தகவல்கள் - Infos

Monday, June 7, 2010

ஜிரிவி க்கு ஆப்பு : நெடியவன் குழுவினரால் புதிய ரிவி சனல் சுவிஸில் ஆரம்பம்.

›
புலிகளின் புலம் பெயர் கட்டமைப்பில் உருவாகியுள்ள பிளவுகளின் விளைவாக ஜிரிவி தொலைக்காட்சிக்கு போட்டியாக நெடியவன் தரப்பினரால் தொலைக்காட்சி ஒன்று...
Sunday, June 6, 2010

ஐரோப்பிய நாடுகளில் புலிகளிடையே மோதல்

›
பிரான்ஸில் ஒருவர் கொலை; இருவர் கைது; உருத்திரகுமாரனின் ‘தாய்நிலம்’ பத்திரிகை எரிப்பு (அனந்த் பாலகிட்ணர்) ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக...
Wednesday, June 2, 2010

அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே!

›
உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு...

புதிய நிர்வாகத்தின் கீழ் கனடியத் தமிழர் தொலைக்காட்சி

›
கனடாவில் கடந்த 10 வருடங்களாக இயங்கிவரும் தமிழர் தேசிய தொலைக்காட்சி புதிய நிர்வாகத்தின் கீழ் தனது பணியைத் தொடர்வதாக கிடைக்கப்பெறும் செய்திகள்...

யாழ் உதயன் பத்திரிகை இரண்டாக பிளவு?

›
உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகள் இரண்டாக பிளவு பட்டுள்ளதாக தெரியவருகின்றது. உதயன் பத்திரிகையின் வித்தியாதரன் மற்றும் சரவணபவன் ஆகியோரிடையே ...
Friday, May 28, 2010

எங்கே பிழைத்தது எங்கள் ஆயுதப் போராட்டம்?

›
5,000 தொன்களிற்கு மேலான கந்தகத்தை விழுங்கி, செல்கள், விமானக் குண்டுகள், சன்னங்களென இரும்புத் துண்டங்களையே விளைநிலத்தின் பயிர்களாகக் கொண்டு வ...

Germany-based LTTE fund raiser arrested

›
Police on Wednesday arrested a key supporter of the now defunct LTTE, on her arrival in Colombo. Well informed sources said that she had b...

நெருப்புக்கு வந்த மடல்: நாடு கடந்த தமிழீழம் கேட்டவை இன்று இலங்கை அரசிடம் எவ்.எம் வானொலி கேட்கினம்!

›
புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத போராட்டத்திற்கு துணைநின்று ஏக தலைமை கொண்டாடியவர்கள் கடந்த ஆண்டு விடுதலை ப...

A new Sri Lanka

›

இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!

›
2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரம். இந்தியாவின் இன்றைய பாதுகாப்புச் செயலரும் அப்போது வெளியுறவுச் செயலருமாயிருந்த சிவசங்கர் மேனன் முக...
Thursday, May 27, 2010

மே18 முள்ளிவாய்க்கால் முடிவு? யாரால்? ஏதற்காக?

›
முள்ளிவாய்கால் முடிவு யாரால் எதற்காக இடம்பெற்றது என்று தலைப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 6ம் திகதி கனடா ஸ்காபுரோவில் கலந்துரையாடல் ஒன்று ...

சரணடையச் சென்ற புலிகளுடன் நம்பியார் நேரடித்தொடர்பினை வைத்திருக்கவில்லை. ஐநா.

›
இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளுடன் ஐ.நா. செயலரின் பிரதம அதி காரி விஜய் நம்பியார் நேரடித் தொடர்பு ...

முப்பது வருடங்களின் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலை திறப்பு

›
யுத்த சூழ்நிலைகளுக்கு பின்னர் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலை யுனிசெப் நிறுவனத்தின் 25 மில்லியன் நிதியுதவியுடன் இன்று...

நாடுகடந்தஅரசின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு!

›
அன்பான பிரதிநிதிகளுக்கு, அங்குரார்ப்பணவிழாவும் உரைகளும் ஒருபடியாக முடிவடைந்து களைப்பாக இருப்பீர்கள். உங்களுக்கு கிடைக்கும் ஓய்வுப்பொழுதில்...

மகத்தான மனிதாபிமானப் பணி

›
சரணடைந்த புலி இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது பற்றியும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெண் புலி உறு ...
›
Home
View web version
Powered by Blogger.