First Lady வவுனியா விஜயம்
ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை வவுனியா மெனிக்பாம் முகாம்களுக்குச் சென்று வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகளை நேரில் பார்வையிட்டார்.
இடம்பெயர்ந்தவர்களின் நலன் கருதி உலர் உணவுப் பொதிகள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் என்பவற்றை அவர் அங்குள்ளவர்களுக்கு வழங்கினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment