலைக்கு வருமாறு அவருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சாலை வழியே திரிகோண மலைக்குப் பயணித்தார் பாண்டியன். வெட்ட வெளியாய் காட்சியளிக்கும் தமிழர் பகுதிகளின் துயரங்கள் கண்ணில்படுகின்றன. சிங்கள ராணுவத்தின் வாகனங்கள் ரோந்து சுற்றிய படியே இருக்கின்றன.”&lt;br /&gt;&lt;br /&gt;”விடியற்காலை நேரத்தில் திருகோணமலைக்குச் சென்ற பத்திரிகையாளர் பாண்டியனை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. அந்த வேனில் இருந்தவர்கள் இளைஞர்கள். சிவில் உடையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் விடுதலைப்புலிகள். அவரை ஏற்றிக் கொண்ட வேன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்குச் செல்கிறது. பக்கத்திலேயே ஒரு ராணுவ முகாம். ஜீப்புகளில் சிங்கள ராணுவத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். வேனில் இருந்த இளைஞர்கள் பதற்றப்பட வில்லை. அந்த சுற்றுலாதலத்திற்கு வந்திருக்கும் மற்ற வாகனங் களுடன் ஒன்றாக விடுதலைப் புலிகளின் வேனும் செல்கிறது. உள்ளே இருந்த இளைஞர்களிடம் வாக்கி-டாக்கி இருக்கிறது. அதன் மூலமாக அவர்களுக்கு கட்டளைகள் வந்தபடியே இருக்க, இவர்களும் பதிலளித்துக் கொண்டே பயணிக்கிறார்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;”ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேன் நிற்கிறது. ”அது எந்த இடம் என்று அவருக்குத் தெரியவில்லை. இறங்கியவுடன், ‘வாருங்கோ..’ என்றபடி அவரை அந்த இளைஞர்கள் மலைக்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத காடு. மரங்கள், அடர்த்தியான புதர்கள் என வெளியே இருந்து வருபவர்களுக்கு வழி தெரியாமல் திணறடிக்கும் வகையில் இருந்த மலைக்காட்டில், இளைஞர்கள் வழிநடத்த 4 கி.மீ. தூரத்திற்கு அவரை அழைத்துச் சென்றார்கள். புதிய அனுபவம் என்பதால் அந்தச்சூழலும் நடைப்பயணமும் சற்று சிரமமாகத்தான் இருந்தது.” ”காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாண்டியனைக் காத்திருக்கச் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இடத்தில் 50 பேருக்கு குறையாத அளவில் தமிழர்களின் படை இருக்கிறது. உலக நாடுகளை வியக்க வைத்த போராளி இயக்கமான விடுதலைப் புலிகளின் உடையுடன் முதன்முதலாக புலிப்படை யினரைப் பார்க்கிறார் பாண்டியன். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் இந்த ஆயுதங்களுடன் மனத் தைரியம் என்கிற வலிமையான ஆயுதத்தையும் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.” ”புலிப்படையில் உள்ள ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது, அவர்கள் ஓரிடத்திலேயே நிலைகொண்டிருப்பதில்லை என்பதையும் மலைக்காடு முழுவதும் சுற்றி வந்தபடியே இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்களின் உற்சாக-உத்வேக மந்திரம் பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பெயரைச் சொன்னாலே அவர்களின் நாடிநரம்புகளில் முறுக்கேறுகிறது. காட்டில் அவர்கள் மேற் கொள்ளும் பயிற்சிகளில் பிரபாகரன் பாணியை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான போராளிப் படையை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொண்டு முறியடிப்பது எப்படி என்கிற பயிற்சி களை அவர்கள் மேற் கொள்கிறார்கள். பயிற்சிகள் அனைத்தும் கடுமையான வை. காட்டுக்குள் போதிய வசதிகள் இல்லாத நிலையிலேயே இந்தப் பயிற்சிகள் தொடர்வதை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;”நீங்க எங்களை மன்னிக்கணும். தற்போதைய சூழ்நிலையில் படம் எடுக்க ஏலாது. எங்கட நிலைமையை நீங்க புரிஞ்சவராய் இருப்பீர்கள் என நினைக்கிறோம்” என மென்மையான மறுப்பு வெளிப்படவே, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார் பாண்டியன். ”ரொம்ப நன்றிங்க அய்யா… ஏதேனும் ஒரு படம் வெளியே போய் பிரசுரமாகி, அதன்மூலம் எந்தக் காடு, எத்தனை நபர்கள் என்ற பின்புலம் தெரிந்து போகுமென்டால், மீண்டும் விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகள் தோற்றுப்போகும்” என்கிறார்கள் புலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;”பயிற்சிகளுக்குப் பிறகு, காட்டுப்பகுதியிலேயே சமையல் நடக்கிறது. அதிகம் புகை வராத மரக்கட்டைகளைக் கொண்டு கச்சிதமாக அடுப்பு மூட்டி, உணவு தயாரிக்கிறார்கள். ‘தாய்த் தமிழகத்திலிருந்து வந்திருக்கிற பத்திரிகை சகோதரருக்கு நம்ம ஊரு சொதி செஞ்சு கொடுங்கோ” என்கிறார் ஒரு புலி. ”சகோதரர் கேட்பதை செய்து கொடுப்போம்” என்கிறார் இன்னொரு புலி. போராட்டக்களத்திலும் அவர் களின் விருந்தோம்பல் பண்பு குறையவில்லை. ”எங்கட பண்பும் வீரமும் ஒருநாளும் மறைந்து போகாது” என்கிறார்கள் புலிகள்.” ”அவர்களில் ஒருவர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, தனது வாக்கி-டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு, தயாராக இருங்கள் என்கிறார். அங்கிருந்த 50 புலிகளும் பொசிஷன் எடுத்து நிற்கிறார்கள். சிலர் தரையில் படுத்து, தலையை மட்டும் உயர்த்தி, துப்பாக்கியால் குறிபார்த்தபடி பொசிஷன் எடுக்கிறார்கள். சிலர், மலைக்காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் ஏறி, அதன் கிளைகளில் படுத்தபடி, குறி பார்க்கிறார்கள். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், பத்திரிகையாளர் பாண்டியனை நோக்கி வேகமாகவும் கம்பீரமாகவும் வருகிறது அந்த உருவம்.”&lt;br /&gt;&lt;br /&gt;”நடுத்தர வயது. நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம். பிரபாகரன் போலவே இடுப்பில் பெல்ட் அணிந் திருக்க, அதில் துப்பாக்கிகள் இருக்கின்றன. பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய புலிகள். பாண்டியனை நெருங்கி வந்து, ”வாருங்கோ… வாருங்கோ.. உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்” என்று கைகொடுத்த அவர், கேணல் ராம். கிழக்கு மாகாணமான அம்பாறையின் விடுதலைப்புலிகள் தளபதி.”&lt;br /&gt;&lt;br /&gt;”புலிகளின் ராஜதந்திர உத்திகளின் படி, நான்காம் ஈழப்போரின் கடைசி கட்டத்தில் கேணல் ராம் தலைமையி லான படை பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பு வகித்த அவரையும், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பு வகித்த நகுலனையும் தங்கள் படையினருடன் பத்திரமாக இருக்கும்படி உத்தரவிட்டார் பிரபாகரன். தன்னிடமிருந்து கட்டளைகள் வந்தபிறகு களத்திற்கு வரலாம் என்பதுதான் அவரது உத்தரவு.” ”2009-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே 4000 பேருடன் இருவரது படைகளும் காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, தலைமையின் கட்டளைப்படி இவர்கள் காட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான், இப்போதும் சிங்கள ராணுவத்திற்கு சவாலாக இருக்கிறார்கள்.” ”பாண்டியனுக்கு கைகொடுத்த கேணல் ராம், ”யுத்தத்தின் கடைசி நிமிடம் வரை தலைமை எங்களை அழைக்கவில்லை. காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளி வாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம். பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம் என்கிறார்”&lt;br /&gt;&lt;br /&gt;”எங்களிடம் உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் சர்வதேச அளவில் அழைப்புகளைப் பெற முடிகிறது. பல நாட்டு உளவுப்பிரிவினரும் எங்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். எங்களது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறது இலங்கை ராணுவம்.”&lt;br /&gt;&lt;br /&gt;”செல்போன், வாக்கி-டாக்கி ஆகியவற்றை ஒட்டுக்கேட்டு நாங்கள் எந்தப் பகுதியில் நடமாடுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு, தாக்குதல் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் இப்போது பாரிய அளவிலான தாக்குதலுக்குத் தயாராக இல்லை. இப்போதைய எங்கள் நோக்கம், புலிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்துவது, படைபலத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்குவது. அதன்பின்னர், தலைமை வழியில் செயல்படுவோம்.”&lt;br /&gt;&lt;br /&gt;”சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்” என்று சொன்ன கேணல் ராமிடம், பத்திரிகையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்” என்று கதை தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;”இந்தக் கதையில் வரும் காட்சிகள் நம்பக் கூடியதாக இல்லையே…?” ”இது ஆரம்பக் காட்சிகள். இடை வேளைக்குப் பின்னர் காட்சிகள் விறு விறுப்பாக இருக்கும். முதலில், விடுதலைப் புலிகளின் சிதறுண்ட அணிகளை நம்ப வைக்க இப்படியான காட்சிகள் முக்கியம். ரஜனி, விஜயகாந்த், விஜய், அஜித் என நூற்றுக்கணக்கான பயில்வான் போன்றவர்களை ஒத்தை ஆளாக நின்று அடித்துத் துவைக்கும் காட்சிகளை விசிலடித்து ரசிக்கும் எங்கள் மக்கள் இதையும் ரசிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான பெரும் நிதியினை சிறிலங்கா அரசும், கணிசமான தொகையை இந்திய அரசும் ஏற்றிருப்பதால், தயாரிப்பாளர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.” என்று நம்பிக்கையோடு கூறிய பாண்டியன், காட்சிகளின் புகைப்படங்களை எம்மிடம் நீட்டினார். ”இது, நக்கீரன் கோபால் சந்தணக் கடத்தல் வீரப்பனைப் பேட்டி கண்ட காட்சிகளை நினைவு படுத்துகிறதே…?” படங்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு கேட்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;”நக்கீரன் கோபால்தான் இந்தக் கதைக்கான கருவை என்னிடம் கூறினார். அவர் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருப்பதால், நக்கீரன் சஞ்சிகையில் பல விபரங்களை வெளியிட்டு வருகின்றார். அவரது எண்ணப்படியேதான் இந்தக் காட்சிக்கான இடம், அமைப்பு தெரிவு செய்யப்பட்டது” என்றார் பெருமிதத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;”உங்கள் முதல் படத்தையே, இப்படிப் பிரமாண்டமாக எடுக்கிறீர்களே… உங்கள் படம் வெற்றி பெறவும், கேணல் ராம் அவர்கள் சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிக் கொள்ளவும் வாழ்த்துக்கள்!” என்று கூறி விடை பெற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய புத்திரன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-339042895429237089?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/339042895429237089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=339042895429237089' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/339042895429237089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/339042895429237089'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_5984.html' title='”மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை”: புதிய திரைப்படம்!'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_1if6oCv_I/AAAAAAAAFjA/zSZpxbbLtDA/s72-c/jouranlistpandian.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-2867475929028345461</id><published>2010-05-26T23:29:00.000+05:30</published><updated>2010-05-26T23:29:25.893+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>புலிக்கொடி இனியும் தேவைதானா?</title><content type='html'>“தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் – அல்லது பேரம் பேசினால் – தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்”&lt;span id="fullpost"&gt; இவ்வாறான ஒரு எழுதப்படாத கோட்பாடு கடந்த மே 19 ஆம் திகதிக்கு முன்னர் புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினரின் மத்தியில் காணப்பட்டது. அந்த எழுதாத தத்துவத்தை தற்போது ஓர்மமாகவே நின்று அமுல்படுத்தி, “புலிகளது அடையாளங்கள் இன்றிய நிகழ்வுகளின் ஊடாக தமிழ்மக்களின் நியாயமான நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூறி மென்போக்கு அல்லது மிதவாத அரசியல் போராட்டத்தை நடத்தப்போகிறோம்” – என்று ஒரு பகுதியினர் புறப்பட்டிருக்கின்றமையை தெளிவாக காணவும் உணரவும் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கூற்று பிழை என்ற நிலைப்பாடு உடையவர்களும்கூட, காலப்போக்கில் தமது நிலைப்பாட்டை மாற்றுவதில் என்ன தப்பு என்ற பாதையின் பால் ஈர்க்கப்படும் வகையில் சூழ்நிலைகள் அமைந்துவிடுகின்ற ஆபத்தை நாம் கண்முன்னால் காண்பதால் இது தொடர்பில் ஒரு விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முக்கிய காரணம், கொடியை மறுக்கின்ற புலம்பெயர்ந்த மக்களின் மத்தியில் உள்ள அந்த ஒரு பகுதியினர், தமிழ் தேசிய கொள்கைக்கும் தமிழீழ விடுதலை என்பதில் அனைவரும் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கும் மாறானவர்கள் அல்லர். ஆனால், தேசிய உணர்வு என்பது மனதில் இருந்தால் போதுமானது. சர்வதேச சமூகத்துடன் அணைந்து பணிபுரியவேண்டுமாயின் அந்த சமூகத்தை உள்வாங்குவதற்கு ஏதுவாக – அந்த சமூகத்துக்கு பிடிக்காத – விடயங்களை தவிர்ப்போம் என்ற ஒரு கொள்கையின் ஊடாக தமது செயற்பாடுகளை முன்நகர்த்துவதற்கு தலைப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில்தான் தெளிவான விளக்கத்தினை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை உணரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, புலிக்கொடி என்று ஒற்றை சொல்லில் அழைக்கப்படும் அந்த அடையாளத்தின் பெயர் அதுவல்ல என்பதை புரிதல் மிக மிக அவசியமாகிறது. அதன் பெயர் தமிழீழ தேசிய கொடி. அதுவே சரியான சொற்பதமும் அதற்குரிய மரியாதையும் ஆகும். அது ஏன் அவ்வாறு அழைக்கப்படவேண்டும் என்பதை கீழே பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;(கொடியில் புலி இருப்பதனால் அந்த புலிக்கொடி என்று அழைக்கப்படலாம்தானே என்று வாதம் முன்வைப்பவர்கள், நாம் மாவீரர் சுடலை என்று கொச்சையாக அழைப்பதில்லை என்பதையும் தேசத்துக்காக உயிர்நீத்த அந்த புனிதர்கள் விதைக்கப்பட்ட இடத்தை அழைப்பதற்கு மாவீரர் துயிலும் இல்லம் என்ற சொற்பதத்தையே பேச்சுவழக்கில்கூட கொண்டுள்ளோம் என்ற யதார்த்தத்தினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மரியாதையும் மதிப்பும் கொடுக்கவேண்டும் என்ற உண்மைநிலையை புரிந்துகொள்பவர்கள் சொற்பதத்திற்கூட தமிழீழ தேசிய கொடியை புலிக்கொடி என்று அழைக்கமாட்டர்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ தேசிய கொடியின் அந்த மகத்துவம் என்ன? ஏன் நாம் அதனை என்றைக்கும் இழக்கக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ தேசிய கொடி எனப்படுவது வெறுமனே தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி மட்டும் அல்ல. அது தமிழீழ மக்களின் கொடியும் ஆகும். ஏனெனில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்காகவும் அவர்களது அபிலாஷைகளுக்காகவும் அவர்களுக்கு எதிரான கொடிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக போராடி மடிந்த 30 ஆயிரம் மாவீரர்களின் இழப்புக்களின் ஊடாகவே தமிழீழ மக்களின் போராட்ட நியாயம் வெளியுலகுக்கு உணர்த்தப்பட்டது. அவர்களது அந்த உறுதியான இலட்சிய பயணத்தின் ஊடகத்தான் ஈழத்தமிழன் ஒவ்வொருவனுக்கு உலகின் எந்த மூலையிலும் ஒரு அடையாளம் கிடைத்தது. ஈழத்தமிழருக்கென்ற தேசம் ஒன்று இன்னமும் கிடைக்கவில்லை என்பது வேறு. ஆனால், அது இன்னமும் மறுக்கப்பட்டுவருகிறது என்ற யதார்த்தத்தை உலகுக்கு உணர்த்தியது தமிழீழ விடுதலைப்போராட்டமும் அதன் பாதையில் மடிந்த மாவீரர்களின் தியாகமும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் தமிழர்களது போராட்டம் எனப்படுவது 70 களின் பிற்கூறிலிருந்து புதிய பாதையில் மீளுரைக்கப்படுகிறது. அது மூன்று தசாப்தங்களக்கு மேற்பட்ட காலப்பகுதியாக வரிவடைகிறது. அந்த காலப்பகுதியில் தமிழ்மக்களின் சகல உரிமைகளும் இழப்புக்களின் ஊடாக வரலாறாக மீண்டும் பதியப்படுகிறது. அதாவது, தமிழினம் என்பது ஒரு தேசிய இனம் எனப்படுவதும் அவர்களது தாயகம் எது என்பதும் அந்த இனத்துக்கு தன்னாட்சி உரிமை உண்டு எனப்படுவது அழியாத உண்மைகளாக மீளுறுதிப்படுத்தப்படுகிறது. தமிழீழ மக்களின் இந்த தார்மீக உரிமைகள் எவ்வளவு பெறுமதியானவை நியாயபூர்வமானவை என்பதும் இடித்துரைக்கப்படுகிறது. அந்த அடிப்படை தத்துவங்கள் அனைத்தும் ஈழத்தமிழனாக பிறந்த ஒவ்வொருவனினதும் இரத்தத்தில் ஊறிய உண்மைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அப்படிப்பட்ட நியாயமான – தியாகங்கள் நிறைந்த போராட்டம் ஏன் மெளனிக்கப்பட்டது? அதனை ஏன் சர்வதேச சமூகம் பயங்கரவாத போராட்டமாக சித்திரித்தது? என்ற விடயங்கள் எல்லாம் பிறிதொரு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முக்கியமாக புரிந்துகொள்ளவேண்டிய விடயம் யாதெனில், சர்வதேச சமூகம் அங்கீகரிக்கத்தக்க விதத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டம் நடைபெறவில்லை என்பதற்காக தமிழீழ மக்கள் தமக்கென்றுள்ள அடையாளங்களையும் தியாகம் செய்ய முடியாது என்பதே ஆகும். ஏனெனில், தமிழ் தேசிய அடையாளங்களாக நாம் பேணும் விடயங்கள் எனப்படுவை தமிழ் மக்களின் இழப்புக்களின் ஊடாகவும் தமிழர் சேனையின் தியாகத்தின் ஊடாகவும் பெறப்பட்டவை. அந்த அடையாளங்களுக்காக உயிரை துறப்பதற்குக்கூட ஒரு இனம் துணிந்ததென்றால், அந்த தியாகமும் அந்த துணிவும் அந்த தேசிய அடையாளங்களும் தமிழர்களின் பெருமையும் வீரமும் சார்ந்த விடயங்கள். அதனை விமர்சிப்பதற்கு எவருக்கும் தகுதியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அடித்தவனை என் தந்தை அடித்தார். அங்கு என் தந்தையின் வீரமும் மானத்தை இழக்காத எந்த குடும்பத்தின் கெளரவமும் தங்கியிருக்கிறது. அதன் ஊடாக எமது குடும்பத்துக்காக கட்டிக்காத்த ஒரு மரியாதை இருக்கிறது. இவை எல்லாவற்றையும் வெளியிலிருந்த பார்க்கும் ஒருவன், குற்றவாளியான உன் தந்தையை துறந்துவிட்டு வா, நான் உனக்கு அடைக்கலமும் அளிக்கிறேன், உனக்கு தேவையானவற்றையும் தருகிறேன் என்று கூற, அதற்கு நான் உடன்படுவேனாக இருந்தால், அது எந்த வகையில் நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, ஈழத்தமிழினம் இன்னமும் தனது இலக்கை அடையாதவர்களாக – இன்னமும் துன்பச்சுமையுடனேயே பயணிப்பவர்களாக – இருக்கலாம். ஆனால், எமது இன அடையாளங்களையே இழந்துதான் அந்த இலக்கினை அடையவேண்டும் என்ற தேவை எமக்கு இல்லவே இல்லை. இருக்கவும் கூடாது. அவ்வாறு எமது இன அடையாளங்கள் என்ற விடயத்திலேயே சமரசம் செய்யும் நிலைக்கு செல்லக்கூடிய இனம் ஒன்று இலக்கினில் ஒருபோதும் உறுதியாக இருக்கப்போவதில்லை. இன அடையாளம் என்ற விடயத்தையே பேரம்பேசும் பொருளாக்கி பயணிக்கும் இனம் ஒன்று ஒன்று இலக்கினை நோக்கிய பாதையிலும் சமரசத்துடன் சந்தி பிரிந்துவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றை மிக தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்துகொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, தமிழரின் தேசிய அடையாளங்களை துணிவுடன் முன்னிலைப்படுத்தி இனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் சூழ்நிலை இன்று தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு இல்லை என்பது யதார்த்தம். ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு அவ்வாறு முன்னிலைப்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. பல்லின மக்கள் வாழும் நாடுகளில் தமிழனின் அடையாளம் தமிழீழ தேசிய கொடியே ஆகும். எமது இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய சக்தி எமது தேசிய கொடி. அந்த ஒரு தனிப்பெரும் அடையாளத்தை பெற்றுக்கொள்வதற்கும் அதனையே எமது வரலாறாக வரிந்துகொள்வதற்கும் எமது மக்களும் மாவீரர்களும் கொடுத்த விலை எத்தகையது என்பதை விரிவாக பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கினை அடைகிறோமோ இல்லையோ அடுத்த தலைமுறை என்ன, அதற்கு அடுத்த தலைமுறையாயினும் அதற்கு நாம் பெருமையுடன் விட்டுச்செல்லப்போகின்ற மகத்தான விடயங்கள் யாதெனில் எமது இனத்தின் அடையாளங்களும் அதற்காக நாம் கொடுத்த விலையும் அவை நடந்தேறிய வரலாறுமே ஆகும். இத்துணை பெறுமதியான தேசிய சொத்துக்களை, நித்தமும் மாறிவரும் பூகோள அரசியல் படிமுறைகளுக்கேற்ப நாம் பதுக்கி வைக்கவேண்டும் என்றும் அல்லது பயந்து ஒதுக்கவேண்டும் என்றும் நினைப்போமேயானால், அது மாண்ட மக்களும் மறைந்த மாவீரர்களும் வரைந்த தமிழரின் வரலாற்றை நாம் மாற்றி எழுத முனைகிறோம் என்றே அர்த்தமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வீகன்.&lt;br /&gt;&lt;br /&gt;tamilspy&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-2867475929028345461?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/2867475929028345461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=2867475929028345461' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2867475929028345461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2867475929028345461'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_9263.html' title='புலிக்கொடி இனியும் தேவைதானா?'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-6817274607841857568</id><published>2010-05-26T09:27:00.002+05:30</published><updated>2010-05-26T09:27:33.279+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>சுமுக எதிர்காலம் பற்றிய நம்பிக்கை</title><content type='html'>புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் வெற்றியீட்டியவுடன் பொறுப்பு முடிந்துவிட்டது என்று அரசாங்கம் கருதவில்லை. இராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ அதேயளவு முக்கியத்துவம் வெற்றிக்குப் பின் சுமுக வாழ்வை ஏற்படுத்துவதற்கும் அளிக்கப்பட வேண்டும். இவ்விட யத்தில் அரசாங்கம் அதன் பொறுப்பை உணர்ந்து செயற் படுவதை அவதானிக்க முடிகின்றது.