பளை இராணுவத்தினரிடம் பறிபோனது

இன்று காலை பளை நகரை விடுவித்துள்ளதாக ராணுவத்தினரின் தகவல் மையம் சற்று நேரத்திற்கு முன்னர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அங்கிருந்து இராணுவத்தினர் இப்ப சோரன்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேறுவதாக மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுண்டிக் குளம் குடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலித் தளமொன்றை விமானப் படையினர் இன்று காலையில் நிர்மூலமாக்கியதுடன் படகொன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment