இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Monday, January 25, 2010

ஜபிசி வானொலியை மையங்கொண்டு இந்தியாவிலிருந்து இயங்கும் சட்னி EX-PRESS

விரைவில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையின் ஏற்பாட்டில் மற்றுமொரு புலிகளின் அதிகாரபூர்வ ஊடகம்




மற்றுமொரு அதிகாரபூர்வ ஊடகம்!!

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் ஜபிசிக்குள் ஊடுருவிக்கொண்ட இந்திய உளவுத்துறையின் கையாளான குண்டப்பாவின் நெறிப்படுத்தலில் இந்தியாவிலிருந்து ச.தமிழ்மாறன் என்று யூனியர் விகடனுக்கு செவ்வி கொடுத்த சுடர் என அறியப்படுவரின் ஏமாற்றுதலில் உருவாகிய கருவே புலிகளின் உத்தியோகபூர்வ ஊடகத்துறை.

தமிழீழ விடுதலை புலிகளின் உத்தியோகபூர்வ தளமென கூறிக்கொண்ட மக்குகள் புலிகளின் பழைய இலட்சினையை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறார்கள். இந்த பரதேசி மக்குகளுக்கு புலிகளின் இலட்சினை மாற்றியது கூட தெரிந்திருக்கவில்லை. அதுக்கும் மேலாக தங்களது அறிக்கையில் தலைமை செயலகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களின் தலைமை செயலகம் என்பது யார்?




நடைமுறையில் உள்ள சின்னம்



காலாவதியான சின்னம்



குண்டப்பா


1.வரதராஜ்-அல்லது-குண்டப்பா-அல்லது-மண்டை கண்ணன் வல்வெட்டித்துறை

மே 18க்கு முன்னர் கஸ்ரோவால் கொடுக்கப்பட்ட 50ஆயிரம் பவுண்ஸ்க்கு இன்றுவரை கணக்கில்லை. வெறும் 5000ஆயிரம் பவுன்ஸ்க்கு மட்டும் வாசுகி வரதராஜ் என்ற தனது மனைவியின் பெயரிலான வெற்றுகாசோலை சுவிஸ் பாண்டியன்( நாதன்) இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

2. மணி வல்வெட்டித்துறை இவர் தமிழீழ விடுதலை புலிகளில் அங்கத்தவராக இருந்தது கூட இல்லை. இவர் சமாதான காலத்தில் நாட்டுக்கு போய் கஸ்ரோவையும் பிரபாகரனையும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்து திரும்பியவர்.

3.குகதாஸ் வல்வெட்டித்துறை இவர் ஜபிசியில் கணக்காளராக குண்டப்பரால் உள் நுளைக்கப்பட்டவர்.ஜபிசியை கவனிக்க‌ சுவிசிலிருந்து மூவேந்தர் பாண்டியன் லண்டன் வரும் வேளைகளில் குகதாஸ் தனது காரில் ஏற்றி இறக்குவாராம். மற்றும்படி இவருக்கும் கணக்கியலுக்கும் வெகுதூரமாம்.

லண்டனில் இயங்கிய NSR என்ற தனியார் இறக்குமதி நிறுவன உரிமையாளரின் மகளை திருமணம் செய்தவர். இந்த நிறுவனத்தில் இவரை வேலைக்கு அமர்த்திய இடத்தில் அங்கு பணமோசடியில் ஈடுபட்டதால் இவரது மைத்துனர்களால் துரத்தப்பட்டவர் என அறியப்படுகிறது.

கடந்த வருடம் யூன் மாதத்துக்கு பின்னர் ஜபிசி வானொலிக்கு என கூறி 10ஆயிரம் பவுண்ஸ் சேகரித்துள்ளதாகவும் அந்த பணத்துக்கு என்ன நடந்தது என ஜபிசி நிறுவனத்தில் கணக்கில்லை என தெரியவருகிறது.

4. நிருபன் வடமராட்சி நெல்லியடி

5.சின்ன ரஞ்சித் இவர் தான் ஜபிசியின் பிரதான கட்டுப்பாட்டாளர்

6.ரங்கன் அல்லது குபேரன் முன்னாள் போராளி நல்லூர் இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தில் கைதாகி விடுதலையாகி நீண்டகாலம் சிறையிருந்து விடுதலையாகி லண்டன் வந்தவர்.

இவர்களை இந்தியாவில் இருந்து இயக்குபவர் சுடர் என அறியப்படுகிறது. இவரே தமிழ்மாறன் என்ற பெயரில் அண்மையில் தலைவர் இருப்பதாக யூனியர் விகடனுக்கு செவ்விகொடுத்துள்ளார் என அறியப்படுகிறது.