&lt;span id="fullpost"&gt; &lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் இயக்கத்தின் போராளிகளாகக் கடைசிக் கட்டத்தில் செயற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தவறாக வழி நடத்தப்பட்டவர்களும் பலவந்தமாகச் சேர்த்துக் கொள் ளப்பட்டவர்களுமே. இவர்கள் தண்டனைக்கு உரியவர்களல்ல. மீண்டும் சமுதாயத்துடன் ஒன்றிக் கலந்து நற்பிரசைகளாக வாழ வேண்டியவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயனுறு வகையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டியவர்கள். இவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்துச் சமுதாயத்துடன் ஒன்றிணைக்கும் பொறுப்பை அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருவது சுமுகமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைத் தோற்று விக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் கிட்டத்தட்ட ஐந்நூறு இளைஞர்களும் யுவதி களும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்ட பத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இவர்களுள் கலைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அத்துறைகள் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதேபோல, கைப்பணி மற்றும் தையல் போன்ற பயிற்சிகளும் அவரவரின் திறமைக்கு ஏற்றவாறு அளிக்கப்பட்டன. இவர்கள் பெற்றுக் கொண்ட புனர்வாழ்வுப் பயிற்சிகள் இவர்களின் சீவனோபாயத்துக்குப் பெரிதும் உதவக் கூடியன.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் புலி இயக்கப் போராளிகளான நூறு பெண்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின் ஆடைக் கைத்தொழிற் துறையில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ள னர். எதிர்வரும் முதலாந் திகதி புலி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் நூற்றி இருபது பேர் தொழில் நுட்பக் கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறுகின்றனர். புலிகளால் போராளிகளாகச் சேர்க்கப்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் ஏற்கனவே இரத்மலானை இந்துக் கல்லூரியில் அனுமதி பெற்றுக் கற்று வருகின்றனர். இவர்களுக்கான சகல செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டும் தவறாக வழிநடத்தப்பட்டும் பலாத்காரமாகவும் போராளிகளாகச் சேர்க்கப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் மனிதாபிமான செயற்பாடு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதாகும். அதே நேரம், யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாகி மக்களை அழிவுகளிலும் சிதைவுகளிலுமிருந்து கைதூக்கி விடவேண்டிய பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது. இடம் பெயர்ந்த மக்களை உரிய முறையில் மீள் குடியேற்றுவதன் மூலமும் சேதமடைந்த பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதன் மூலமும் இதைச் சாதிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதில் முன்னேற்றமடைந்த அளவுக்கு மீள் குடியேற்றச் செயற்பாட்டில் முன்னேற்றம் காணப்படவில்லை. கண்ணிவெடிகள் அகற்றப்படாமை போன்ற காரணிகள் துரித முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளன. இத் தடைகளை இயன்றளவு விரைவாக நீக்கி மீள்குடியேற்றத்தைப் பூரணப்படுத்துவதன் மூலமும் அபிவிருத்தி நடவடிக்கைளைத் துரிதப்படுத்துவதன் மூலமும் அரசாங்கம் அதன் மனிதாபிமான செயற்பாட்டை விரைவில் முழுமைப்படுத்துமென நம்புகின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;- தினகரன் தலையங்கம் -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-6817274607841857568?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/6817274607841857568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=6817274607841857568' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/6817274607841857568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/6817274607841857568'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_26.html' title='சுமுக எதிர்காலம் பற்றிய நம்பிக்கை'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-8716610591560569487</id><published>2010-05-25T22:52:00.000+05:30</published><updated>2010-05-25T22:52:01.374+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>நாட்டில் சமாதானம் நிலவ கேபி உதவுவார்</title><content type='html'>நாட்டில் யுத்தம் நிறைவடைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து சமாதானம் நிலவுவதற்கு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவு முகவராக செயற்பட்ட, கேபி (குமரன் பத்மநாதன்) உதவத் தயாராக இருப்பதாகப் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார். &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;இலங்கை மற்றும் உலகத் தமிழர்களுக்கு இடையே உறவுப் பாலம் ஒன்றை அவர் ஏற்படுத்தி வருவதாகவும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,&lt;br /&gt;&lt;br /&gt;"நாடு கடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது குழுவினருக்குப் பணிப்புரை வழங்கி விட்டு, இலங்கை அரசிடம் சரணாகதியடைந்தவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான - காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஓர் உறவுப்பாலமாக கே.பி திகழ்கின்றார். இன ஐக்கியத்திற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது தொடர்பாளர்கள் ஊடாக கே.பி. பணியாற்றுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் காத்திரமான பங்கை வகித்து வருகின்றார். வடக்குக் கிழக்கை சேர்ந்த பல தமிழர்களை கே.பி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரை நானும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். எவ்விதமான சத்தம் சந்தடியின்றி அவரது பணி தொடர்கின்றது. அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை. நல்லதொரு பணியில் ஈடுபடும் கே.பி அவர்களை அரசாங்கம் ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுதும், அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளும், போராளிகளும் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதன் பின்னணியில் முதன்மையான பாத்திரத்தை வகித்தவர் கே.பி. &lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளிலும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை இவர் ஏற்படுத்தியிருந்த நிலையில், ரொஹான் குணரட்னவின் ஊடகச் செவ்வி கடந்த ஓராண்டாக தமிழீழ மக்களிடையே நிலவிய சந்தேகங்களை உண்மையாக்கியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-8716610591560569487?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/8716610591560569487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=8716610591560569487' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/8716610591560569487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/8716610591560569487'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_25.html' title='நாட்டில் சமாதானம் நிலவ கேபி உதவுவார்'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-3839628615839365770</id><published>2010-05-25T22:50:00.000+05:30</published><updated>2010-05-25T22:50:17.335+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>முன்னாள் புலி போரளிகள் 198 பேர் இன்று விடுதலை</title><content type='html'>கொழும்பில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 198 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனவாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். &lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு கொழும்பில் புனர்வாழ்வு அளித்துவந்த முகாம் இன்றுடன் மூடப்படுவதாக இருந்தது. எனினும் அங்கு தங்கியிருந்த 52 பேர், தங்களது கல்வியைத் தொடரும்வரை அரசாங்கம் அவர்களைப் பொறுப்பேற்கும் எனவும் அவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;"புனர்வாழ்வு முகாமில் எனக்கு நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். நான் நிறைய விடயங்களை இங்கு கற்றுக் கொண்டேன். எனக்கு முகாமை விட்டுச் செல்வது ஒரு வகையில் கவலையாக இருக்கின்றது. என்றாலும் எனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது." &lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வருடகாலமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 17 வயது லுக்சியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவை புனர்வாழ்வு முகாம் நனவாக்கியுள்ளது. நான் எனது கல்வியைக் கவனமாகத் தொடர்வேன்" என 16 வயதான கிறிஸ்டி என்ற மாணவி குறிப்பிட்டுள்ளதாக ஏ.எப்.பி., செய்தி வெளியிட்டுள்ளது. &lt;br /&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-3839628615839365770?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/3839628615839365770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=3839628615839365770' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3839628615839365770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3839628615839365770'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/198.html' title='முன்னாள் புலி போரளிகள் 198 பேர் இன்று விடுதலை'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-4375583815903595671</id><published>2010-05-25T22:44:00.001+05:30</published><updated>2010-05-25T22:44:13.240+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='English News (Srilanka)'/><title type='text'>Sri Lanka shuts camp for rebel child soldiers</title><content type='html'>May 25 (AFP) Sri Lanka on Tuesday closed a camp holding former Tamil Tiger child soldiers, but 52 of the youths will stay in government care to complete their education, an official said. More than 500 child soldiers were picked up after security forces defeated Tamil Tiger rebels in a bloody final battle a year ago. Most have since been reunited with their families, leaving 198 boys and girls when &lt;a href="http://ca.news.yahoo.com/s/afp/100525/world/srilanka_unrest_children_1"&gt;more..&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-4375583815903595671?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/4375583815903595671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=4375583815903595671' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4375583815903595671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4375583815903595671'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/sri-lanka-shuts-camp-for-rebel-child.html' title='Sri Lanka shuts camp for rebel child soldiers'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-6946728340497662610</id><published>2010-05-25T22:42:00.001+05:30</published><updated>2010-05-25T22:42:48.399+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='English News (Srilanka)'/><title type='text'>War-affected women bewail their plight</title><content type='html'>May 26 (IPS) Although unmarried, Rajini Padamaraj, 32, is burdened with the responsibility of looking after the needs of her entire household, composed of her mother and two younger siblings. The slightly built woman who is of Tamil ethnic origin and originally from the Jaffna peninsula in northern Sri Lanka, found a job last October as a sewing instructor in a training centre for women funded by &lt;a href="http://www.ipsnews.net/news.asp?idnews=51575"&gt;more..&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-6946728340497662610?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/6946728340497662610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=6946728340497662610' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/6946728340497662610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/6946728340497662610'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/war-affected-women-bewail-their-plight.html' title='War-affected women bewail their plight'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-2347132249480592574</id><published>2010-05-25T22:41:00.002+05:30</published><updated>2010-05-25T22:41:39.702+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='English News (Srilanka)'/><title type='text'>War heroes week divides Sri Lanka</title><content type='html'>May 26 (AN) Postponed due to recent floods, the “War heroes week” (Ranaviru Sathiya), planned by the government to celebrate the defeat on the Tamil Tigers (LTTE), which occurred May 19, 2009. The population is divided between those who considered the defeat of the rebels as a day of glory and happiness, or as a sad event, which cost thousands of lives and displaced more than 300 thousand and many see the bad weather as a sign from God. &lt;a href="http://www.asianews.it/news-en/War-heroes-week-divides-Sri-Lanka-18504.html"&gt;more..&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-2347132249480592574?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/2347132249480592574/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=2347132249480592574' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2347132249480592574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2347132249480592574'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/war-heroes-week-divides-sri-lanka.html' title='War heroes week divides Sri Lanka'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-8238869985329609925</id><published>2010-05-25T22:40:00.000+05:30</published><updated>2010-05-25T22:40:29.063+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='English News (Srilanka)'/><title type='text'>A year after defeating terrorism, Sri Lanka embodies hope and change</title><content type='html'>May 26 (HP) Today is my first visit to Washington since my appointment as Sri Lanka's Minister for External Affairs. My visit marks a point of progress for Sri Lanka, following a difficult period in our history, one year on from the end of the Sri Lankan conflict. After 26 years of conflict and daily acts of terror, we have witnessed our first year of peace. After 26 years of conflict and daily acts of terror. &lt;a href="http://www.huffingtonpost.com/gamini-lakshman-peiris/a-year-after-defeating-te_b_586437.html"&gt;more..&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-8238869985329609925?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/8238869985329609925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=8238869985329609925' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/8238869985329609925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/8238869985329609925'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/year-after-defeating-terrorism-sri.html' title='A year after defeating terrorism, Sri Lanka embodies hope and change'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-6077352039623031784</id><published>2010-05-25T22:38:00.003+05:30</published><updated>2010-05-25T22:39:11.908+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='English News (Srilanka)'/><title type='text'>LTTE pose threat to Indian VVIPs: India</title><content type='html'>May 26 (HT) The LTTE might be militarily decimated in Sri Lanka but big neighbour India is not taking any chance. It recently extended the ban against LTTE as an "unlawful association" capable even now of jeopardising "VVIP security" and compromising India’s "territorial integrity." The notification’s mention of LTTE’s goal of creating a "Tamil homeland" is interesting. &lt;a href="http://www.hindustantimes.com/LTTE-pose-threat-to-Indian-VVIPs-India/Article1-548302.aspx"&gt;more..&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-6077352039623031784?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/6077352039623031784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=6077352039623031784' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/6077352039623031784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/6077352039623031784'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/ltte-pose-threat-to-indian-vvips-india.html' title='LTTE pose threat to Indian VVIPs: India'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-4304855719800804474</id><published>2010-05-24T11:07:00.000+05:30</published><updated>2010-05-24T11:07:51.946+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_oPKwvMvgI/AAAAAAAAFio/NdIUGY9y_dI/s1600/vishnu%2520copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="102" src="http://4.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_oPKwvMvgI/AAAAAAAAFio/NdIUGY9y_dI/s400/vishnu%2520copy.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மூன்று நகரங்களின் வெற்றிகளாலும், ஒரு நகரின் தோல்வியாலும் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான கோட்டையே வன்னி. வன்னியென்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. தமிழர்களின் இத்தனை வரலாற்றுக் காலங்களில் மிக முக்கியமான படையெடுப்புக்களைக் கண்டும், மண்டியிடாப் பூமி என அழைக்கப்பட்டிருந்தது. அதுவும் வரலாற்றில் இரண்டுமுறை வீழ்ச்சியுற்றது. ஒன்று, பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது, பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு வீழ்ச்சிகளுமே தமிழ் மக்களின் வீழ்ச்சியாகக் கொள்ளப்பட வேண்டியதாகிப் போயிற்று.&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம் அரசப் படைகளிடம் வீழ்ச்சியுற்றதும்,1 விடுதலைப்புலிகள் தமது நிர்வாக நாடாக வன்னியையே பேணிவந்தனர். ஏறத்தாழ பதின்மூன்று வருடங்கள் தமிழீழப் போராட்ட வரலாற்றில் வன்னியே விடுதலைப்புலிகளின் தனி நாடாகியிருந்தது. வன்னியில் மிக முக்கியமான இராணுவ முகாம்கள் மாங்குளம், ஆனையிறவு, முல்லைத்தீவு, ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றினை விடுதலைப்புலிகள் முற்றாகத் தகர்த்ததானது விடுதலைப்புலிகளின் வீரதீரங்களை உலக நாடுகள் பிரமிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்நகரங்களின் வெற்றியின் பின்னர்தான் வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் முற்றாக வந்திருந்ததாகக் கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியிலிருந்துதான் அரசுக்குரிய மிகமுக்கியமான கட்டமைப்புக்களையெல்லாம் உருவாக்கி ஒரு குட்டியரசாங்கத்தை நடத்தினார்கள், அங்கிருந்துதான் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போனார்கள்.அங்கிருந்துதான் ஏனைய மாவட்டங்களுக்கான நிழல் நிர்வாகங்களை நடத்தினார்கள். அங்கிருந்துதான் யுத்தங்களுக்குத் தயாராகினார்கள். அங்கிருந்துதான் யுத்த உபகரணங்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டார்கள். இது அவர்களின் தனி முயற்சியால் மட்டும் உருவானதல்ல. இறுதிவரை யுத்தங்களுடன் வாழ்ந்து வந்த வன்னிமக்களின் உயர்பங்களிப்புக்கள் எப்போதுமே இருந்து வந்திருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;மிக இறுக்கமான போர்நடந்த காலங்களில் விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அதன் தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றி வைத்திருந்தது வன்னிக்காடும் வன்னி மக்களும்தான். இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளுடன் உக்கிரமான போர் நடத்திக் கொண்டிருந்தபோது மணலாற்றுக்காட்டில் பிரபாகரனுக்கு சைக்கிள் ரியூப்பிற்குள் உணவு கொண்டு சென்று கொடுத்த நபர் ஒருவருடன் நான் உரையாடியிருக்கின்றேன். அவர் அப்போதிருந்த இறுக்கமான சூழலையும் உயிராபத்துக்களையும் எனக்கு வர்ணித்தபோது. நான் அதிர்ந்து போய்விட்டேன். நிச்சயமாக அது இலகுவான காரியம் எனப்படவில்லை. இதுவொரு உதாரணம். அங்கு வாழ்ந்த ஒவ்வொரு குடிமகனும் ஏதோவொரு வகையான பங்களிப்புகளைச் செய்து வந்திருக்கின்றார்கள். பலர் அப்படி யொரு காரணத்திற்காக இராணுவத்தாலும், ஏனைய ஆயுதக்குழுக்களாலும் கொல்லப்பட்டுமிருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் தாண்டி அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்து, அவர்களுக்குப் பல வழிகளிலும் உதவி வந்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் விடுதலைப்புலிகள் மீதும், தமிழீழத்தின் மீதும் மிக விருப்புக்கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கின்றர்கள் என்பது புலனாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியிருந்த மக்கள் திட்டித் தீர்க்கும் காலம் பின்னாட்களில் வருமென்று விடுதலைப்புலிகளோ அல்லது வேறுயாருமோ நினைத்தேயிருந்திருக்கமாட்டார்கள். ஆனால் அது நிகழ்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_oPagYxU1I/AAAAAAAAFiw/0EQqdoz-CgA/s1600/Sri%2520(9).