சிரேஷ்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை இன்று விதிக்கப்பட்டது. இதேவேளை,வழக்கு விசாரணைகளுக்காக இன்று (31)காலை திஸ்ஸாநாயகம் கொழும்பு உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்போது அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் திஸ்ஸாநாயகத்தை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர.
0 விமர்சனங்கள்:
Post a Comment