அ. மறுஆய்வுக்கு கிடைத்த நம்பகத்தகவல்படி சிவாஜிலிங்கத்தை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்ததே மேலே உள்ள பரதேசி புலிகள் என அறியப்படுகிறது. இப்படியிருக்க இந்த ஏமாற்று புலிகள் 26ம் திகதி நடக்க இருக்கும் தேர்தலை துக்கதினமாக கொண்டாடும்படி மறைமுகமாக பகிஸ்கரிக்கும்படி கூறி மக்களை குழப்பும் இவர்களின் வேடம் விரைவாகவே கலையப்போகிறது.

ஆ. இந்த ஏமாற்றுக்கூட்டம் சிறிலங்காவில் புலிகளின் அரசியல் கட்சியாக பதியப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணியை தூசிதட்டி மீண்டும் இயக்குவதற்கு முயல்வதாக அறியப்படுகிறது. விடுதலை புலிகள் மக்கள் முன்னணியின் தலைவரான கோ.மகேந்திரராஜா என்ற மாத்தையா உயிருடன் இல்லாத சூழலில் இதன் அதிகாரம் பொருந்திய பொதுச்செயலாளரான யோகரட்ணம் யோகியை தடுப்புகாவலில் இருந்து விடுவித்து யோகியை முன் நிறுத்த அரசாங்க தரப்புடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. இந்த இரகசிய பேரத்தில் அவுஸ்ரேலியாவிலிருந்து யோகியின் நண்பரும் உறவினருமான மெல்பேர்ண் சபேசன் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த நோக்கத்துக்காக சபேசன் இந்தியாவில் முகாமிட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.

இ. அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் விடுதலை புலிகளின் மக்கள் முன்னணி என்ற பெயரில் தேர்தல் களத்தில் குதித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை முற்றாக இல்லாது ஒழிப்பதும் இந்த நீண்ட சதிதிட்டத்தின் அங்கம் என கூறப்படுகின்றது. தற்போது இந்தியாவுக்கு புலிகள் என்ற பெயரிலான ஒரு அமைப்பின் இருப்பு சிறிலங்காவின் மீதான தலையீட்டுக்கு தேவையானதாக உள்ளதாக கருதப்படுகின்றது. இந்த பின்னணியில் தமிழ் தேசிய மக்குகளை சுற்றி பல்வேறு வடிவங்களில் சதிவலை பின்னல்கள் பிணைந்துபோயுள்ளது.

மறுஆய்வின் குறிப்பு:-

2009 யூலை மாத இறுதிப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சார்பில் பிரித்தானிய ஊடகமொன்றுக்கு கேபி அவர்கள் வழங்கிய செவ்வியே இன்று வரை புலிகளின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ உலகறிந்த புலி உறுப்பினரின் இறுதி செவ்வியாகும். ஆகஸ்ட் 5இல் கேபி கைதான பின்னர் தலைமை செயலகம், புலனாய்வுத்துறை எனக்கூறிக்கொண்டு ஒரு அறிக்கை என வெறும் இணையத்தள மின்னஞ்சல் அறிக்கைகளே வெளிவருகின்றன.

இந்த இடைவெளியை பாவித்து இதுபோன்ற இணையத்தள கீபோட் புலிகள் பலர் புதிது புதிதாக கிளம்பியுள்ளனர். இங்கு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் உண்மையான இயங்கு சக்திகள் தங்களை சரியான வகையில் வெளிப்படுத்தி ஒரு ஊடக பேச்சாளரை நியமித்து சரியான வகையில் மக்களை வழிப்படுத்தாத வரைக்கும் இவ்வாறான போலிகள் ஒரு பெரும் இயக்கத்தை உரிமைகோருவதற்கு இடமளிக்கவே செய்யும்.

இங்கு மறுஆய்வு கூட தம்மை வெளிப்படுத்தாமல் கீபோர்ட் இணையத்தளம் நடத்துவதாகவே பலர் எமக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். மறுஆய்வு தம்மை அடையாளப்படுத்துவதற்கான நேரம் வரும்போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் ஒரு ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என நம்புகிறோம். அப்போது மறுஆய்வு தங்களையும் அம்பலப்படுத்தும் . ஆக மறுஆய்வை யார் இயக்குவது என்பதை ஆராய்வதை விட்டு விடுதலை புலிகள் இயக்கத்தை சீரமைக்க விரைவாக முன்வாருங்கள். இல்லையேல் மறுஆய்வு பாண்டவர் யுத்தத்தை தொடர்ந்து கீபோர்ட்டில் நடாத்தும், துச்சாதனன்கள் துகிலுரியப்படுவார்கள்………

நன்றி:மறுஆய்வு

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top