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="396" src="http://4.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_oPagYxU1I/AAAAAAAAFiw/0EQqdoz-CgA/s400/Sri%2520(9).jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் உச்சமான எழுச்சியால் அவர்களுக்கு யுத்த நிறுத்தமென்ற நல்வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அதனைச் சரியான வகையில் பயன்படுத்தத் தவறியதால் அதுவே அவர்கள் பலவீனமடையவும், வீழ்ச்சியடையவும் காரணமாகியிருந்தது. வன்னி இறுதியுத்த நிலவரப்படி யுத்த நிறுத்தக் காலத்தில் அரசப் படைத்தரப்பு போர் உத்திமுறைகளையும்,ஆயுதத் தளவாடங்களையும் வளர்த்துக்கொண்டதாகவும், விடுதலைப்புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தத் தவறியிருந்ததாகவும் அறிந்துகொள்ள முடிந்திருக்கின்றது. அப்படியென்றால் அவர்கள், ஏறத்தாழ நான்கு வருடங்கள் என்ன செய்தார்கள் என்பது விடை காண முடியாத புதிர்தான். ஆனாலும் சில விடயங்கள் வெளிப்படையானவையாகவும் இருந்தன இந்தக் காலத்தில்தான் வன்னிக்குள்ளும், வெளியிலும் பணம் உழைக்கும் முதலீடுகள் இடப்பட்டன, வரிகள் வசூலிக்கப்பட்டன, பொறுப்பாளர்கள் பலர் ஆடம்பரமான வீடுகள் கட்டினார்கள், அதிகமான போராளிகளுக்குத் திருமணங்கள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் படை திரட்டுவதற்கான முயற்சிகளோ, பிரச்சாரங்களோ, மக்களுடனான கலந்துரையாடல்களோ அங்கு நடைபெறவில்லை. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி இங்கிருந்துதான் தொடங்கியதாகக் கருதமுடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வலுக்கட்டாயமாக விடுதலைப் புலிகளால் யுத்தநிறுத்தமானது உடைக்கப்பட்டதனைத்2 தொடர்ந்து வந்த காலங்களும், தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் இன்னுமின்னும் அவர்களைப் படுபாதாளத்தில் தள்ளிக்கொண்டிருந்தது. இதனை மக்கள் முன்கூட்டியே உணர்ந்து கொண்டளவிற்கு விடுதலைப்புலிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அப்படி அவர்கள் உணர்ந்திருந்தால் மிகவும் புத்திசாலித்தனமான முடிவுகளை அவர்களால் எடுத்திருக்க முடியும். ஆனால் இறுதிவரை அவர்கள் எந்தப் புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் இத்தனை பாரிய அழிவுகளையும், தோல்விகளையும் மக்களும், அவர்களும் சந்தித்திருக்க வேண்டிவந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் மிக முக்கியமான தோல்வி. செஞ்சோலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல். இதுவே முதலாவது தோல்வியெனவும் கொள்ளலாம். ஆனால் அவர்கள் அதனைத்தமக்கான அரசியல் வெற்றியாக மாற்றியிருந்தார்கள். அதன் எதிரொலியே புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களுமாகும். பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து அவர்களை இளைஞர் சேனையாக மாற்றிப் போர்க்களத்திற்கு அனுப்புவது அவர்களின் திட்டம். இது மாணவர்களின் விருப்பத்தோடு நிகழ்ந்ததல்ல. கட்டாயத்தின் பேரில் நிகழ்த்தப்பட்ட ஒரு இரகசிய நடவடிக்கை. இந்தப் பயிற்சிக்குச் செல்லாத மாணவர்கள் பாடசாலை சென்று கல்வி கற்கமுடியாது என்ற கண்டிப்பான உத்தரவு போடப்பட்து. துரதிஷ்டம் என்னவென்றால் படிப்பில் ஆர்வம்மிக்க மாணவர்களே அங்கு சென்றிருந்தார்கள். மறுநாள் முகமாலையில் போர் தொடங்கப்பட்டிருந்தது. நான்காவது நாள் வன்னியின் ஒட்டு மொத்த மக்களையே துயருள் ஆழ்த்திச் சென்ற செஞ்சோலை வளாகத்தின் மீதான விமானத்தாக்குதல் நிகழ்ந்தது. ஐம்பத்திரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வானது மக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே சிறு இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. போர் தொடங்கப்பட்டாயிற்று, படைபலமில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை “வீட்டுக்கொருவர் கட்டாயமாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவேண்டும்” என்பதாக இருந்தது. சந்திகளிலும் தெருக்களிலும் இளைஞர்கள், யுவதிகள் வலுக்கட்டாயமாகப் பிடித்து வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். இது வன்னிமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆயுதத்தின் முன் அவர்கள் ஏதும் செய்ய முடியாதவர்களாகவே இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_oPifvsRXI/AAAAAAAAFi4/KoxFcepQrhg/s1600/Srilanka%2520(5).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="397" src="http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_oPifvsRXI/AAAAAAAAFi4/KoxFcepQrhg/s400/Srilanka%2520(5).jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கட்டாய ஆட்சேர்ப்பானது வன்னியெங்கும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தெரு ஒவ்வொன்றும் இளம்பிராயத்தினரற்று வெறிச்சோடிப் போயிருந்தது. எஞ்சிய பலர் பெரும் காடுகளுக்குள் ஒளித்திருக்கப் பழகிக்கொண்டார்கள். ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளால் அவர்களைப் பிடிக்கமுடியாது போக, பிணைக்கைதிகளாகத் தந்தையோ அல்லது தாயோ கொண்டுசெல்லப்பட்டு கடினமான வேலைகள் வாங்கப்பட்டதோடு களமுனைக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள். இதனால் காடுகளுக்குள் ஒளித்திருந்தவர்கள் தமது பெற்றோரைப்பிணையெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டார்கள். இப்படி விருப்பற்றவர்களை யுத்தத்தில் பயன்படுத்தத் துணிந்தது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இரண்டாவது காரணமாகியது. அனுபவமற்றவர்கள், இயல்பிலேயே பயம்மிக்கவர்கள் எவ்வாறு களத்தில் நின்று போராடுவார்கள்? அவர்கள் களத்தினை விட்டு ஓடி வருவதும், பின் அவர்களைப் பிடித்துக் கொண்டு போவதுமாக கயிறிழுப்பது போன்ற விளையாட்டே அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இது அரச படைத்தரப்பு வன்னிக்குள் நுழைவதற்கு சாத்தியமானதாகிப் போனது. இங்கு வேடிக்கையென்னவென்றால் களத்தில் நின்று போராடியவர்களைவிட கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதற்கு விடப்பட்ட போராளிகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாய ஆட்சேர்ப்பில் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் வரிசை, வரிசையாக உயிரற்ற பிணமாகக் கொண்டுவரப்பட்டார்கள். இது வன்னி மக்களின் மனதில் பெரும் துயராகக் கவிந்ததோடு விடுதலைப்புலிகளை வெளிப்படையாகத் திட்டவும் தூற்றவும் செய்திருந்தது. அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாது ஒரு திறந்த சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.3&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் வாழ்ந்து வந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்கொருவரைப் போராட்டத்தில் இணைத்திருந்தார்கள். இந்நிலையிலும் சிலர் தமது பிள்ளைகளைக் கடல் வழியாகப் படகின் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்திருந்தார்கள். இது உண்மையில் துணிகரச் செயல்தான். கடற்பிராந்தியமெங்கும் கடற்புலிகளின் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டிருக்கும், கடலில் அவர்களின் படகுகள் றோந்து வந்துகொண்டிருக்கும், இதனையெல்லாம் தாண்டி அவர்களை ஏமாற்றிச் செல்வதென்பது கடினமானதுதான் பலர் பிடிபட சிலர் தப்பிச் சென்றிருக்கின்றார்கள். வன்னியை விட்டுத் தப்பிச்செல்ல நினைப்பவர்கள் புலிகளின் பார்வையில் தேசத்துரோகிகள். அகப்பட்டுக் கொண்டால் தண்டனை கடுமையாக இருக்கும். மொட்டையடித்து தெருத்தெருவாகப் பார்வைக்கு விடப்பட்டவர்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் வயிறு பற்றியெரியத் தொடங்கியது. சபிக்கத் தொடங்கினார்கள். நாசமாகிப் போகப்போகிறீர்கள் என்று திட்டினார்கள். அவர்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை அடுத்தடுத்து தோல்விகளைச் சந்திக்கத் தொடங்கினார்கள். முக்கியமான போராளிகள் இருந்த இடங்களில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல முக்கியஸ்தர்கள் உயிரிழந்தார்கள். வன்னியின் பகுதிகள் அடுத்தடுத்து வீழத்தொடங்கியது. பின்வாங்கத் தொடங்கினார்கள், எதிர்த்தும், சில இடங்களில் எதிர்க்காமலும் பின்வாங்கினார்கள். அதனையும் எப்போதும் சொல்வது போலவே தற்காலிகப் பின்னடைவென்றே சொன்னார்கள். அதனை அவர்கள் “கிட்டவரட்டும், திட்டமிருக்கு” என்ற ரிதம் கலந்த வார்த்தைகளால் சொல்லத்தொடங்கியிருந்தார்கள். இந்த வார்த்தையானது பின்னாளில் மக்களிடம் ஒரு நையாண்டி வார்த்தையாக மாறியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு இராணுவமும், தடுப்பதற்கு விடுதலைப்புலிகளும் கடுமையான யுத்தம் செய்திருந்தார்கள். விடு தலைப்புலிகள் தமது உச்சக்கட்ட சண்டையை அப்போதுதான் செய்தது. அது மீண்டும் வன்னிமக்கள் சிலருக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தது. “சிலர் எங்கடை பொடியல் விடமாட்டார்கள், இனித்தான் பொடியல் சண்டை செய்யப்போறாங்கள்” என்று சொன்னார்கள். ஆனால் கிளிநொச்சியும் இறுதியில் வீழ்ச்சியுற்றது. மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கிளிநொச்சியில் வாழ்ந்தவர்கள் ஏறத்தாழ பத்தாவது தடவையாகவேணும் இடம் பெயர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு இடமாகத் தமது உடமைகளையும் பிள்ளைகளையும் காவிக்கொண்டு செல்லும் பரிதாபம் மிகக் கொடுமையானது. ஒவ்வொரு தடவையும் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு வாகனச் செலவு கொடுக்க வேண்டியிருந்தது. இப்படி மன்னாரிலிருந்து பதினைந்தாவது தடவையாக இடம்பெயர்ந்து வலைஞர்மடத்துக்கு வந்திருந்த ஒருவர் ‘தான் மன்னாரிலிருந்து வலைஞர் மடத்திற்கு வரும்வரைக்கும் கொடுத்த வாகன ஏற்றுக்கூலி இரண்டு பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்கக் காணும்’ எனச் சொன்னார். இப்படி எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் செலவழித்து விட்டு இறுதிக்காலங்களில் சாப்பிடுவதற்கு வழியில்லாமல் பட்டினி கிடந்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இப்படியே எல்லா நகரங்களும் வீழ்ச்சியுற, அரசப் படைகள் உடையார்கட்டு, தேவிபுரப் பகுதிகளைப் பாதுகாப்பு வலயம் என அறிவித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட மக்கள் பல இடங்களிலுமிருந்து அப்பகுதிகளுக்குச் செல்லத்தொடங்கினார்கள். சனம் நிறைந்த சனக் காடாகியிருந்தது அப்பகுதி. ஆனால் அங்குதான் வன்னி யுத்தத்தில் முதல்முதல் அதிகூடிய மக்கள் அரச படைகளின் ஏவுகணைத் தாக்குதல்களில் பலியாகியிருந்தார்கள். அந்த ஏவுகணைகள் அப்பகுதியில் விழுவதற்கு ஒரு காரணமும் இருந்தது. விடுதலைப் புலிகள் தமது ஆட்லறி ஏவுகணைகளை அப்பகுதியிலிந்தே ஏவிக் கொண்டிருந்தார்கள். எது எப்படியோ, மக்கள் தொடர்ந்து அப்பகுதியில் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். இருந்தும் மக்கள் முடிந்தளவுக்கு பதுங்குக் குழிக்குள் பாதுகாப்பாக இருந்தார்கள். ஆனால் எவ்வளவு நேரம்தான் இருக்க முடியும்? பிள்ளைகளுக்குப் பசிக்குமே,&lt;br /&gt;&lt;br /&gt;பொருட்கள் தட்டு பாடாகியிருந்தது. எப்போதாவது நிவாரணக் கடைகளில் சாமான்கள் கொடுப்பார்கள் அதற்கு வரிசையில் சென்று நிற்கவேண்டும். இல்லையென்றால் குடும்பமே பட்டினிகிடக்க வேண்டி வரும். பிள்ளைகளுக்கு பால் மாவு கொடுக்கப்படும் போது நீண்ட வரிசையில் நிற்கவேண்டிவரும். இப்படியான நேரங்களில் மக்கள் சாவதனை எப்படி யாரால் தடுக்கமுடியும். தெருக்களே ஓலங்களாலும், ஒப்பாரிகளாலும் நிறைந்திருந்தது. யார் விழுந்தாலும், யார் காயப்பட்டாலும் யாரும் யாரையும் பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்வதற்காக முண்டியடித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். தெருக்களில் பிணங்கள் தேடுவாரற்றுக் கிடந்தன. சில உடல்கள் அந்த இடத்திலேயே கிடங்கு கிண்டித் புதைக்கப்பட்டுமிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைவிட மோசமாகவே அடுத்துவந்த யுத்தமுமிமியிருந்தது. மக்கள் ஏவுகணைகள் ஏவப்படாத நேரங்களாகப் பார்த்து உடையார் கட்டு, தேவிபுரப் பகுதிகளிலிருந்து இரணப்பாளை, பொக்கனை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். பின் தேவிபுரப் பகுதியையும் அரசப்படைகள் கைப்பற்றிக்கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;மணலாற்றுக் காட்டுப்பகுதியிலிருந்து யுத்தம் செய்த படைகள் முல்லைத்தீவு வரையான பகுதிகளைக் கைப்பற்றிக்கொள்ள மக்கள் பொக்கனை தொடக்கம் முள்ளி வாய்க்கால் வரையான பகுதிக்குள் வந்து அடைபட்டுப் போனார்கள். ஏறத்தாழ ஏழு சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்குள் மக்களும், விடு தலைப்புலிகளும் அடைபட்டுக் கிடந்தனர். அப்போது இரணைப்பாளையும் கைவிடப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் போர் தொடங்கும் போது ஏறத்தாழ ஐயாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவினைத் தம்வசம் வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகமுக்கியமான உயிரிழப்புக்களும், புலிகளின் கொள்கை மாற்றங்களும் இங்குதான் நிகழ்ந்தன. விடு தலைப்பபுலிகள் இறுதியாக இந்தப் பிரதேசத்தையேனும் தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு போர்செய்தார்கள். ஆனாலும் உக்கிரமான போரல்ல. அப்போதும் அவர்களுக்குப் படைபலம் போதுமானதாக இல்லை. அதனால் ‘வீட்டுக்கொருவர், நாட்டுக்காக மற்றவர்கள்’ என்று சொல்லியபடி. எஞ்சியவர்களையும் வீடுவீடாகச் சென்று பிடிக்கத் தொடங்கினார்கள். இப்போது பதினான்கு வயதுக்கு மேற்பட்டவர்களும், பதின்மூன்றுவயதாகினும் தோற்றமுள்ளவர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள். அப்போது எனக்கொரு நண்பர் சொன்னார் “இப்போது அவர்களுக்குத் தேவை நிறைகூடிய சதைக்கட்டிகள்தான்.”&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் பேதலித்துப் போனார்கள், நிம்மதியில்லாதவர்களானார்கள், பைத்தியம் பிடித்தவர்கள் போலானார்கள். பல இடங்களில் எதிர்ப்புகள் எழத்தொடங்கின. பல போராளிகளை மக்கள் செமையாக அடித்துமிருந்தார்கள். ஆனால் அந்த எழுச்சியை விடுதலைப்புலிகள் மிக இலகுவாக அடக்கினார்கள். இரண்டு இடங்களில் எதிர்த்துக் கதைத்தவர்கள் சிலரை ஈவுஇரக்க மற்றுச் சுட்டார்கள் ஆயுதத்தின் மீதான அச்சம் மக்களை மண்டியிடச்செய்தது. பிள்ளைகளை இழுத்துச்செல்லப் பார்த்துக் கொண்டே இருந்தவர்கள் பிணமாக வரவும் பார்த்துக்கொண்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். இருந்தாலும் சில இடங்களில் சிலர் எதிர்க்கவும் செய்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு இறுக்கமான சூழ்நிலையில் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்வது என்ற முடிவோடு இருந்தார்கள். ஆனால் போவதற்கு மிக அசாத்தியமான துணிச்சல் தேவைப்பட்டது. மிகவும் துணிந்தவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள்.4 அப்போது விடுதலைப்புலிகளுக்கு இராணுவத்தை தடுத்து நிறுத்துவதோடு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லவிருக்கும் மக்களையும் தடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு அவர்கள் இராணுவத்தைத் தடுப்பதற்கு எப்படித் தாக்குதல் நடத்தினார்களோ அதுபோலவே மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். ஆயுதங்கள் மக்களை நோக்கியும் திருப்பப்பட்டிருந்தன. மக்கள் உள்நுழையக்கூடிய பாதைகளில் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. அதில் நிறையப்பேர் காலற்றும், இறந்தும் போயிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் முனை மக்களுக்கு மிக அண்மையிலேயே இருந்தது. நான் நினைக்கிறேன், உலக வரலாற்றிலேயே போர் முனைக்கு மிக அண்மையாக வாழ்ந்த மக்கள் வன்னியில் வாழ்ந்த மக்களாகத்தான் இருக்குமென்று. துப்பாக்கிச் சன்னங்கள் மிகச் சாதாரணமாக வரும். அதற்கு விலக்குவதற்கு பழகிக்கொண்டார்கள். இருந்தும் பலர் எதிர்பாராத விதமாக காயப்பட்டோ, இறந்தோவிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பதுங்குக்குழிகளே வீடாகிப்போயிருந்தது. சமையலைக் கூட சிலர் பதுங்குக்குழிக்குள் அல்லது பதுங்குக் குழிவாசலில் செய்து வந்திருந்தார்கள். சிலர் எப்போதாவது சமைப்பவர்களாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியசாலை காயக்காரர்களால் நிறைந்து வழிந்தது. மருத்துவ வசதியற்ற நிலையிலும் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவும் அரச மருத்துவர்களும் தம்மால் முடிந்தளவு சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் பாரிய காயக்காரர்களைத் தப்பவைக்க முடியவில்லை. திருகோணமலையிலிருந்து கப்பல் வரும்போது பாரிய காயக்காரர்கள் கப்பல் மூலமாக சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். அதுவும் நிரந்தரமாக நடைபெற்றது என்று சொல்லமுடியாது. இறப்புக்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தன. போரும் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளால் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற சூழலில் அவர்கள் இரண்டு மிக முக்கியமான தாக்குதல்களைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஒன்று, புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்துக்குள் மிக முக்கியமான தளபதிகள், முக்கியமான ஆயுதத்தளவாடங்களுடன் சென்று மேற்கொள்ளவிருந்த தாக்குதல். இராணுவத்தால் முறியடிக்கப்பட்டது மட்டுமல்ல. நான்கு பக்கங்களாலும் சூழ்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் விடு தலைப்புலிகளின் மிகமுக்கியமான போர் உபாயங்களை நன்கறிந்த தளபதிகள் கொல்லப்பட்டார்கள். இது விடுதலைப்புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இழப்பாகும். இதுபற்றி அப்போது நண்பர் ஒருவர் ‘விடுதலைப்புலிகளின் சக்திவாய்ந்த இராணுவ இயந்திரங்கள் அழிக்கப்பட்டு விட்டÕதென குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது கடல்வழியாக தேவிபுரப் பகுதிக்குள் நுழைந்தார்கள். அதுவும் பாரிய தோல்வியுடனும், பாரிய இழப்புக்களுடனும் முடிவுற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வெறும் தக்கவைக்கும் முயற்சிகளே செய்யமுடியுமென்ற சூழலிலும் இந்தியா அல்லது வேறு நாடுகளின் மூலம் ஏதாவது வழி பிறக்கும் என்ற நம்பிக்கையிலும் இருந்தார்கள். அதுவரையில் தக்க வைக்க வேண்டுமென்ற நிலை, இறுதியாக ஒரு துண்டுப்பிரசுரம் விடுதலைப்புலிகளால் விடப்பட்டிருந்தது. அதில் நாற்பத்தைந்து வயதிற்குட்பட்ட அனைவரும் போராடுவதற்கு வரவேண்டும் என்றும் அழைத்துச் செல்வதற்கு போராளிகள் வருவார்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும், எதிர்ப்பவர்கள் ஆண்,பெண் பேதமின்றி அந்த இடத்திலேயே தண்டிக்கப்படுவார்கள் என்றுமிருந்தது. இது மக்களுக்குப் பெரும் இடியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அது அவ்வளவு சாத்தியப்படவில்லையென்றாலும், பலர் களமுனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள். தேசியப் பணியென்று காவலரண்கள் அமைப்பதற்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்றவர்களில் பலர் வீடு திரும்பவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலிருந்து இராணுவத்தினர் மாத்தளனை ஊடருத்து தாக்குதல் மேற் கொண்டு மாத்தளனைக் கைப்பற்றினார்கள். அன்று மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருந்தார்கள். இது இராணுவமே எதிர்பார்த்திருக்காத தொகை. மாத்தளனும் வீழ்ச்சியுற்றது &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக வலைஞர்மடமும் முள்ளிவாய்க்கால் பகுதியுமே எஞ்சியிருந்தது. மக்கள் எப்படியாவது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுவதென்ற குறிக்கோளோடு இருந்தார்கள். விடு தலைப்புலிகள் விடுவதில்லை என்ற குறிக்கோளோடு இருந்தார்கள். மக்கள் இரவுகளில் இரகசியமாகப் போவதும் பின் சூடுவாங்கித் திரும்புவதுமாக இருந்தார்கள். சிலர் அப்படியிருந்தும் உள் நுழைந்தும் விடுவார்கள், இன்னும் சிலர் சில பொறுப்பாளர்களின் துணையுடன் சென்று விடுவார்கள். ஒன்றுமியலாத மக்கள் மட்டும் ஏதும் செய்வதறியாது யுத்தத்தின் வலியையும், இழப்புக்களையும் சுமந்துகொண்டு வாழ்ந்தார்கள், புலிகள் போகச்சொன்ன இடத்திற்கெல்லாம் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக வலைஞர்மடமும் இழக்கப்படப்போகும் நிலையில் விடுதலைப்புலிகள் மக்களை முள்ளி வாய்க்கால் பகுதிக்குப் போகச் சொன்னார்கள். போக மறுத்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள், துரத்தப்பட்டார்கள். சிலர் இரகசியமாக எங்கேனும் இருந்து விட்டு இராணுவத்தினர் வந்ததும் சரணடைந்து விடுவார்கள். அதுவும் முடியாதவர்கள் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றார்கள். இறுதிவரை விடுதலைப்புலிகள் மக்களை இராணுவப்பகுதிக்குசெல்வதனை தடுத்துக்கொண்டேயிருந்தார்கள். அதற்கென விசேடமான படையணியும் செயல்பட்டுவந்திருந்தது. வலைஞர்மடமும் வீழ்ச்சியுற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் வரலாற்றின் மிகமுக்கியமான பகுதி. இறுதி யுத்தம் நடந்த பகுதி மட்டுமல்ல, இரண்டரை சதுரகிலோமீற்றர் பரப்பளவிற்குள் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்கள் வாழ்ந்திருந்த பகுதி. உலக வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலப்பரப்பில் மிகக்கூடிய மக்கள் வாழ்ந்த பகுதியும் இதுவாகத்தானிருக்கும். மிகநெருக்கமாக இருந்ததால் மக்கள் சொல்லமுடியாத பல துயர்களுக்குள்ளாகினார்கள். மலம் கழிப்பதற்கு இடமற்றிருந்தது. தண்ணீர் தட்டுப்பாடாகியிருந்தது. வறண்ட பூமியாக இருந்ததனால் பதுங்குக் குழிகள் அமைக்கமுடியாத நிலை எந்த நேரமும் எறிகணை விழலாம். யாரேனும் சாகக்கூடும். பக்கத்தில் அழுகுரல் கேட்டால் கூட யாரும் சென்று பார்க்கமுடியாத நிலை. பிணங்கள் தெருக்களில் அடக்கம் செய்வதற்கு யாருமற்றுக் கிடந்தன. அடக்கம் செய்வதற்குரிய அவகாசமும் அற்றிருந்தது. பிணங்களிலிருந்து புழுக்கள் வெளிவரத் தொடங்கியும் மக்கள் அருகிலேயே இருந்தார்கள், அதிலிருந்தே சாப்பிட்டார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட மக்களை அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இறுதிவரை தடுத்துக் கொண்டேயிருந்தார்கள், இறுதிவரை சுட்டுக்கொண்டேயிருந்தார்கள். இதில் வேடிக்கையென்னவென்றால் தடுத்தவர்களும், சுட்டவர்களும் இறுதியில் இராணுவப் பகுதிக்குள் தமது குடும்பத்தோடு வந்து சேர்ந்தார்கள். அவர்கள்தான் மக்களின் முன் வீராவேசமாகக் கதைத்தவர்கள். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியைப் போட்டுடைத்த கதையாக இராணுவத்திடம் செல்கிறீர்கள் என கேட்டவர்கள். நாட்டுக்காகத் தமது உயிரை எந்த நேரத்திலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் சென்று பிள்ளைகளை வலுக்கட்டாயமாக சண்டைக்களத்துக்குக் கொண்டு சென்றவர்கள். பிள்ளையைவிடாத பெற்றோரைத் தமது சப்பாத்துக் கால்களால் உதைத்தவர்கள். இறுதி வரை தமது சயனற் குப்பியாலோ அல்லது தாம் வைத்திருந்த ஆயுதங்களாலோ தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளாமல் குடும்பத்துடன் தப்பி வந்துவிட்டார்கள். இப்போதுதான் பிரபாகரன் முதலாவதாகவும், இறுதியான தோல்வியைச் சந்தித்துக்கொண்டார். இதில் இன்னொரு வேடிக்கையுமிருக்கின்றது. அப்படிப்பட்டவர்களில் சிலரை அரசத் தரப்பே தடை முகாமிலிருந்து விடுதலை செய்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக முள்ளிவாய்க்காலும் வீழ்ச்சியுற்றது. விசுவாசமான போராளிகள் நேர் எதிரே நின்று போரிட்டு மாண்டுபோனார்கள். மற்றவர்கள் துப்பாக்கிகளையும், சயனற் குப்பிகளையும் கழற்றி எறிந்துவிட்டு, எவரிடம் மக்களை மண்டியிடக் கூடாது என்று சொன்னார்களோ தடுத்தார்களோ, அவர்களிடமே மண்டியிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் சொத்துடமைகளையெல்லாம் விட்டுவிட்டு, இழப்புக்களின் வேதனைச்சுமையையும், போர் தந்த தழும்புகளையும் சுமந்துகொண்டு எப்போதுமே எதிரியாகக் கற்பனை செய்திருந்த அரசப் படைகளைச் சரணடைந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. யாழ்ப்பாண வீழ்ச்சியினை விடு தலைப்புலிகள் தற்காலிகப் பின்னடைவென்றே இறுதிவரை சொல்லிவந்திருக்கின்றார்கள். ஆனால் மிகமுக்கியமான குறிப்பு என்னவென்றால் மீண்டும் யாழ்ப்பாணத்தினை இறுதிவரை அவர்கள் கைப்பற்ற முடியாதவர்களாகவே இருந்தார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;2. யுத்தநிறுத்தமானது அரசப் படைத்தரப்பால் உடைக்கப்பட்டதென விடுதலைப்புலிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இரண்டு தரப்புக்குமே சமாதானத்திலும், யுத்தநிறுத்தத்திலும் நம்பிக்கையோ, விருப்போ இல்லை. அவர்களின் பல நடவடிக்கைகள் இதை அப்பட்டமாக வெளிப்படுத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;3. செல்வந்தர்கள் தமது முழுச் சொத்துக்களையும் விடுதலைப் புலிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டுப் போன நிகழ்வுகளும் நடைபெற்றிருக் கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;4. சில அரசியல்வாதிகளும், புலம் பெயர் நாட்டிலிருந்த சிலரும் மக்கள் புலிகளை விட்டுவர விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள் என்று அப்போதும் சொல்லிக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஓவியங்கள் : புகழேந்தி&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: உயிர்மை&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-4304855719800804474?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/4304855719800804474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=4304855719800804474' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4304855719800804474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4304855719800804474'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_6089.html' title='வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_oPKwvMvgI/AAAAAAAAFio/NdIUGY9y_dI/s72-c/vishnu%2520copy.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-2921743207907445530</id><published>2010-05-24T10:56:00.000+05:30</published><updated>2010-05-24T10:56:00.534+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>இலங்கை போரில் சிறார் பாதிப்புகள்: ஐ.நா. தகவல்</title><content type='html'>இலங்கையில் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டிருந்த சிறார்கள் விடுவிக்கப்படுவதில் கடந்த ஆண்டு முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்துவரும் ஆயுத மோதல்களால் அங்குள்ள சிறார்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்த வருடாந்த அறிக்கை ஒன்றை ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஐ.நா.வின் பாதுகாப்பு சபை உறுப்பினர்களிடம் சமர்ப்பித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சென்ற வருடம் முடிந்த ஆயுத மோதல்களால் அங்கு பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் குறித்த தகவல்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt; &lt;br /&gt;ஆயுத மோதல்களில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படும் இடமாக, சிறார்கள் வலுக்கட்டாயத்தின் பேரில் ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டுவந்த ஒரு இடமாக இலங்கை இருந்துவந்த ஒரு பின்னணியில் இங்கு சிறார்கள் ஆயுதக் குழுவில் இடம்பெறுவதைத் தடுக்க ஐ.நா. கடந்த வருடம் ஒரு செயல்திட்டத்தை முன்னெடுத்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;டி.எம்.வி.பி. நிலவரத்தில் முன்னேற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த செயல்திட்டத்தின் கீழ் 2009ல் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறார்கள் புதிதாக சேர்க்கப்படுவது நின்றுள்ளதாகவும், ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பெருமளவில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவரான கருணா என்றழைக்கப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் பெயரும், இந்த அமைப்பின் இந்நாள் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பெயரும், சிறார்களைப் படையில் சேர்ப்பவர்கள் பட்டியலில் இருந்து இந்த வருடம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் கருணாவுடன் தொடர்புடையவரான இனியபாரதியின் பெயர் இந்த வருடப் பட்டியலில் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அரச படை நடவடிக்கைகள் மீது விமர்சனம்&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஆண்டின் முதல் ஐந்து மாத காலகட்டத்தில் போர் உக்கிரமாக நடந்த சமயம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மட்டுமாக சிறார்கள் சுமார் 200 பேர் கொல்லப்பட்டும், சுமார் 150 பேர் அங்க அவயங்களை இழந்தும் இருந்ததாக தங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது என்று ஐ.நா. கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை இதற்கும் அதிகமாக இருக்கும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சிறார்கள் கொல்லப்பட பெருமளவு காரணம் அரச படைகளின் ஷெல் தாக்குதல்கள் என்று உயிர்தப்பியவர்களிடம் தாங்கள் நடத்திய விசாரணை மூலம் தெரியவருவதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தவிர விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள் பாலியல் வல்லுறவுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியிருந்ததாக இடம்பெயர்ந்த மக்களிடம் தாங்கள் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;'விடுதலைப் புலிகள் தந்த துன்பம்'&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளும்கூட தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பிக்க பெண்கள் அஞ்சவேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக அவர்களின் கூந்தலை வெட்டியிருந்தார்கள்; குட்டையான தலைமுடியுள்ள பெண்களைக் கண்டால் விடுதலைப் புலிப் போராளிகள் என்று இலங்கை இராணுவம் சந்தேகிப்பார்கள் என்பதை அறிந்து அவர்கள் இப்படிச் செய்தார்கள் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் இளம் பெண்களை தமது இயக்கத்தில் சேர்க்கலாம் என்பதற்கு அஞ்சி, சில பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் அவசர அவசரமாக மணம் முடித்துவைத்த சம்பவங்களும் நடந்திருந்தன என்று இந்த அறிக்கை கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பி.பி.சி&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-2921743207907445530?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/2921743207907445530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=2921743207907445530' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2921743207907445530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2921743207907445530'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_276.html' title='இலங்கை போரில் சிறார் பாதிப்புகள்: ஐ.நா. தகவல்'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-4590614357633033257</id><published>2010-05-24T10:53:00.000+05:30</published><updated>2010-05-24T10:53:39.810+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>புலிகளின் துஷ்பிரயோகங்கள்-ஐ.நா.வின் அறிக்கை காலம் கடந்தது - கெஹெலிய</title><content type='html'>வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது காலம் கடந்த நடவடிக்கை என்று அராசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கமே இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்றும், படையினர் அவ்வாறான குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியுள்ளனர். இதனால் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை  விடுதலைப் புலி உறுப்பினர்கள் என  கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை  வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர் என்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை படையினர் முறையாக நடத்தி அவர்களுக்கான மருத்துவ உதவிகளையும் செய்தனர் என்று தெரிவித்த ஊடக அமைச்சர், சரணடைந்த புலிகளிடம் படையினர் தவறுதலாக நடந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-4590614357633033257?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/4590614357633033257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=4590614357633033257' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4590614357633033257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4590614357633033257'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_9918.html' title='புலிகளின் துஷ்பிரயோகங்கள்-ஐ.நா.வின் அறிக்கை காலம் கடந்தது - கெஹெலிய'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-3449690062258881240</id><published>2010-05-24T10:50:00.003+05:30</published><updated>2010-05-24T10:59:12.718+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலிகளின் அட்டூழியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='UNO'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>இறுதி யுத்தத்தில் தப்பிச்செல்ல முயன்ற பெண்கள் புலிகளால் சித்திரவதை-ஐ.நா</title><content type='html'>வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களை விடுதலைப் புலிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையிடம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் வழங்கியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;தப்பிச்செல்ல முற்பட்ட பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை  விடுதலைப் புலி உறுப்பினர்கள் என  கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை  வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பெண்கள் இணைந்துகொள்வதனை தடுக்கும் முகமாக, பெற்றோர்  இளவயதில் அவர்களுக்கு உறவினர்களுடன்  திருமணம் செய்துவைத்தாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தினால் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு   பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து பகிரங்கமாக விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெண்கள் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும், இதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பில் தெரியவரவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு  மே மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில்  199 சிறுவர்கள் கொல்லப்பட்டும், 146 சிறுவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, சிறுவர்களை இணைத்துக்கொள்ளும் பட்டியலிருந்து பிள்ளையான் மற்றும் கருணாவின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதுடன், ஆனாலும் கருணாவின் ஆதரவாளர் இனியபாரதியின் பெயர் அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-3449690062258881240?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/3449690062258881240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=3449690062258881240' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3449690062258881240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3449690062258881240'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_4929.html' title='இறுதி யுத்தத்தில் தப்பிச்செல்ல முயன்ற பெண்கள் புலிகளால் சித்திரவதை-ஐ.நா'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-3379377316543009840</id><published>2010-05-24T00:13:00.000+05:30</published><updated>2010-05-24T00:13:05.521+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை?</title><content type='html'>ஈழம் தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இது உலகத் தமிழ் மக்கள் மனதெங்கும் உறைந்திருக்கும் தார்மீகச் சீற்றத்தின் குறியீடு. &lt;br /&gt;&lt;br /&gt;சிங்களம் ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடாத்திய இனப்படுகொலையின் இரத்த சாட்சியம்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் நினைவுகளில் ஒரு துளிதானும் எஞ்சியிருக்கும்வரை ஈழத் தமிழர் தேசம் சிங்களத்தின் காலடிகளில் மண்டியிடப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை வரலாறு நிச்சயம் நிருபிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் இந்த உறுதியையும் வலிமையையும் நம் எல்லோருக்கும் தரட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாரத்தில் எதைப் பற்றிப் பேசுவது? எதைப் பற்றிப் பேசாது விடுவது?&lt;br /&gt;&lt;br /&gt;இத் தொடர் 'எல்லாம் முடிந்து விட்டது' இனி ஏது செய்ய நம்மால் முடியும்' என்ற தோல்வி மனப்பான்மையில் எழுதப்படவில்லை என நாம் ஆரம்பத்திலேயே பதிவு செய்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து அந்தப் பட்டறிவின் ஒளியில் அடுத்த காலடியினை எடுத்து வைப்பதற்குத் துணைபுரியும் ஒரு முயற்சியாகவே இத் தொடர் எழுதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத் தொடரில் குறிப்பிடப்படும் விடயங்கள் ஏதோ ஒரு வகையில் நம்மை நாமே திரும்பிப் பார்க்கும் முயற்சிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது சரிகளை தவறுகளை அடையாளம் கண்டு அடுத்த கட்டம் குறித்த சரியான திசையினைக் கண்டறிவதற்கு நாம் சில விடயங்களை மனம் திறந்து பேசித்தான் ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இவ் அங்கத்திலும் நாம் ஒரு முக்கியமான விடயத்தைப்பற்றிப் பேசத்தான் போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தைத்திங்களன்று (14.01.2010) பொங்குதமிழ் ஆரம்பிக்கப்பட்டபோது ஆரம்பித்திருந்த இக் கட்டுரைத் தொடரின் முதலாவது நுழைவாயில் பகுதியில் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் சில குறிப்புக்களை நாம் பதிவு செய்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தின் தேவை கருதி இவ் அங்கமும் அக் குறிப்பிட்ட பகுதிகளை மீளக் குறித்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பகுதிகளைப் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;Tamil Nation இணையத்தின்* ஆசிரியரும் அறிஞருமான திரு நடேசன் சத்தியேந்திரா அவர்கள் பிரபாகரனின் மறைவுக்கு மரியாதை செலுத்தி தனது இணையத்தளத்தை 30 நாட்கள் மூடி வைத்திருந்தார். இது குறித்து தனது இணையத்தில் அவர் 18.06.2009 அன்று பின்வருமாறு குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;Tamilnation.org கடந்த ஒரு மாத காலமாக – வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மறைந்த 17.05.2009 க்கு அடுத்த தினத்திலிருந்து 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தது. இது இனிவரும் தலைமுறைத் தமிழர் நெஞ்சமெல்லாம் அந்நிய ஆட்சிக்கு எதிரான தமிழர் போராட்டத்தின் குறியீடாக, காலத்தால் சாவடையாது நிறைந்து வாழப் போகும் ஒரு தேசியவீரனின் மறைவுக்கு மரியாதை செலுத்துதற்கான காலமாகும். இத்தகைய மரியாதைக் காலங்கள் துயர்பகிர்தலுக்கு உரியவை மட்டுமல்ல. நாமெல்லாம் நம்மை நாமே உள்ளுணர்ந்து கொள்வதற்கானவையுமே...' (http://www.tamilnation.org/comments.htm - மொழிபெயர்ப்பு கட்டுரையாளருடையது)&lt;br /&gt;&lt;br /&gt;இக் கட்டுரையின் மையமாக ஈழத் தமிழர் தேசத்தின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் அமைகிறது. இதனால் கட்டுரையின் முக்கிய பேசுபொருளாக விடுதலைப்புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் அவரது அரசியலும் அணுகுமுறையும் அமையப் போகிறது. பிரபாகரன் அவர்களது வீரச்சாவினை ஏற்று - ஒரு போராளியாக - ஈழத்தமிழர் தேசத்தின் தலைவராக - தனது சரிகளோடும் தவறுகளோடும் அவர் வாழ்ந்த ஏறத்தாழ 4 தசாப்த கால போராட்ட வாழ்வுக்கு இக் கட்டுரை மதிப்பளிக்கிறது.'&lt;br /&gt;&lt;br /&gt;இக் கட்டுரைத் தொடரைப் பொறுத்த வரையில் இவ் வாரம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், ஒரு வருடத்துக்கு முன்னர் இக் காலப்பகுதியில் தமது உயிர்களை ஈகம் செய்த தளபதிகள், போராளிகள் மக்கள் அனைவருக்கும் உலகத் தமிழினம் தலைவணங்கி மரியாதை வணக்கம் செலுத்த வேண்டிய வாரமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கட்டுரைத்தொடர் இவர்களுக்குத் தனது மரியாதை வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது வாழ்க்கையின் ஏறத்தாழ 4 தசாப்தங்களை போராட்ட வாழ்க்கைக்காக அர்ப்பணித்தவருக்கு, தனது மனைவி 3 பிள்ளைகள் உட்பட தனது முழுக் குடும்பத்தையே தமிழீழ விடுதலை இலட்சியத்துக்காக ஈகம் செய்தவருக்கு, ஈழத் தமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன? அதன் அரசியல் விளைவுகள்தான் எவை?&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே கட்டுரைத்தொடரின் இவ் அங்கத்தின் பேசுபொருளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இக் கேள்வியுடனேயே ஆரம்பிப்போம். தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்கு உங்களால் எப்படிப் போக முடியும்? இதற்கான ஆதாரங்கள்தான் எவை?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்து தொடங்குவது? நம்பிக்கைகளில் இருந்தா அல்லது விசாரணைகளில் இருந்தா? லெனினின் பிரபல்யமான வாதங்களில் ஒன்று இப்படித்தான் ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கட்டுரைத் தொடர் நம்பிக்கைகளில் இருந்து தொடங்கவில்லை. மாறாக விசாரணைகளில் இருந்துதான் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வெறும் நம்பிக்கைகளிலிருந்து உலகினையும் விடயங்களையும் பார்க்கவில்லை. எமது பார்வை விசாரணைகளில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு குறித்த விடயத்திலும் நாம் விசரணைகளில் இருந்துதான் தொடங்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விசாரணைகள், முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்கள் வரை தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தமைக்கான ஆதாரபூர்வமான தகவல்கள், சிறிலங்கா அரசபடைகள் முள்ளிவாய்க்கால் பகுதியினை முற்றுகை செய்து வைத்திருந்த விதம், தலைவர் பிரபாகரனின் உடலம் குறித்த விவாதங்கள், இவ் விடயம் தொடர்பாக எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினரிடையே இருந்த கருத்துக்கள், அவர்களது செயற்பாடுகள், உலக நாடுகளின் அரச இயந்திரங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்த ஆய்வாளர்கள் இவ்விடயம் குறித்து வகுத்துக் கொண்ட முடிவுகள், சிறிலங்கா அரசும் இராணுவ இயந்திரமும் ஆசுவாசமாக தற்பொழுது இயங்கிக் கொள்ளும் முறைமை உட்பட்ட பல விடயங்களை ஆய்வு செய்தே தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்கு இக் கட்டுரைத் தொடர் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கட்டுரைத் தொடரைப் பொறுத்தவரையில் விசாரணைகளில் இருந்து விடயங்களை ஆரம்பிப்பவர்கள், தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புவதற்கு எந்தவித அடிப்படைகளும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், தமது விசாரணைகளின் அடிப்படைகளில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்த விட்டார் என்ற முடிவுக்கு வந்தவர்கள், நாம் மேலே குறிப்பிட்ட அறிஞர் சத்தியேந்திரா செய்தமையினைப்போல அவருக்குரிய மரியாதையினைச் செலுத்துவதற்கு முன்வரவேண்டும் என இக் கட்டுரைத்தொடர் கருதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை மனதளவில் ஏற்றுக் கொண்ட கணிசமான மக்கள் அவருக்கு மரியாதை வணக்கம் செய்ய வேண்டும் என மனதார விரும்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதற்குரிய சூழல் இல்லாமையால் தமது உணர்வுகளையெல்லாம் தமக்குள் அடக்கிக் கொண்டு, தாம் நம்புபவர்களுடன் மட்டும் இதைப் பற்றிப் பேசிக் கொண்டு இவர்கள் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, தமது நம்பிக்கைகள் காரணமாக, தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இன்னும் உண்மையுடன் நம்பிக்கையுடன் இருப்பவர்களும் கணிசமான அளவு இருக்கிறார்கள். இக் கட்டுரைத்தொடர் இவர்களை அன்புடனும் அரவணைப்புடன்தான் அணுகுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் உரியமுறையில் விசாரணைகளில் இருந்து விடயங்களை அணுகாவிட்டாலும்கூட, தமது நம்பிக்கைகளில், விருப்பங்களில் இருந்து முடிவுக்கு வந்தாலும்கூட, தமது நம்பிக்கைகளுக்கு உண்மையாக, விசுவாசமாக இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குத்தாமே மனதறிந்த பொய்யர்கள் அல்லாமல் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை விட இன்னொரு தொகுதி மக்கள் இவ் விடயத்தில் தமது அறிவுக்கும் மனதுக்குமிடையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது அறிவு தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் எனக் கூறினாலும் மனம் அதனை ஏற்க மறுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் இவர்களில் சிலர் மனதுக்கு ஆறுதலாக இருக்கக்கூடிய ஒரு நிலைப்பாட்டுடன் தமது அறிவின் பாற்பட்ட தேடுதலை இவர்கள் தாமாகவே விரும்பி நிறுத்தி விடுகிறார்கள். வேறு சிலர் தொடர்ந்தும் அறிவுக்கும் மனதுக்குமிடையே அலைக்கழிந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களையும் இக் கட்டுரைத் தொடர் அனுதாபத்துடன்தான் அணுகுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கட்டுரைத்தொடரின் கோபம், ஆவேசம் எல்லாம் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்கு தாமே வந்து விட்டு, அதேவேளை தலைவர் உயிருடன் இருக்கிறார் உரிய நேரத்தில் வருவார் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பொய்யுரைத்து இயங்கிக் கொண்டிருக்கும் பொறுப்பானவர்கள் மீதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழினம் செய்திருக்கவேண்டிய மரியாதையை இல்லாமற் செய்தவர்களும் செய்து கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை இவர்கள் போராட்டத்தின் பெயரில்தான் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'பாவம் இவர்கள். அறியாமையால் செய்கிறார்கள். ஆதலால் இவர்களை மன்னித்து விடுங்கள்' என்று ஆண்டவனிடம் கேட்கலாம். ஆனால் வரலாற்றிடம் கேட்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு மிகவும் கண்டிப்பானது. சமகாலத்து நிகழ்வுகளையெல்லாம் தொகுத்தெடுத்து, காலத்தட்டில் வைத்து நிறுத்து வகுத்து இவர்களை ஒரு நாள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருந்தவர்களுக்கு பிரபாகரன் வீரச்சாவு அடைந்துவிட்டாரா இல்லையா என்பதில் குழப்பங்கள் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள், முரண்பாடுகள் எல்லாம் இவ் வீரச்சாவுச் செய்தியினை ஏற்றுக் கொண்டு மக்களுக்கு அறிவிப்பதா இல்லையா என்பது தொடர்பாகத்தான் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தடவைகள் தலைவரின் வீரச்சாவு செய்தியினை அறிவிப்பது தொடர்பாக எஞ்சியிருந்த புலிகள் இயக்கத்தினருக்கிடையே உடன்பாடு ஏற்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்தடவை கே.பிக்கும் கஸ்ரோவின் மறைவுக்குப் பின் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகளின் பொறுப்பாளராக இயங்கியவருக்கும் இடையே இது தொடர்பான ஒரு உடன்பாடு 2009 ஆம் ஆண்டு மே மாதம் 20 திகதியளவில் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ் உடன்பாட்டின் அடிப்படையில் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவுச் செய்தியினை இப்பொறுப்பாளர் ஒரிரு நாடுகளின் செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துமிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ் உடன்பாட்டை இப் பொறுப்பாளருடன் செயற்பாட்டில் இருந்த சிலர் ஏற்றுக் கொள்ள மறுக்கவே இவர் தனது உடன்பாட்டிலிருந்து பின்வாங்கி கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து கே.பி தனித்தே தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு செய்தியினை மக்களுக்கு அறிவிக்கிறார். இதனை விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுக்கிளை கட்டமைப்புக்கள் ஏற்க மறுத்து கே.பியைத் துரோகியாகச் சித்தரித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழினம் செய்திருக்கக்கூடிய மரியாதை வணக்கம் தவறிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தடவை, எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் போராளிகள் தமக்கிடையிலான நீண்ட விவாதங்கள், கலந்துரையாடலின் பின் கே.பியின் வழிநடத்தலில் இயங்குவது என்ற முடிவுக்கு வந்த போது தலைவர் விடயம் தொடர்பாகவும் ஒரு முடிவை எடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது 2009 ஆம் ஆண்டு யூலை மாத முற்பகுதியில் எட்டப்பட்ட உடன்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இவ் உடன்பாட்டின் அடிப்படையில் தலைவரின் வீரச்சாவினை இயக்கத்துக்குள்ளே உடனடியாக ஏற்றுக் கொள்வதாகவும் 2009 ஆம் ஆண்டு மாவீரர் நாள் அன்று தலைவருக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதாகவும் இவர்கள் தீர்மானித்துக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் வாரம் கே.பி மலேசியாவில் வைத்து மலேசிய இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட பின்னர் இவர்கள் அமைத்த நிறைவேற்றுக்குழுவும் உடனடியாக நிலைகுலைந்துபோக உடன்பாடும் காணாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செலுத்தக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவர்களில் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுக் கிளைக் கட்டமைப்பினரும் தமிழகத் தலைவர்களில் சிலரும் முக்கியமானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள்? தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதான தோற்றத்தை ஏன் ஏற்படுத்துகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான பதிலை நான்கு வகைக்குள் அடக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது, தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என ஏற்றுக்கொண்டால் தமிழ்த் தேசியம் தோல்வியடைந்ததாக ஆகிவிடும். சிங்கள பௌத்த இனவாதம் ஈழத் தமிழர் தேசத்தினை வெற்றி கொண்டு விட்டது என்பதனை நாமே ஏற்றுக் கொண்டதாக அமைந்து விடும். &lt;br /&gt;&lt;br /&gt;இது மக்களை போராட்டத்தின்மீது நம்பிக்கை இழக்கச் செய்துவிடும். போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்காது. எனவே தலைவர் பாதுகாப்புக் காரணங்களுக்காக தன்னை வெளிப்படுத்த விரும்பாது மறைவிடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார். உரிய நேரத்தில் வருவார் என்ற தோற்றத்தை வெளிப்படுத்தியவாறு செயற்பாடுகளைத் தொடர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாதம் புலத்திலும் தமிழகத்திலும் வலுவாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கட்டுரைத் தொடரைப் பொறுத்தவரை இது மிக அபத்தமான வாதம். நமது அடுத்த கட்டப் போராட்டத்தின் திசையையும் அதை நோக்கிய பயணத்தையும் தெளிவாக வரையறுத்து முன்னோக்கிச் செல்வதற்கு இடையூறு விளைவிக்கும் அணுகுமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, பிரபாகரனை உயிர்ப்போடு வைத்திருப்பதன் ஊடாக தமது கட்டமைப்பையும், அதிகாரத்தினையும் அரசியல் வாழ்க்கையினையும் பேண முயலும் ஒரு போக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுக்கிளைக் கட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கு தமது கட்டமைப்பைப் பேணிக் கொள்வதற்கு இது அவசியமானதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத்தில் இருந்த வந்த சூரிய ஒளியில் இருந்து வெளிச்சம் பெறுபவர்களாக, அதிகாரம் பெறுபவர்களாக இவர்கள் இருந்து வந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென அவ் ஒளி மறைந்து விட்டது என்பதனை ஏற்றுக்கொண்டால் தாம் தம்மைச் சுற்றி வரைந்துள்ள ஒளிவட்டம் மறைந்து விடும் என்ற அச்சம் இவர்களுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வெவ்வேறு வகையான காரணங்களைக் கூறித் தலைவர் பிரபாகனை உயிர்ப்பாக வைத்திருப்பதற்கு இவர்கள் முயல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது, தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு எப்போது எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து மிகத் தெளிவான பதிலை எவரும் உறுதியாகக் கூறமுடியாத நிலை இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் வீரச்சாவு அடைந்த திகதி தொடர்பாகவே மாறுபட்ட தகவல்கள் வந்திருக்கின்றன. இது தொடர்பாக வெளிவந்த வெவ்வேறு தகவல்கள் மே 17, 18, 19 ஆகிய மூன்று திகதிகளையும் தலைவர் வீரச்சாவடைந்த திகதியாக வெளிப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவரின் இறுதிக் கணங்களில் என்ன நடந்தது என்பதனை சந்தேகத்துக்கிடமற்ற முறையில் எடுத்துக் கூறத் தலைவருடன் இறுதிக் கணம் வரை ஒன்றாக நின்றவர்கள் எவரும் மீண்டு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இத் தகவல் சிறிலங்கா அரசதரப்பிடம்தான் புதைந்து கிடக்கிறது. சிறிலங்கா அரசும் இது தொடர்பாக வேண்டுமென்றே மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு ஒரு குழப்பத்தைப் பேண விரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழலில் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது தொடர்பாக சரியான தகவல்கள் இல்லாத நிலையும் வீரச்சாவினை மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளும் தயக்கத்தை இவர்களுக்கு ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவதாக, தலைவருக்கு மரியாதை வணக்கம் செய்வதனை மக்கள், குறிப்பாகத் தீவிர ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற அச்சம் இவர்களிடம் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாமே மறுத்த ஒரு விடயத்தை மீண்டும் தாமே மக்களிடம் எப்படிக் கூறமுடியும் என்பது இவர்களிடம் உள்ள முக்கியமான ஒரு கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமைத்துவப்பண்புக் குறைபாடுகளும் இவர்களது இவ் அச்சத்துக்கு வலுச்சேர்க்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இதனால், நாளடைவில் மக்கள் தாங்களாக தலைவரின் வீரச்சாவினை தமக்குள் ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுவார்கள். நாம் ஏன் எமது தலையில் நாமாக மண்ணை அள்ளிப் போடவேண்டும் என்ற சிந்தனையும் இவர்களிடம் தோன்றி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியம் பேசும், தலைவர் பிரபாகரனின் வீரச்சாவினை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழகத் தலைவர்களைப் பொறுத்தவரை தலைவர் பிரபாகரன் தமிழ்த்தேசிய எழுச்சியின் ஒரு உச்சமான குறியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் வீரச்சாவினை ஏற்றுக்கொண்டால், அது தமிழகத்தில் தமிழ்த் தேசிய எழுச்சியின் தோல்வியாகக் கருதப்பட்டு, தேசிய எழுச்சி வீழ்ச்சியடைந்துவிடும் என்ற அச்சம் இவர்களுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் தமது தமிழ்த் தேசிய அரசியலைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நிலைப்பாட்டைப் பேண விரும்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய காரணங்களின் கலவையே தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செலுத்த முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றில் வாழ்வு ஒரு செய்தியினைச் சொல்வது போல சாவும் ஒரு செய்தியினைச் சொல்லக் கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலவேளைகளில் சாவு கூறும் செய்தி வாழ்வு கூறும் செய்தியினை விட ஆழமானதாக, தாக்கம் மிக்கதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பிரபாகரனின் விடயத்தில் வாழ்வு மட்டுமல்ல அவரது வீரச்சாவும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வாழ்வு மட்டுமல்ல சாவும் ஒரு அரசியல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அரசியலை மறைப்பது, மறுப்பது ஈழத் தமிழர் தேசத்துக்கும் தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு மறைப்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் எந்த வகையிலும் உதவப்போதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி நகர்த்தப்படுவதற்கு இது இடையூறாகவே அமையக் கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமன்றி தலைவர் பிரபாகரனுக்கே இது அவமரியாதை தரக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பிரபாகரன் தான் சரியென நம்பிய தனது இலக்குக்காக இறுதிவரை போராடி தனது உயிரைக் கொடுத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரியிடம் மண்டியிடுதல் என்ற தெரிவினைத் தவிர்க்க இதனை விட வேறு மார்க்கங்கள் அவருக்கு சரியானதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தனது சாவின் ஊடாக ஒரு அரசியல் செய்தியினைச் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வீழ்ந்தாலும் வீழ்வோமே தவிர, அழிந்தாலும் அழிவோமே தவிர எதிரியிடம் மண்டியிடமாட்டோம் என்பதே அவரது சாவு வெளிப்படுத்தும் அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசியலை தமிழ்த் தேசியர்கள் பெருமையுடன் கையில் எடுத்திருந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது வீரச்சாவினை ஏற்றுக்கொண்டு, அவருக்கு உரிய மரியாதை வணக்கம் செலுத்தி, அதிலிருந்து கிடைக்கும் உறுதிப்பாட்டுடன் அடுத்த கட்டம் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு போராட்டத் தலைவனின் வீழ்ச்சியுடன் விடுதலைப் போராட்டங்களின் வரலாறு நின்று போனதாக உலக வரலாறு எமக்குக் கூறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1930 களில் நிக்கரகுவாவின் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும் அமெரிக்க கூலிப்படைகளையும் எதிர்த்துப் போராடி வீழ்ந்துபோன 'சன்டினோ' வினை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான குறியீடாகக் கொண்டே, அவரது பெயரைக் கொண்டே 1950களின் பிற்பகுதியில் சன்டினிஸ்டா விடுதலை இயக்கம் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மைகளை மறைத்து, மறுத்து வரலாறு முன்னோக்கி நகருவதற்கு தடையாக இருப்பது உண்மையில் போராட்டத்துக்கு எதிரான ஒரு செயலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தோன்றியுள்ள நிலைமை எவ்வளவு தூரம் தலைவர் பிரபாகரனைச் சிறுமைப்படுத்துகிறது என்பதனைச் சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் மறைந்திருந்து, படைதிரட்டி உரிய நேரத்தில் வெளிப்பட்டு ஈழம் மீட்பார் எனக்கூறும் புலத்துத் தளபதிகளும் தமிழகத் தலைவர்களும் இன்றும் உள்ளனர். இது தொடர்பாக பாடல்களும் வெளியிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனை நம்பிக் காத்திருக்கும் நம் மக்களின் நிலைதான் என்ன? இலவு காத்த கிளி போன்றதுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது நாளடைவில் தலைவர் இயல்பாக இயற்கை எய்திவிட்டார் என்று என்றுகூறி அவரது வரலாற்றை இழிவுபடுத்தத்தான் போகிறீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதய விடுதலைப்புலிகள் இயக்கம் தனது நடவடிக்கைகளை தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்திவாறு மேற்கொள்வது இவர்களது நடவடிக்ககைளுக்கு அவரையும் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளியாக்கும் வகையானது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தார்மீகரீதியாக மிகப் பெரிய ஒரு தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு விடுதலை அரசியலையும் நாம் பொய்மையிலிருந்து கட்டியெழுப்ப முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இது சேற்று நிலத்தில் கட்டப்படும் கட்டிடம் போலத்தான் தான் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் நெருப்பில் இருந்து எழுகின்ற தீ இப் பொய்மைகளையெல்லாம் சுட்டெரிக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு முன்னோக்கி நகரட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ponguthamil.com/suvadugal/suvadugalcontent.asp?sectionid=6&amp;amp;contentid={FFEA1A94-D0E7-465A-9900-CD808AA52E83}"&gt;Pongutamil&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-3379377316543009840?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/3379377316543009840/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=3379377316543009840' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3379377316543009840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3379377316543009840'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_24.html' title='தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்து தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை?'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-1199301338929113857</id><published>2010-05-23T22:04:00.000+05:30</published><updated>2010-05-23T22:04:01.827+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்திக்க வேண்டியவைகள்'/><title type='text'>தீக்குளித்தல் மகிமைப்படுத்தப்படலாமா?</title><content type='html'>இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டுமெனக் கோரி தீக்குளித்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலை புலிகளிடமிருந்து வன்னிப் பகுதியை மீட்கும் இறுதிக் கட்டப் போரில் இலங்கைப் படையினர் ஈடுபட்டிருந்த போது, கடந்த வருடம் 2009 ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்துக்கு முன்பாக முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். &lt;span id="fullpost"&gt; தான் தீக்குளிப்பதற்கு சற்று முன்பதாக, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்றும், இலங்கையில் அவதியுறும் தமிழர்களை காப்பாற்ற இந்தியா உதவ வேண்டும் என்றும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகை நிருபராகவும் பல தெலைக்காட்சித் தொடர்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 வயதான முத்துக்குமார் ஈழப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரல்ல. ஆனால் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்தார் என்பதற்கு தான் இறப்பதற்கு முன்னர் அவர் எழுதிய இந்த துண்டுப் பிரசுரங்கள் சான்றாக அமைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களின் துன்ப துயரங்களை தமது அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்திய தமிழக அரசியல்வாதிகளின் உணர்ச்சிபூர்வமான வீராவேசமான பேச்சுக்கு முதற் பலி முத்துக்குமார். அவர்களது பேச்சுக்களும், எனினும் எதுவும் செய்ய முடியாத நிலையும் தீக்குளித்துத் தன்னை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு முத்துக்குமாரை உந்தித் தள்ளியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தீக்குளிக்காதீர்கள் என்று மேடைகளில் முழங்கியபடியே முத்துக்குமாருக்கு ‘வீரமகன்’ பட்டம் கொடுத்தார்கள். மேடைகளில் முத்துக்குமாருக்காக வீர வாசனங்கள் கவிதைகள் என்று முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தை மெச்சினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போக்களத்தில் புறமுதுகிட்டோடுவது வீரர்களுக்கு இழுக்கு என்றும், எதிரியிடம் தோற்பதைவிட யுத்த களத்தில் உயிரை மாய்க்கலாம் என்றும், மகனுக்கும் கணவனுக்கும் இரத்தத்தால் திலகமிட்டு போர்க்களத்துக்கு அனுப்பும் தாய்மார்களைப் பற்றிய கதைகளையே கேட்டும் வளர்ந்த தமிழர்கள், தமிழக அரசியல் தலைவர்களின் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் வார்த்தைகளால் எளிதாகத் தூண்டப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;விளைவு, தமிழகம், மலேஷியா, ஜெனீவா என்று மிகக் குறுகிய காலத்தில் சுமார் 12 பேர் வரை தீக்குளித்து தமது உயிரை மாய்த்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் அனேகருக்கு இலங்கையில் உண்மையில் என்ன நடக்கின்றது என்று தெரிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இறந்தபின் அவர்களுக்குக் கிடைக்கும் பட்டமும், பணமும் அவர்களைத் தூண்டியிருக்கலாம் அல்லது பாரம்பரிய வீரத்தால் தூண்டப்பட்டிருக்கலாம். அதாவது ஒரு விஷயத்தின் ஆழ அகலம் மற்றும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாது கண்மண் தெரியாமல் உணர்ச்சிவசப்படுவது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில், நடிகர்களுக்காக, அபிமான அரசியல் தலைவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் போது, சொந்தப் பிரச்சினைகளின் பேரில் தற்கொலைகள் குறிப்பாக தீக்குளிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இலங்கைப் படையினர் மீதான ஒரு தாக்குதல் உத்தியாகத்தான் தற்கொலையை விடுதலைப் புலிகள் உபயோகித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழகத்திலும், மலேசியா, ஜெனிவாவிலும் நடைபெற்ற தீக்குளிப்புகளால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் மீண்டும் அந்தத் தற்கொலை உணர்வைத் தூண்டி வரும் முகமாகவும் தற்கொலையை மகிமைப்படுத்தும் முகமாகவும் முத்துக்குமாருக்கு சிலை எழுப்பப்பட்டது. அச்சிலையை திறக்கவிடாததை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் தமிழகத்தில் இடம்பெற்றிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தீக்குளிக்கும் கலாசாரம் என்பது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அக்கினி வழிபாட்டை மனிதன் தொடங்கிய காலத்தில் இருந்தே அதில் தன்னை மாய்த்துக் கொள்ளத் தொடங்கிவிட்டான். அறியக்கிடக்கும் வரலாறுகளின் படி அரசியல், மதம், சமூகம் போன்ற நிலைகளில் ஒடுக்கப்படும் மக்களின் எதிர்ப்புப் போராட்டமாக தீக்குளிப்புகள் நிகழ்ந்துள்ளதைக் காணமுடிகின்றது-&lt;br /&gt;&lt;br /&gt;இந்து, பெளத்த, கிறிஸ்தவ மத வரலாறுகளில், இதிகாசங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக நிலையில் ஒழுக்க விசாரணைக்குட்படுத்தப்பட்ட சீதை தீக்குளிக்கின்றாள். குறுநில மன்னனான பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் ஒன்று சேர்ந்து போர் தொடுத்து அவனைக் கொன்றதை எதிர்த்து சங்கப் புலவர் கபிலர் தீக்குளித்தது, தமிழர் வரலாற்றில் காணக்கிடைக்கும் மிகத் தொன்மையான தீக்குளிப்புச் சம்பவம். இந்திய ராஜபுத்திரர்கள் வரலாற்றில் தோற்றுப்போன மன்னனின் அந்தப்புரப் பெண்கள் தீக்குளித்திருப்பதாக வரலாறு கூறுகின்றது. சித்தூர் ராணி பத்மினி இப்படித்தான் தீக்குளித்தாள். பழைய ரஷ்ய கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு கிராமமே தீக்குளித்து ‘ஹிhலீ கிaptisசீ’ செய்து கொண்டதையும் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டின் யேசு சபைப் பாதிரியார்கள் தங்களை எரியூட்டிக் கொண்ட நிகழ்வுகளையும் வரலாற்றில் பார்க்க முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வியட்னாமின் ஹோசிமின் நகரில் 1963 ஆண்டில், 73 வயதான பெளத்த பிக்கு ஒருவர் தீக்குளித்தார். தொடர்ந்து பல பல பிக்குகள் தீக்குளித்தனர். ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கினர். வியட்னாம் போரை எதிர்த்து அமெரிக்கர்களும் தீக்குளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனா அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து சீனாவின் தியனமன் சதுக்கத்தில் பலர் தீக்குளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீக்குளிப்பு என்பது அவேசமாக வளர்முக நாடுகளிலேயே அதிகளவில் இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் தீக்குளிப்பு, தற்கொலை என்பன 0.1% சதவீத்துக்கும் குறைந்த அளவில் இருக்க அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இது மிகவும் கூடுதலாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலை, தீக்குளிப்பு என்பனவற்றில் ஈடுபடுபவர்கள் ஏதோவொரு விதத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கிலும் உள்ள தீக்காய சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களில் 41 சதவீதமானவை தீக்குளிப்பு சம்பவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2001 ஆம் ஆண்டில் ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, நாளொன்றுக்கு 11 ஈரானியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 4 பேர் தீக்குளித்து இறந்தவர்கள் என்ற ஆய்வுகள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் மாமியார், கணவன் வீட்டில் நிகழும் கொடுமை களால் பெண்கள் தீக்குளிக்க வைக்கப்படுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, ஆப்கான் போன்ற நாடுகளில் பெண்கள் அதிகளவில் தீக்குளிப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி, இன, மத ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் தம்மீது பிரயோகிக்கப்படும் அதிகாரத்துக்கு எதிராக, தம்மைத் தீ வைத்து மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு உந்தித்தள்ளப்படுகின்றார்கள். அவர்கள் மீதான ஒடுக்குமுறை அதற்கெதிரான ஆயுதமாக தீக்குளிப்பைத் நாட வைக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சியான தீக்குளிப்புகள் அதிகாரத்தை சலசலப்புக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் அதிகாரவர்க்கத்தை ஆட்டம் காணச் செய்வதற்கு இவ்வாறான தீக்குளிப்புகள் போதுமானவையல்ல என்பதை இவர்கள் உணர்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமது உயிரை மாய்த்தாவது அடக்குமுறைக்கு எதிரான தமது குரலைப் பதிவுசெய்து கொள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முனைகின்றனர். ஆனால், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தீக்குளிப்புகளால் அதிகார வர்க்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப்பட முடியாது. எனில் இவ்வாறான தீக்குளிப்புகள் இறந்தவர்களை மகிமைப்படுத்த இவ்வதிகார வர்க்கத்தினர் முயல்வதேன்?&lt;br /&gt;&lt;br /&gt;உயிரை மாய்ப்பதை மகிமைப்படுத்துவதன் இன்னொரு பரிமாணம் தான் தற்கொலைப் பேராளிகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிரை மாய்ப்பதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாதென்பதை நாம் உணர்வது எப்போது?&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கும் தீக்குளித்தல் நிகழ்ந்து வந்தாலும் தமிழகத்தில் போல் வேறெங்கும் தீக்குளித்தல் நடப்பதாகத் தெரியவில்லை. இங்கே இது ஒரு கலாசாரம். ஏழைகளை அல்லது மோசமான நோயாளிகளை தீக்குளிக்கச் செய்து அவர்களின் குடும்பத்துக்கு பணம் வழங்குவது, தீக்குளித்தல் என்பது ஒரு உயர்ந்த விஷயம் போல உருவகம் செய்வது, தமிழரின் பெருமையாக அதை வெளிப்படுத்துவது என்பது தமிழகத்தில் திராவிட நாகரிகமாகிப் போனது. ஒரு தமிழ் அரசியல் தலைவருக்கு ஏதேனும் நடந்து, அதன் விளைவாக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும், ஒரு தீக்குளிப்பாவது நடைபெறாவிட்டால் அக்கட்சிக்கோ தொண்டர்களுக்கோ திருப்தி ஏற்படப் போவதில்லை எனும் அளவுக்கு தமிழக அரசியலில் தீக்குளிப்பு ஒரு நட்சத்திர அந்தஸ்து வகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் மத்தியில், தீக்குளித்தல் என்பது ஒரு மனநோயே தவிர அதில் வேறெந்த மகிமையும் இல்லை என்பதை புரிய வைக்கு மட்டும் தீக்குளித்தல் மகிமைப்படுத்தப்படும் ஒரு விஷயமாகவே இருக்கும். மூட நம்பிக்கைகளை உடைக்கப் புறப்பட்ட திராவிட இயக்கமே தீக்குளிப்பை மகிமை படுத்த முற்பட்டது தான் விந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட்சரா&lt;br /&gt;&lt;br /&gt;thinakaran&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-1199301338929113857?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/1199301338929113857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=1199301338929113857' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/1199301338929113857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/1199301338929113857'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_23.html' title='தீக்குளித்தல் மகிமைப்படுத்தப்படலாமா?'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-5489528834339252687</id><published>2010-05-22T15:26:00.002+05:30</published><updated>2010-05-22T15:26:14.361+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபயங்களே புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் ‐ரொஹான் குணரட்ன</title><content type='html'>வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபாயங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழத்தின் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். பிரபாரன் மிகச் சிறந்த யுத்த தந்திரோபயங்களைப் பயன்படுத்திய சிறந்த இராணுவத் தலைவராக உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்கள் கருதிய போதிலும், உண்மை நிலைமை முற்றிலும் மாறுப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியில் பிரபாகரனின் யுத்த தந்திரோபாயங்கள் மாபெரும் தோல்வியை தழுவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெரில்லா போராட்ட முறைமையிலிருந்து, மரபு ரீதியான ஆயுத போராட்டக் குழுவாக மாற்றமடைந்தமை பிரபாகரன் இழைத்த மாபெரும் தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் கெரில்லா தாக்குதல் முறைமையை பின்பற்றியிருந்தால் இலங்கைப் படையினரால் ஒருபோதும் யுத்த ரீதியாக தோற்கடித்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கத்தின் மரபு ரீதியான படையைப் போன்றே புலிகளின் படை பலத்தையும் அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ள்ளப்பட்ட பலவந்த ஆட்சேர்ப்பு புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வித பயிற்சியுமன்ற பொதுமக்களை யுத்த களத்தில் ஈடுபடுத்தியதாகவும், இதனால் தோல்விகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;60 வீதமான உறுப்பினர்கள் பலவந்தமான முறையில் புலிகளினால் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுத பலம் காணப்பட்ட அளவிற்கு இறுதி நேரத்தில் புலிகளிடம் ஆள் பலம் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ படை தொடர்பில் பிரபாகரன் குறைவாக கணித்து வைத்திருந்தமை, அரச படையினர் வெற்றியீட்ட வழிகோலியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவின் பின்னர், யதார்த்தபூர்வமான ஆலோசனைகளை பிரபாகரனுக்கு எவரும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா அல்லது மேற்குலக நாடுகள் தலையீடு செய்யும் என பிரபாகரன் இறுதித் தருணம் வரையில் நம்பியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லரின் மறைவின் பின்னர் நாசி கட்சிக்கு நேர்ந்த நிலையே புலிகளுக்கு நேர்ந்துள்ளதாக பேராசிரியர் குணரட்ன தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-5489528834339252687?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/5489528834339252687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=5489528834339252687' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/5489528834339252687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/5489528834339252687'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post_22.html' title='பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபயங்களே புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் ‐ரொஹான் குணரட்ன'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-985804156580393748</id><published>2010-05-22T15:16:00.001+05:30</published><updated>2010-05-22T15:18:00.989+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>தியாகிக்கு ஓராண்டு நினைவஞ்சலி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_enh4GIoLI/AAAAAAAAFig/F9Ha0wezgvs/s1600/PIRABA_BLUE-363x380.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" height="400" src="http://1.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_enh4GIoLI/AAAAAAAAFig/F9Ha0wezgvs/s400/PIRABA_BLUE-363x380.jpg" width="382" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;நீயல்லவோ தியாகி&lt;/div&gt;&lt;br /&gt;எத்தனை ஆயிரம் பேர் விடுதலைக்காய் உயிரைத் தியாகம் &lt;br /&gt;செய்தார்கள். யாராலும் கிடைக்காத விடுதலை&lt;br /&gt;உன் தியாகத்தால் கிடைத்ததே! &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;நீ உயிர் துறந்த நேரத்தில் போர் நின்று போனதே.&lt;br /&gt;எத்துணை தியாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரணடைய வேண்டாம். சரணடைந்தால் இராணுவம்&lt;br /&gt;சித்திரவதை செய்யும். பெண் போராளிகள் கற்பழிக்கப்படுவார்&lt;br /&gt;கள். யாரும் சரணடையாமல் சயனைட்டைக் கடியுங்கள்.&lt;br /&gt;அல்லது குண்டை வெடிக்க வையுங்களென்று உன்னுடைய &lt;br /&gt;போராளிகளுக்குக் கற்றுக் கொடுத்த நீ எப்படிப்பட்ட&lt;br /&gt;சித்திரவதையானாலும் அதனை எதிர்கொள்ளத் துணிந்து&lt;br /&gt;இராணுவத்திடம் சரணடைந்தாயே அதுவல்லவோ தியாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ முள்ளி வாய்க்காலில் சிந்திய ரத்தம் எத்தனை ஆயிரம் &lt;br /&gt;மக்கள் இனிமேல் குருதி சிந்துவதை நிறுத்தியதே!&lt;br /&gt;&lt;br /&gt;தவப் பெருந்தலைவனே நீ உயிருடன் இருந்தபோது உன் &lt;br /&gt;பெயரைச் சொல்லி லட்ச லட்சமாய்ச் சேர்த்த உன்னுடைய &lt;br /&gt;பினாமிக் கூட்டம். உனக்காய் அஞ்சலி செலுத்த மறந்துவிட்&lt;br /&gt;டார்களே.&lt;br /&gt;&lt;br /&gt;விதுசாவிற்கும், துர்க்காவிற்கும், கேணல் தீபனுக்கும்&lt;br /&gt;இறுவட்டு வெளியிடுகிறார்களே! ஆனால் உனக்காய் ஒரு &lt;br /&gt;சிறுவட்டுக்கூட வெளியிட மறந்துவிட்டார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வெடிகுண்டுகளின் ஓசை இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிளை கிளையாய் வெடித்த கிளேமோர்க் குண்டுகளில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கூடுமிடங்களெல்லாம் சதைத்துண்டங்களாய் &lt;br /&gt;சிதறியழித்த கரும்புலி மனித வெடிகுண்டுகளில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;வரி என்று சொல்லி மக்களின் உழைப்பை கப்பமாய்&lt;br /&gt;உறிஞ்சியதும் நின்று போனதே!&lt;br /&gt;&lt;br /&gt;புலிமாமா இனிக் கடத்தமாட்டாரென்று பிள்ளைகள்&lt;br /&gt;மகிழ்ச்சியாய் பாடசாலை செல்கிறார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;30 வருடங்கள் மக்கள் பூட்டி வைத்திருந்த உணர்வுகளை&lt;br /&gt;இன்று கொட்டுகிறார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு கிழக்கெங்கும் ஜனநாயகம் மலர்ந்து சுதந்திரமாய் &lt;br /&gt;தேர்தல் நடைபெற்றதே!&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் இன்று மகிழ்ச்சியுடன் நாட்டின் எந்த மூலைக்கும் &lt;br /&gt;சென்று வருகிறார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் எப்படி சாத்தியமானது.&lt;br /&gt;நீ செய்த உயிர்த் தியாகத்தினால் தானே!&lt;br /&gt;&lt;br /&gt;உன் உயிரைத் தியாகம் செய்து நாட்டு மக்களின் முப்பது &lt;br /&gt;வருடச் சித்தரவதை முடித்து வைத்தவனே! இருந்தாலும் எங்&lt;br /&gt;களக்கு ஒரு நப்பாசை முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் &lt;br /&gt;சரணடைந்த நீ 87ம் ஆண்டே வடமராடசியில் சரணடைந்&lt;br /&gt;திருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்&lt;br /&gt;கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் இன்றாவது நீ சரணடைந்து உன்னைத் தியாகம் &lt;br /&gt;செய்ததற்காய் எமது அஞ்சலியைத் தெரிவிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழநாசம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-985804156580393748?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/985804156580393748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=985804156580393748' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/985804156580393748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/985804156580393748'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/blog-post.html' title='தியாகிக்கு ஓராண்டு நினைவஞ்சலி'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3oToUK6MPHw/S_enh4GIoLI/AAAAAAAAFig/F9Ha0wezgvs/s72-c/PIRABA_BLUE-363x380.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-1549230625573984536</id><published>2010-05-22T15:13:00.002+05:30</published><updated>2010-05-22T15:18:28.831+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மே 18 அறைகூவலும் இறுதி ஆசைகளும்</title><content type='html'>சயனைற் கடித்து சாவதை விடவும்&lt;br /&gt;எதிரியிடம் சரணடைந்து சாவது மேல்.&lt;br /&gt;இது எனக்கு மட்டும்.&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிரியிடம் சரணடைவதை விடவும்&lt;br /&gt;சயனைற் கடித்து சாவது மேல்.&lt;br /&gt;இது என் போராளிகளுக்கு மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசை நம்ப முடியாது&lt;br /&gt;ஆனாலும் நான் மட்டும்&lt;br /&gt;அவர்களை நம்பி சரணடைகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா சத்தியமாக சொல்&lt;br /&gt;அமெரிக்கா வருமா வராதா?...&lt;br /&gt;வருமென்று நம்பி கே. பி யின்&lt;br /&gt;சொல்லை கேட்டு சரணடைகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு தமிழ் தலைவர்களையும்&lt;br /&gt;சிங்கள படைகளால் கொன்றொழிக்க முடியவில்லை.&lt;br /&gt;நானே அனைத்து தலைவர்களையும் கொன்று&lt;br /&gt;வீரம் படைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெருகல் ஆற்றில் நான் காட்டிய வீரம்&lt;br /&gt;இதுவரை யார்தான் காட்டியது?&lt;br /&gt;ஒரே நாளில் எத்தனை ஆயிரம் தமிழர்களை&lt;br /&gt;நானே கொன்றொழித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெலிக்கடைப்படுகொலை என்ன?..&lt;br /&gt;ஆக 53 பேர்தானே கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;கந்தன் கருணையில் 59 தமிழர்களை&lt;br /&gt;கொன்றொழித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஐPவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால்&lt;br /&gt;இந்தியாவிற்கே ஓடித்தப்பியிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாத்தனமாக சக இயக்கங்களை&lt;br /&gt;இந்தியாவை, சர்வதேசத்தை, முஸ்லீம்களை&lt;br /&gt;சிங்களவரை ஏன் தமிழ் மக்களையே&lt;br /&gt;பகைத்து விட்டேன். எப்படி நான் தப்புவது?..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களுக்கு பயங்கரவாதிகள்&lt;br /&gt;என்ற பட்டத்தை வாங்கி கொடுத்து விட்டேன்&lt;br /&gt;தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ஒருவரும் சாக மாட்டார்கள்.&lt;br /&gt;ஆகவே நான் எதிரியிடம் சரணடைந்து&lt;br /&gt;கொல்லப்பட்ட தினத்தை&lt;br /&gt;தேசிய சுதந்திர தினமாக கொண்டாடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சொந்த பாதுகாப்பிற்காக&lt;br /&gt;மக்களை எங்கும் ஓட விடாமல்&lt;br /&gt;என்னுடன் வைத்திருந்தேன்&lt;br /&gt;அதனால் மக்கள் செத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தப்பி ஓட முற்பட்டதால்&lt;br /&gt;நான் கட்டளையிட்டு சுடப்பட்டவர்களே&lt;br /&gt;அதிகம் தமிழர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக மே 18 ஆம் திகதியை&lt;br /&gt;வலி சுமந்த நாள் என்று கொண்டாடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இறந்த தினம் என்பதால்&lt;br /&gt;வலி பறந்த நாள் என்று கொண்டாடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டு வேட்டி கனவில் இருந்தேன்&lt;br /&gt;கட்டியிருந்த கோவணமும்&lt;br /&gt;களவு போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மானத்தை மறைக்க சிங்கள இராணுவமே&lt;br /&gt;எனக்கு ஒரு கோவணம் கட்டி விட்டான்&lt;br /&gt;சிங்கள இராணுவத்திற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ஒருவரும் வன்முறை என்பதை&lt;br /&gt;நினைத்தே பார்க்காதீர்கள்.&lt;br /&gt;அப்பாடி.. கடைசியில் நான் பட்ட பாடு…&lt;br /&gt;பனாகொடை படை முகாமையே&lt;br /&gt;கண்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெடியளை குண்டு கட்டி&lt;br /&gt;எதிரியிடம் அனுப்புவது&lt;br /&gt;எவ்வளவு சுகமான வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வண்ணம்&lt;br /&gt;மாவீரர் திலகம்&lt;br /&gt;வே. பிரபாகரன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழநாசம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-1549230625573984536?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/1549230625573984536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=1549230625573984536' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/1549230625573984536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/1549230625573984536'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/05/18.html' title='தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மே 18 அறைகூவலும் இறுதி ஆசைகளும்'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-3193910360915060894</id><published>2010-02-23T11:58:00.000+05:30</published><updated>2010-02-23T11:58:01.008+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலிகளின் அட்டூழியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>தேசிய மக்குகளின் ஊடக ஜனநாயகம்</title><content type='html'>தேடகம்- டிபிஎஸ்-இளையபாரதி- CTR உடைப்பு-வரிசையில் லோகேந்திரலிங்கத்தின் உதயன் பத்திரிகை தாக்குதல் தேசிய மக்குகளின் ஊடக ஜனநாயகம்&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி  ஒரு புலி  இருக்கும்  வரை போராடுவோம்  என  கேட்டு  புளிச்சுப்போன  தேசிய மக்குகளின் கோசம்  கடைசியில்  என்னவாயிற்று.  இந்த கேள்வியை  யாராவது  மே18 க்கு  பின்னர்  இரைமீட்டுப்பார்த்தீர்களா?&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தீர்களாக இருந்தால்  11ஆயிரம்  புலிகளும்   மகிந்தவின்  சிங்கள படைகளிடம்   சரணடைந்ததை  எப்படி  எடுத்துக்கொள்வது  என  விளக்கம்   கொடுக்கும்  கனவான்  ஆய்வாளர்கள்   மறுஆய்வுக்கு  அந்த விளக்கத்தை  தரவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிவரை  புலிகளின் குரலில்  விளக்கம்  தந்த, கரும்புலிகள்  என நாங்கள்  மகிழ்வோடு  செல்வோம்  பாடல்  இயற்றிய‌ யோகி, வியட்னாம்  போராட்டத்துக்கு  வியாக்கியானம்  கொடுத்த  பாலகுமாரன், முள்ளிவாய்க்காலில்  இலைக்கஞ்சி  கொடுத்த  இளம்பருதி( அப்போதும்   நிதித்துறையின்  களஞ்சியங்களில்  உணவுப்பொருட்கள்  தாராளமாக  இருந்ததாம்),தேசியமக்கு கவி  புதுவையும், மாவீரர் பணியக   பொறுப்பாளர்  பெண் தியாகம்  சரணடையலாமென்றால்…,மக்கள்  தங்களுடனேயே  இருப்பதாக  கூறிக்கொண்ட  நடேசன், புலித்தேவன்   என  பல்லாயிரம்  புலிப்போராளிகள்   மகிந்தவின்  படைகளை  நம்பி  சரணடைந்தது   தவறு  இல்லை  என்றால் ……..&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில்  18ம் திகதி வரைக்கும்   போராடி   அல்லது  சரணடையக்கூடாது  அல்லது  பிடிப்பட்டு விடக்கூடாது   என்பதற்காக  தம்மை தாமே  மாய்த்துக்கொண்டவர்களுக்கு    ஏன்   சரணடையத்தெரிந்திருக்கவில்லை?. சற்று  ஆழமாக  சிந்தித்துப்பாருங்கள்  மக்குகளே!!&lt;br /&gt;&lt;br /&gt;கனடா  குலா செல்லத்துரையும்  , கணேஸ் சுகுமாரும்    மகிந்தாவை  சென்று  சந்தித்துக்கொண்டது   துரோகத்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  பிரித்தானியாவில்  இருந்து  சென்று  மகிந்தவை  சந்தித்த   டில்கோ  திலகராஜன்   யாழ்ப்பாணத்தில்   கொட்டல்  கட்டுவது   துரோகமில்லை.  ஏனென்றால்   பிரித்தானிய   நிதிப்பொறுப்பாளர்  தனத்தினால்  சுரண்டப்பட்ட  தமிழ்  மக்களின்  கோடிகளும்  டில்கோவின்  முதலீட்டில்  உள்ளடங்குகிறதா?   அல்லது   அதன்  மர்மம்  என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில்  90களின்  முற்பகுதியில்  தேடகம்  என்ற  மாற்று  கருத்து  நூலகத்தை   எரித்தனர். பின்னர்  டிபிஎஸ். ஜெயராஜின்  பத்திரிகையை  எரித்து  தடை செய்தனர் மக்குகள்.  இளையபாரதி  என்ற  சிவசோதிக்கு   அடித்தனர்.இறுதியாக   தமிழ்தேசிய  மக்கு  தமிழ்   தமது   கட்டுப்பாட்டில்  இருந்த  கலாதரனினால்  நடாத்தப்பட்ட   CTR   வானொலியை   கஸ்ரோ  சொன்னதாக  கூறி  இரு  வருடங்களுக்குள்   அத்துமீறி  வானொலி  நிலையத்தை  துவம்சம்  செய்து   அங்கிருந்த  பொருட்களை  அபகரித்து   கலாதரனை  அடிபணிய  வைக்க  முற்பட்டனர். ஆனால்  கலாதரன்    புதிய வானொலியை  தொடங்க   வழிவகுத்தனர்.  இது  தமிழ்தேசிய தலைமை  இருக்கும்  போதே  நடந்த   ஊடக  சன நாயகம்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது  2010  இம்முறை   மட்டுமட்டாக  புலியையும்   ஆதரித்துக்கொண்டு   தனது  பத்திரிகையில்  விளம்பர  வியாபாரத்தை  நீண்டகாலமாகவே    நடத்திவந்த  லோகேந்திரலிங்கத்தின்   கனடா   உதயன்    தாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;கடந்த  6மாதகாலமாக   வட்டுக்கோட்டை, நாடு கடந்த  அரசு, தேர்தல், ஜன நாயகம்,  என   தேசிய  மக்குகள்  கூவி  விற்க  முற்படும்   போலி    ஜன நாயகம்     இதுதான். எதிரியின்   ஊடக  அடக்குமுறை, ஊடக  சுதந்திரமின்மை   பற்றி   வாய்  கிழிய  கத்துவதும்   எழுதுகோல்  கொண்டு  எழுதும்   தேசிய  வித்துவான்களுக்கு   கனடாவில்   நடந்தது     தெரியாது  போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்ஸ்   கிருபாகரன்   கட்டாயம்    அவரது    மனித உரிமை   அமைப்பின்   அறிக்கையில்   சேர்த்துக்கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேல்ஸ்  அருஸ்  தனது  ஆய்வு  கட்டுரையில்  கண்டித்து   எழுதுவார்.&lt;br /&gt;இதயசந்திரம்  முடிந்தால்  இறுதி பந்தியில்  இதனை   நிரப்பிக்கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழநாடு  பாலச்சந்திரன்    தனது   நாளாந்த   ஆசிரியர்  தலையங்கத்தில்  கொண்டுவருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்  நெற்  ஜெயச்சந்திரன்   இந்த  அரசியலுக்குள்  செல்லாமல்   நடு நிலையாக   நாசூக்காக  எங்கோ  ஒரு  மூலையில்  எழுதுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில்  முரசொலி  திருச்செல்வம்   தனது   தமிழர்தகவல்  பெப்ரவரி  ஏட்டில்  பதிவுசெய்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக   ஊடக  ஜன  நாயகம்       இன்னும்   உள்ளது………..  நம்புவோம்.&lt;br /&gt;தமிழ்  தேசிய   மக்குகளுக்கு     சர்வதேச  அங்கீகாரம்   அடுத்தவருடமே  கிடைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்புங்கள்  தாஆமீஈழாம்     அடுத்த  வருடம்…….&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுஆய்வு&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-3193910360915060894?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/3193910360915060894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=3193910360915060894' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3193910360915060894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3193910360915060894'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/02/blog-post_2388.html' title='தேசிய மக்குகளின் ஊடக ஜனநாயகம்'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-3009952472285126209</id><published>2010-02-23T11:50:00.000+05:30</published><updated>2010-02-23T11:50:49.929+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலிகளின் அட்டூழியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>2010 தமிழ்தாய் நாள் காட்டி வசூல் மட்டும் 10இலட்சம் யூரோக்கள்- சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!!</title><content type='html'>வருடம் தோறும்  ஒரு இலட்சம்  தமிழ்தாய்  நாட்காட்டி   அச்சிடுவதும்  அதன்  வருமானம்  சுளையாக  அனைத்துலக  பிரிவினரிடம்  கைமாறுவதும்   தெரிந்ததே. ஒரு  நாட்காட்டி  10யூரோ படி  விற்கப்படுவதுண்டு.  இதன்  செலவு  தவிர்ந்து  முழு  இலாபமாக 10இலட்சம் யூரோக்கள்  கையில காசு.&lt;br /&gt;இவ்வளவு  காலமும்  போராட்டத்தை  சாட்டி  கைமாறிய  பணம். இம்முறை  2010  கலண்டர்  வருமானம்   எங்கு  சென்றது?  யாரின்  கையில்  இந்த  ஒட்டுமொத்த  பணமும்  உள்ளது  என்பது   யாருக்கும்  தெரியாது. ஆனால்  கஸ்ரோ  இளவரசர்களுக்கு  மட்டும்  இது  தெரியும்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;கடந்த  மே 18க்கு  முதல்  சுவிசில்  எல்லா கன்ரோன்களிலும்  அவசர  நிதியென  கேட்ட போது  போராட்டத்தை  காப்பாற்ற  சுவிசில்  பல ஆயிரம் பேர்  சுவிஸ் வங்கிகளில் கடனாக  எடுத்து கொடுத்த  பல இலட்சம்  பிராங்குகள்  மாதம்  மாதம்  மீளளிக்க முடியாத  சோகம்  ஒவ்வொரு  கன்ரோன்களிலும்  கறையாக உள்ளது. இந்த  கடன்களை  திருப்பிக்கேட்டோர்  அனைத்துலக  மக்குகளால்  துரோகிகளாக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த  9மாதங்களாக  போராட்ட  அமைப்பின்  பல்வேறு  வருவாய் தரும்  நிதி மூலங்களின்  கணக்கு வழக்குகள் யாருக்கும்  தெரியாமல்  முடக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுஆய்வு  முதல் கட்டமாக  ஒவ்வொரு  தமிழ் தேசியத்தை  மானசீகமாக  ஆதரிக்கும்  ஒவ்வொருவரின்  வீடுகளிலும்  தொங்கும்   தமிழ்தாய்  நாட்காட்டியின்   கணக்கு  கேட்பதுடன்    ஆரம்பிக்கின்றோம். அனைத்துலக  மட்டத்தில்  போராட்ட  அமைப்பின்  அனைத்து  நிதி  வருவாய்களின்  விபரங்களுடனும், உதிரிகளாக   நிதி வருவாய்தரும்  கடந்த  9மாத காலத்தில்  ஒவ்வொரு  நாடு ரீதியாக   கிடைத்திருக்க  கூடிய  வருமான  விபரங்களை  மக்களுக்கு  அம்பலப்படுத்த  முடிவெடுத்துள்ளோம்.&lt;br /&gt;சுவிஸ்  வாழ் மக்களே  முதற்கட்டமாக  உங்களின்  கடன்களை  அடைக்க  தமிழ் தாய்  நாட்காட்டி  வருமானத்தை  கேளுங்கள்.  சுவிஸில்  உங்களிடம்  பணம்  பெற்றுக்கொண்டவர்களின்  வீடுகளை  முற்றுகையிடுங்கள்..&lt;br /&gt;மக்கள் போராட்டம்  வெடிக்கட்டும்   என  திலிபன்   எதிரிக்கு   எதிராக  மட்டும்  சொல்லவில்லை  என்பதை  புரிந்து  கொள்ளுங்கள்!!!  சுரண்டும்  வர்க்கத்துக்கும்  பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுஆய்வு&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-3009952472285126209?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/3009952472285126209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=3009952472285126209' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3009952472285126209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/3009952472285126209'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/02/2010-10.html' title='2010 தமிழ்தாய் நாள் காட்டி வசூல் மட்டும் 10இலட்சம் யூரோக்கள்- சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!!'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-6008081096218724385</id><published>2010-02-23T11:45:00.000+05:30</published><updated>2010-02-23T11:45:30.342+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலிகளின் நகைச்சுவைகள்'/><title type='text'>நான்காம் கட்ட போரும் ஆயுதப்போராட்டமாக அமையலாம் கோமாளி காசி ஆனந்தன்</title><content type='html'>75 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஈழம் இன்று 15 கிலோமீட்டராக சுருங்கிவிட்டது. ஈழமண் பறிபோனது. தமிழ் ஈழத்தில் மண்ணை இழந்துவிட்டோம். அந்த மண்ணை இழந்தாலும் விடமாட்டோம். ஆயுதப்போர் தொடங்கும், இது வரை ஈழம் மூன்று கட்ட போர்களை சந்தித்திருக்கிறது. முதற்கட்ட போர் பேச்சுவார்த்தை, இரண்டாம் கட்ட போர் அறப்போராட்டம், மூன்றாம் கட்ட போர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம். நான்காவது போரும் ஆயூதப்போராட்டமாக அமையலாம். ஆயுதப்போராட்டம்தான் எங்கள் தீர்வு. போர்க்குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். போராட்டம் தொடரும்” என்று காசி ஆனந்தன் தெரிவித்தார்.&lt;br /&gt;தமிழர் மீட்சிப்படையில் இருந்த முத்துக்குமாருக்கும், புதுக்கோட்டை திராவிட கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் கரு.காளிமுத்து மகள் மாதரசிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.&lt;br /&gt;புதுக்கோட்டை ஜெயின் பேலஸில் தமிழ் முறைப்படி நடந்த இத்திருமணத்திற்கு கொளத்தூர்மணி, சீமான், நெடுஞ்செழியன், காசிஆனந்தன் போன்றோர் முன்னிலை வகுத்தனர்.இத்திருமண விழாவில் பேசியபோதே காசி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-6008081096218724385?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/6008081096218724385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=6008081096218724385' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/6008081096218724385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/6008081096218724385'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/02/blog-post_1095.html' title='நான்காம் கட்ட போரும் ஆயுதப்போராட்டமாக அமையலாம் கோமாளி காசி ஆனந்தன்'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-7444634109258101313</id><published>2010-02-23T11:39:00.002+05:30</published><updated>2010-02-23T11:42:19.005+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KP'/><title type='text'>கேபியுடன் தொடர்பு என பரப்பப்படும் வதந்தி உள்நோக்கம் கொண்டது: ருத்ரகுமாரன்</title><content type='html'>திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சிஇ நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.'&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு இணையத்தளம் ஒன்றுக்கு (நநடயஅநநெறள.உழஅ) அளித்த செவ்வியொன்றில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பான கேள்வியொன்றிற்கு ருத்ரகுமாரன் அளித்துள்ள பதில் விபரம் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;திரு செ. பத்மநாதன் தலைவர் அவர்களால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக உறவுகள் செயலகத்தின் தலைமைப் பொறுப்பாளராக 01.01.2009 அன்று முதல் நியமிக்கப்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் 05.08.2009 அன்று மலேசியாவில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டதான நம்பகமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிகளுக்கு முரணான அக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கையொன்றினை விடுத்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது கைது தொடர்பாக பின்னர் வந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் எனக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா ஊடகங்களில் அவரைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் அவர் தற்போது சிறிலங்காவின் ஓர்அரசியல் கைதி. சிறிலங்கா அரசுஇ தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அவர் மட்டுமல்லஇ தமிழீழ விடுதலைப் புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக் கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து விமர்சிப்பது சுலபம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப பொறுத்த வரையில்இ நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப் பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 16.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து விடுத்த முன்மொழிவில்இ இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை மட்டுமன்றிஇ நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை (வசயnளியசயnஉநல ) முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப் போகிறவர்கள் திரு கேபியோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்டஇ சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத்தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு திரு ருத்ரகுமாரன் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-7444634109258101313?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/7444634109258101313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=7444634109258101313' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/7444634109258101313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/7444634109258101313'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/02/blog-post_23.html' title='கேபியுடன் தொடர்பு என பரப்பப்படும் வதந்தி உள்நோக்கம் கொண்டது: ருத்ரகுமாரன்'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-8684842802209140219</id><published>2010-02-21T10:44:00.003+05:30</published><updated>2010-02-23T11:43:01.330+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>திகிலிவட்டையில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்-ரிப்போட்</title><content type='html'>திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாட சாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் அனுஷா (வயது 09) என்ற மாணவியும் இன்னொரு மாணவியும் 12.02.2010 அன்று மாலை நேர வகுப்பு முடிவுற்றதும் திகிலிவட்டையிலுள்ள தமது வீடுகளுக்கு சென்று கொண்டு இருக்கும் வழியில் 03 இரானுவ வீரர்கள் நிர்வாணமாக குளித்துக்கொண்டு இருந்த வேளையில் அந்த இரானுவ வீரர்கள் இச் சிறுமி இருவரையும் துரத்திய போது அதில் ஒரு (9 வயது) சிறுமி இராணுவ வீரர்களிடம் சிக்கியுள்ளார். மற்றவர் ஓடி தப்பிவிட்டார். &lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;பின்னர் அந்த மாணவிக்கு ஒரு இனிப்பு கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த மாணவி மயக்கமான நிலையில் நடக்க டியாமல் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு சென்றதõகவும் அந்தரங்க உறுப்புக்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பிள்ளை ஒரு விரக்தியான நிலையிலும் பிரம்மை பிடித்த நிலையிலும் காணப்பட்டதாகவும் உணர்வு குறைந்த நிலையில் அப்பிள்ளை இருந்ததாக வும் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;12022010 அன்று மாலை 5 மணியளவில் பிள்ளையை மாவடிவேம்பு வைத்தியசா லை யில் பிள்ளையின் தாய் மற்றும் சிறிய தாயும் சேர்த்துள்ளனர். 12022010 மாலை 6 மணி க்கு பின்னர் இருகுற்றப்புலனாய்வுப் பிவினர் வீட்டிற்கு சென்று பிள்ளையின் உள்ளாடை களை பசோதனைக்காக எடுத்து செல்வதாக கூறி எடுத்து சென்றுள்ளனர். 13.02.2010 சனிக் கிழமை சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர் ஞாயிறு தொடக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை வரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவரை வைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து, கிராமத்தில் பதற்றநிலை காணப்பட்டது மோட்டார்பைசிக்கிள் குழுவினர் (அப்பாஜ் குழுவினர்) போவோர் வரு வோரை விசாத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சம்பந்தமாக அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளால் அரச அதிபருக்கும் பொலிஸ் அத்தியட்சருக்கும் றைப்பாடு செய்யப்பட் டது. பொலிஸ் அத்தியட்சர் இது தொடர்பாக கூறுகையில் நான்கு இராணுவத்தினரை கைது செய்தாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக வும் தெவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிள்ளையை பல இராணுவத்தினர் மற் றும் அயல் கிராம பொலிஸ் அத்தியட்சகர்கள் பய றுத்தியதாகவும் பிள்ளை பயந்த நிலை யில் உள்ளதாகவும் இராணுவ சீருடையை கண்டால் பயப்படுவதாகவும் தாயாரால் கூறப்படுகிறது.இச்சம்பவத்தை அறிந்த இராணுவத்தின் கட்டளை அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி போன்றோர் சிறுமியை தனித்தனியாக விசாரித்ததில் சிறுமி பயத்துடன் காணப்படுவதுடன் சிறுமியின் தாய் தந்தையர் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;15.02.2010 அன்று மாலை திகிலிவட்டையில் இருந்த அனைத்து இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதுடன் மற்றும் அவர்களால் ஏற்கனவே இயங்கி வந்த கடையும் அகற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்த போதிலும் மீண்டும் கிராமத்து மக்களிடம் வந்த இராணுவம் முகாம் இங்கே இருக்க வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் எதிர்பார்ப்பதாக கூறி அச்சுறுத்தியதன் மூலம் 17/02/2010 அன்று காலையில் கிடைத்த தகவல் படி மீண்டும் இரானுவ வீரர்கள் குவிக்கப் பட்டனர் 18/02/2010 அன்று DCPU அமைப்புடன் தொடர்பு கொண்ட போது, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை 17/02/2010 மாலை கிடைத்ததாகவும் பிள்ளையை தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் வைத்திய அறிக்கையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையின் பெற்றோர்களும் கிராமத்தவர்களும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் சந்திரசேகரம் சுகபாலன் கடந்த 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டு பொலிஸானால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். இவன் மனைவியின் தகப்பனார் சம்பவத்தினால் ஆத்திரற்று இரா ணுவத்தினரையும்குற்றப்புலனாய்வு பிவினர் திட்டித் தீர்த்ததாக தகவல்கள் தெவிக்கின்றன.இச்சம்பவம் சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தகவல்கள் கசின்றன.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-8684842802209140219?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/8684842802209140219/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=8684842802209140219' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/8684842802209140219'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/8684842802209140219'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/02/9.html' title='திகிலிவட்டையில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்-ரிப்போட்'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-2238358994047403664</id><published>2010-02-13T09:47:00.000+05:30</published><updated>2010-02-13T09:47:24.938+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='LTTE'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டெழும் சாத்தியமிருக்கிறது</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3oToUK6MPHw/S3YnwDlIcnI/AAAAAAAAFiY/KyYAMh3waak/s1600-h/ShowImage.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" height="286" src="http://1.bp.blogspot.com/_3oToUK6MPHw/S3YnwDlIcnI/AAAAAAAAFiY/KyYAMh3waak/s400/ShowImage.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;“விடுதலைப்புலிகள் அமைப்பினை முற்று முழுதாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொள்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும், இதுவிடயத்தில் கலக்கம் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களை ஆயுதப்போராட்டதில் குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை பிரச்சனைகளான, நாட்டின் வளங்களை சமமாகப் பங்கீடு செய்யாமை, கல்வி, வேலை வாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இப்பிரச்சனைகள் தீரக்கப்படாவிடத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு மீளக்கட்டமைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது” என அமெரிக்கப் பேராசிரியர் அடேல் பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2001-2002 ஆண்டுகளில் சிறிலங்காவில் தங்கியிருந்து, பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பித்த அடேல் பார்க்கர், சிறிலங்காவின் நிலமைகள் தொடர்பான தனது அனுபவங்களை "Not Quite Paradise: An American Sojourn in Sri Lanka" என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இப்புத்தகமானது பல விருதுகளை அவருக்கு பெற்றுக் கொடுத்ததுடன், தொடர்ந்து சிறிலங்காவில் கற்பித்தலுக்கும், அந்நாட்டினைப் பற்றி எழுதுவதற்குமான நிதி உதவியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இணையதளமான rediff.com ற்கு அவர் வழங்கிய செவ்வியில், “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், அது அவ்வியக்கத்தின் முடிவாக கருதமுடியுமா என்ற கேள்வி பல மட்டத்திலும் கேட்கப்படுகிறது. ஆனால் எனது அண்மைய பயணத்தில் நான் கண்டவற்றிலிருந்து, இது தொடர்பில் ஒரு பதட்டம் நிலவுவதையே காணக்கூடியதாகவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிவடைந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் அங்கு முன்னரைவிட அதிகளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவர்கள் வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் அரசாங்கமும், படைகளும் விடுதலைப்புலிகளையிட்டு இன்னமும் பீதியுடன் இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பினை கட்டியமைத்து நெறிப்படுத்தி வந்த பிரபாகரன் இல்லாத நிலையில், அவ்வமைப்பினை அதன் இலட்சியத்தின் அடிப்படையில் முழுமையாக ஒன்றுபடுத்த முடியுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது” எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ளாத அல்லது விளங்கிக் கொள்ளாத விடயங்கள் ஏதும் இருக்கிறதா என அவரிடம் கேட்கப்பட்டபோது,&lt;br /&gt;&lt;br /&gt;“உண்மையில் உலகம் விடுதலைப் புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை. அந்த இயக்கத்தின் இரகசியத்தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம். பிரபாகரன் அவர்களும் வெளி உலகத்தைச் சந்திப்பதை பெருமளவு தவிர்த்து வந்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் இப்பிரச்சனை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாததால் அமெரிக்கர்கள் இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. பிரித்தானிய ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயற்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் சுதந்திரமான தாயகம் ஒன்றை அமைத்துக் கொள்ள தமது நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்ற விடயத்தைக்கூட பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை“ எனப் பதிலளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி குறிப்பிடுகையில், அது உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப்பட்ட ஒரு குழு. இயக்கத்தினது இறுதி இலட்சியத்திலிருந்து விலகிச் செல்வதற்கு அதன் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஈழம் என்கிற தாயகக் கொள்கையை தான் கைவிட்டால், தன்னை சுட்டுக் கொல்வற்கான அனுமதியை தனது சகாக்களுக்கு பிரபாகரன் வழங்கியிருக்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனது இலட்சியத்தையே வரித்துக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்,&lt;br /&gt;&lt;br /&gt;பௌத்த இந்து, கிறிஸ்தவ சமயங்கள் போரின் காயங்களை ஆற்றுவதற்கு உதவவில்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நாங்கள் பௌத்த மதத்தினை அதன் தத்துவத்தின் அடிப்படையில், அகிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவே அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சிறிலங்காவில் நிலமை வேறுபட்டுக் காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“மகாவம்சம்” என்ற காப்பியத்தின்படி, புத்தர் இலங்கைத் தீவிற்கு வந்ததாகவும் அவரே பௌத்தமத தத்துவங்களை எடுத்து வந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆதலால் பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளதாக புத்த பிக்குகளும், பெரும்பாலான சிங்களவர்களும் நம்புகிறார்கள். பெரும்பான்மையான புத்த பிக்குகள் சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் இம்மதங்கள் இனங்களுக்கிடையிலான சமரசத்திற்கு உதவ முடியும், உதவவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன் எனத் தனது நம்பிக்கையை வெளிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் அடேல் பார்க்கர் -தமிழாக்கம்: கோபி&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-2238358994047403664?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/2238358994047403664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=2238358994047403664' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2238358994047403664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2238358994047403664'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/02/blog-post_13.html' title='விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டெழும் சாத்தியமிருக்கிறது'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3oToUK6MPHw/S3YnwDlIcnI/AAAAAAAAFiY/KyYAMh3waak/s72-c/ShowImage.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-4464852828083219508</id><published>2010-02-11T09:29:00.000+05:30</published><updated>2010-02-11T09:29:27.732+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='GTV'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>கஸ்றோ குழுவின் தொடரும் பொய் (வி)பிரச்சாரம் !</title><content type='html'>லண்டனை தலைமை மையமாக கொண்டு இயங்கும்&lt;br /&gt;GTV தொலைக்காட்சி மீது தொடர்ச்சியாக&lt;br /&gt;கஸ்றோ கும்பல் தாக்கி வருகின்றமை&lt;br /&gt;அனைவரும் அறிந்த உண்மை.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தற்போது கஸ்றோ வழிவந்த முட்டாள்களின்&lt;br /&gt;இணைய பொய்பிரச்சார மடலான&lt;br /&gt;‘கறுப்பு” எனும் பதிவில்&lt;br /&gt;GTV குறித்து மீண்டும்&lt;br /&gt;ஒரு பொய் பிரச்சாரத்தை முடக்கிவிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனில் இடம்பெற்ற கருத்துக் கணிப்பு தொடர்பில்&lt;br /&gt;பிழையான செய்தியை வழங்கி விட்டதாக&lt;br /&gt;குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் கஸ்றோவின் வழிவந்த அறிவுக்கொளுந்துகளால்&lt;br /&gt;நடாத்தப்படுகின்ற ஊடகங்களில்&lt;br /&gt;99வீத தமிழ் மக்கள்&lt;br /&gt;தமிழீழத்துக்கு வாக்களித்துள்ளனர் என்றே&lt;br /&gt;செய்திகளை வெளியிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் வாக்களித்தவர்களில்&lt;br /&gt;99வீதமே ஒழிய&lt;br /&gt;வாக்கெடுப்பு நடந்த நாட்டில் வாழும்&lt;br /&gt;ஒட்டுமொத்த தமிழ் மக்களில்&lt;br /&gt;99வீதமானவர்கள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு மயக்க நிலையான செய்தியாக&lt;br /&gt;99வீதம் ! 99வீதம் !&lt;br /&gt;ஊடக நெறிகளுக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு&lt;br /&gt;மக்களை ஏமாற்றுவது&lt;br /&gt;கஸ்றோ குழுவின் ஊடகங்களே ஒழிய&lt;br /&gt;ஊடக பண்பைக் கொண்டுள்ள ஊடகங்கள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களில்&lt;br /&gt;30வீதமானவர்களே வாக்களித்தர் என்ற&lt;br /&gt;உண்மையைச் சொல்வதில் என்ன தவறு ?&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் பொய்களை சொல்லி&lt;br /&gt;மக்களை மாயைத் திரைக்குள் வைத்திருக்க முனைவது&lt;br /&gt;முள்ளிவாய்கiளை விட மிக மோசமான அழிவையே&lt;br /&gt;தரும் என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் இவர்களின் அறிவு அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஏதோ மக்கள் ! மக்கள் ! என்று புலம்புகின்றனர்.&lt;br /&gt;உண்மையில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கஸ்றோ கும்பலின் பொய்களை மக்கள் நம்பத்தயாரில்லை.&lt;br /&gt;இதற்கு சாட்சியாக&lt;br /&gt;சிறிலங்காவின் சுதந்திர நாளை&lt;br /&gt;கரிநாளாக கருத்தில் கொண்டு&lt;br /&gt;பெல்ஜியதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலுக்கு&lt;br /&gt;வந்த மக்களின் எண்ணிக்கை&lt;br /&gt;வெறும் 300க்குள்ளேயே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பல மாதங்களாக&lt;br /&gt;இவர்கள் மக்களுக்கு விடும்&lt;br /&gt;ஒன்றுகூடல்..பேரணி..பொதுக்கூட்டம்&lt;br /&gt;போன்ற பல விடயங்களுக்கு&lt;br /&gt;மக்கள் வருகை தருகின்றமை&lt;br /&gt;மிகமிக குறைந்து விட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் !&lt;br /&gt;மக்கள் மிகத் தெளிவான ஒரு பதிலை&lt;br /&gt;இவர்களுக்கு தொடர்சியாக&lt;br /&gt;வழங்கி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை புரிந்து கொள்ள வக்கில்லாத வம்புகள்&lt;br /&gt;தேவையில்லாமல்&lt;br /&gt;ஆக்கபூர்வமாக சிந்தித்து&lt;br /&gt;மண்ணுக்கு பணியாற்றுகின்றவர்களை&lt;br /&gt;துரோகிகள் என்று பொய்யுரைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் TTN தொலைக்காட்சியை&lt;br /&gt;மூடுவதற்கு பிரதான காரணமாக இருந்தவர்களே&lt;br /&gt;இந்த கஸ்றோ கும்பலின்&lt;br /&gt;ஊடக அறிவாளிகள்தான்(?).&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ரீரீஎன்னுக்கு பின்னர்&lt;br /&gt;ITTN…EURO TV…இப்போது T24 எண்டு&lt;br /&gt;கடந்த 3வருசமா&lt;br /&gt;ஒரு தொலைக்காட்சியை கொண்டுவர வக்கில்லை.&lt;br /&gt;இந்தநிலையில் GTV மீது&lt;br /&gt;அபாண்டமான குற்றச்சாட்டுகள் !&lt;br /&gt;&lt;br /&gt;- தலைமையின் அனுமதியின்றி&lt;br /&gt;2009ம் ஆண்டு ….போர் உச்சம்பெற்றிருந்த காலத்தில்&lt;br /&gt;மக்களிடம் லட்சக்கணக்கில் பணம்&lt;br /&gt;பங்களிப்பாக பெற்றுக் கொண்டமை…&lt;br /&gt;&lt;br /&gt;- ” வன்னிக்கு கப்பல் வருகுதெண்டு”&lt;br /&gt;அமெரிக்க அரசு தந்த கடிதம் என்று&lt;br /&gt;பொய்கடிதம் தயாரித்து தலைமைக்கு அனுப்பியமை..&lt;br /&gt;&lt;br /&gt;- தமிழ்நாதம்-புதினம் இணையத்தளங்களை&lt;br /&gt;மிரட்டித்து மூடவைத்தமை…&lt;br /&gt;&lt;br /&gt;- தலைவரின் வீரச்சாவை&lt;br /&gt;மக்களுக்கு அறிவியுங்கள் என்று&lt;br /&gt;கேபியிடம் கூறிவிட்டு&lt;br /&gt;பின்னர் கேபியை துரோகி என்று அறிவித்தமை…&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி திரைக்கு பின்னால் நடந்த பல சம்பவங்களை&lt;br /&gt;மக்கள் முன் கொண்டு வந்து உண்மையான துரோகிகள் யார் என்பதனை&lt;br /&gt;இனங்காட்டுகின்ற காலம் நெருங்கி வருகின்றது என்பதனையே&lt;br /&gt;கஸ்றோ கும்பலின் தொடர் அடவாடிகள் செய்பாடுகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;“கறுப்பு” உண்மைத் துரோகிகளின் அடைக்கலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://paristamilnews.blogspot.com/2010/02/blog-post_08.html"&gt;http://paristamilnews.blogspot.com/2010/02/blog-post_08.html&lt;/a&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-4464852828083219508?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/4464852828083219508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=4464852828083219508' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4464852828083219508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/4464852828083219508'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/02/blog-post_5925.html' title='கஸ்றோ குழுவின் தொடரும் பொய் (வி)பிரச்சாரம் !'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-8469216836277113742</id><published>2010-02-11T09:25:00.000+05:30</published><updated>2010-02-11T09:25:39.787+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுத்துமாத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>நடந்தது என்ன? நடப்பது என்ன? போட்டுடைக்கிறார் முகிலன்……</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/S3N-DABMN9I/AAAAAAAAFiQ/UkHsScYZ2I0/s1600-h/mukilanathan1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ct="true" height="377" src="http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/S3N-DABMN9I/AAAAAAAAFiQ/UkHsScYZ2I0/s400/mukilanathan1.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் மறு ஆய்வைத் தொடர்பு கொண்ட முகிலன், இனிமேலும் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது…. மே 18க்குப் பின்னான பெருங் குழப்பங்களுக்குக் காரணம் அவன்தான்….. ஜேர்மனி வாகிசன்தான் காரணம் என படபடத்த குரலில் தொடங்கினார்…..&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேற்கொண்டு முகிலன் தொடர்வதற்கு முன்பாக,……… யார் இந்த முகிலன்? பிரான்சில் அகதி வாழ்க்கையைத் தொட‌ங்கிய இவர் 1990 இன் நடுப்பகுதிகளில் தானும் தனது நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற உயரிய எண்ணத்தோடு பிரான்ஸ் நாட்டுக் கிளையின் பணிமனையோடு தொடர்பு கொண்டு நாதன் என்கிற பெயரில் தன்னுடைய வேலையைத் (நாட்டுப் பணி) தொடங்குகிறார். தமிழீழத்தில் அமைதிக்கான முன்னெடுப்புக் காலம் தொடங்கிய பின்னர் தன்னை அமைப்போடும் நாட்டோடும் மேலும் நெருக்கிக் கொள்வதற்காக 2004 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாடு திரும்பி பொறுப்பாளர் கஸ்ரோ அவர்களைக் கண்ட பின்பு நந்தவனத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார். நந்தவன பணி தொடர்பாக சில நாட்கள் புளியங்குள‌ ஆயப்பகுதியிலும் வேலை பார்த்தவர். பின்னர் பொறுப்பாளரின் கட்டளைப்படி அதே ஆண்டு நடுப்பகுதியில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டு, பயிற்சி முகாமிலிருந்து மயூரனாக இலட்சியக் கனவைத் தாங்கி வெளியேறுகிறார்.&lt;br /&gt;வெளியேறிய மயூரன் தனது இயக்க வேலையை ஒருசில வருடங்கள் நாட்டிலிருந்து செய்து கொண்டிருக்கும் வேளையில், இவரது திறமையால் ஈர்க்கப்பட்ட பொறுப்பாளர் இவரை வெளிநாட்டுக் கிளையொன்றுக்குப் போடுவதற்கு முடிவெடுக்கிறார். அதன்படி 2007 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து வெளியேறி முகிலன் என்கிற பெயரில் நோர்வே நாட்டுக் கிளையின் பொறுப்பாளராகிறார்……. இவை முகிலனின் மறு ஆய்வுடனான தனது அறிமுகப்படுத்தல் உரையாடலில் இருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;இனி முகிலன் தொடர்கிறார்…… வெளியில எல்லாம் ஒழுங்காத்தான் இருந்தது. முள்ளிவாய்க்காலைப் போல எந்த ஆமியும் இங்கு படையெடுக்கல்ல….. தடை செய்த குண்டுகள வீசி எதையும் அழிக்கவுமில்ல…. யாரையும் கொல்லவுமில்ல…….. என்று தழுதழுத்த குரலில் தொடங்கினார்.&lt;br /&gt;மே 18க்குப் பிறகு நெடியவன் ஒரு முடிவை எல்லாக் கிளைக்கும் அறிவித்திருக்கலாம். ஆனா அதை அவர் செய்யல்ல, அவர் கிளைப் பொறுப்பாளர்கள் மட்டுமில்லாம செயல்பாட்டாளர்கள், அமைப்புக்கு சம்மந்தமில்லாத வெளியாட்கள், ஏன் தனது சொந்தங்களிடமும் கருத்துக் கேட்க ஆரம்பித்து விட்டார். கருத்துக் கேட்கிற நேரமா அது……….? அனைவருமே, நானும்தான் – இயக்கத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ யோசிக்கல்ல. யோசிக்கிற நிலமையிலயா இருந்தோம்? இப்போதுதான் ஜேர்மனி வாகிசன் முக்கிய பங்கை எடுக்கிறார். அவர்தான், இப்ப நாட்டில ஒன்றும் மிஞ்சி இருக்காது, இயக்கத்தின் பிரிவுகள், கட்டமைப்புக்கள் எல்லாம் சிதைஞ்சு போச்சு, பிரிவுகளில் இருந்து யாராவது தப்பினாலும் ஒருவர் அல்லது இருவர்தான் தப்பியிருக்க முடியும். அவர்களால் இயக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அனைத்துலகத் தொடர்பகம்தான் நாட்டிலிருந்ததைத் தவிர கட்டுடையாமல் உள்ளது. எனவே நாம்தான் இயக்கப் பொறுப்பை எடுக்கவேணும். &lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் வீரச்சாவடைந்திருந்தாலும் அதை அறிவித்தால் எங்கட சனம் காசு தராது, பயமும் போய்விடும். எனவே, தலைவருடைய வீரச்சாவை யார் அறிவிக்க முனைந்தாலும் நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும். ஏனெனில் எம்மிடம்தான் ஊடகம், பணம் மற்றும் பரப்புரைக் கட்டமைப்புக்களும் உள்ளன…….. அப்பாடா, எனக்கும் சரியாகத்தான் பட்டது. எல்லோரும் இறங்கிவிட்டோம் செயலில்……. என்று தொடர்ந்தார் முகிலன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பங்கள்தான் நீண்டு கொண்டே போகிறது. மக்களின் அவலங்களை பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் என்னால் இருக்க முடியாது என்பதாலும் அமைப்பு பலப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடுதான் உங்களோடு கதைக்கிறேன். இன்னமொன்று முக்கியமானது, ஆமிட்ட சரணடைந்து காம்பிலிருந்து வெளியேறி வந்த அறிவையும் கலையழகனையுந்தான் வாகீசனின் அறிவுறுத்தலுக்கமைய எங்களுக்கெல்லாம் பொறுப்பாய்ப் போடப்பட்டுள்ளது. கிளைகளுக்கும் புதிது புதிதாய்ப் பொறுப்பாளர்கள். இவர்கள் யாரால் நியமிக்கப் படுகிறார்கள். எனக்கு இவற்றில் நிறைய சந்தேகங்கள் வர ஆரம்பித்துள்ளது, தேவைப்படுமாயின் அதையும் உடைப்பேன் என்று முடித்தார் நோர்வே கிளைப் பொறுப்பாளர் முகிலன்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களே இது முகிலனின் தவிப்பு. உள்ளத் திறப்பு. மற்றவர்களும் விரைவில் மனம் திறப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுஆய்வு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-8469216836277113742?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/8469216836277113742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=8469216836277113742' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/8469216836277113742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/8469216836277113742'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/02/blog-post_11.html' title='நடந்தது என்ன? நடப்பது என்ன? போட்டுடைக்கிறார் முகிலன்……'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3oToUK6MPHw/S3N-DABMN9I/AAAAAAAAFiQ/UkHsScYZ2I0/s72-c/mukilanathan1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-2886534314294820460</id><published>2010-02-07T23:53:00.001+05:30</published><updated>2010-02-07T23:53:54.977+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>பிரபாகரன் வசித்த ரகசிய இடம் கண்டு பிடிப்பு ஏராளமான ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல்</title><content type='html'>கொழும்பு:விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் வசித்த ரகசிய இடத்தை, இலங்கை பாதுகாப்பு படை கண்டு பிடித்தது. அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இலங்கை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி:விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என கருதப்படும் ஆறு பேரை, இலங்கை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், வன்னி பகுதியில் இலங்கை போலீசின் சிறப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர். இதில், விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் வசித்த, ரகசிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது.அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அனைத்தும், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடையவை. தற்போது நடந்து வரும் விசாரணைக்கு, இது பெரிதும் பயன்படும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை படையினர் அணியும் உடைகள், கண்ணி வெடிகள், 300கிலோ வெடி மருந்துகள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கடைசி கட்ட போரின் போது, பிரபாகரன் இங்கு தான் பதுங்கியிருந்ததாக கூறப்படு´கிறது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1477553846061660341-2886534314294820460?l=thakavalgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thakavalgal.blogspot.com/feeds/2886534314294820460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1477553846061660341&amp;postID=2886534314294820460' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2886534314294820460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1477553846061660341/posts/default/2886534314294820460'/><link rel='alternate' type='text/html' href='http://thakavalgal.blogspot.com/2010/02/blog-post_5121.html' title='பிரபாகரன் வசித்த ரகசிய இடம் கண்டு பிடிப்பு ஏராளமான ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல்'/><author><name>Thakavalgal</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1477553846061660341.post-8079831503934422051</id><published>2010-02-07T23:43:00.001+05:30</published><updated>2010-02-07T23:43:33.509+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம் பெயர் தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அகதிகள்'/><title type='text'>நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம் என்று இடம் கொடுத்தால் விடுதலையா வேணும்.</title><content type='html'>"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்", என்று கூறி தமிழ் நாட்டு காவல்துறையினர் செங்கல்பட்டு சிறப்புகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களை அடித்துள்ளனர் என சம்பவதை நேல் கண்டவர் ஒருவர் தெவித்துள்ளார்.&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி தலைமையில் இயங்கும் தமிழ் நாடு அரசின் கோரத் தாண்டவத்தின் உச்சகட்டமே இது. இந்திரா கங்கிரசுடன் இணைந்து இவர்கள் ஈழத் தமிழினத்தை கருவறுக்கத் துணிந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழக காவல்துறை பேசிய விதம் பின்வருமாறு:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா..&lt;br /&gt;&lt;br /&gt;செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவன் குரலில்தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத்தமிழ் மக்கள் மீது அடிக்கும்போது பேசியவார்த்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே வைத்து தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குயது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது. ஒவ்வொரு தமிழனும் வெட்க்கித் தலைகுனியவேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு உணர்ச்சிமிக்க இந்தியன் புலம்பல்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேசத்தில், நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி இருப்போம், நீங்கள் பாவம் வாழ வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும் காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இறையாண்மையை அலுங்காமல் பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால் இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள் இப்படித்தான் இறங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப் பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத இடமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும் ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள் ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத் துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் கைகளாக நாங்கள் இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப்பரதேசிகள் ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு வாக்க
